புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
31 Posts - 53%
heezulia
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
1 Post - 2%
jairam
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
1 Post - 2%
சிவா
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
13 Posts - 4%
prajai
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
3 Posts - 1%
jairam
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 03, 2012 12:54 pm

காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Tamil_News_large_558887

திருச்சி: பெரகம்பி ஊராட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவரை, கலெக்டர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், பெரகம்பி ஊராட்சியை சேர்ந்தவர் சீனிவாசன், 33. இவர், பெரகம்பி ஊராட்சி ஏரியில் உள்ள கருவேல மரங்களை வெட்டியதில், ஊழல் நடந்திருப்பதாகவும், அதில், அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். பி.ஆர்.ஓ., முத்துசாமி, அவரை, கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ராதா, ஊராட்சி உதவி இயக்குனர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர், "இவரது மனைவி தேர்தலில் நின்று தோல்வியுற்றார். வெற்றி கிடைக்காத ஆத்திரத்திலும், ஊராட்சி தலைவர் லோகேஸ்வரி மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தொடர்ந்து தகவல் கேட்டு, அதிகாரிகளுக்கு தொல்லை தருகிறார்' என்றனர்.அதற்கு, ""எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை,'' என்று சீனிவாசன் தெரிவித்தார்.

உடனே, சுதாரித்த அதிகாரிகள், "சாரி மேடம். அவரது அக்காள் சரஸ்வதி, தேர்தலில் நின்று தோல்வியுற்றார். அவருக்கு வழங்கப்பட்ட தகவலை மறைத்து வைத்துள்ளார்' என்று கூறி, சில ஆவணங்களை எடுத்து, கலெக்டரிடம் காட்டினர்.இதையடுத்து, கலெக்டர் ஜெயஸ்ரீ, புகார் அளிக்க வந்த சீனிவாசனை கடுமையாக எச்சரித்து, வெளியேற்றினார்.

இது குறித்து சீனிவாசன் கூறியதாவது:பெரகம்பி ஊராட்சி ஏரியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கருவேல மரங்கள் வெட்டுவதற்கான ஏலம் விடப்பட்டது. அதில், 50 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில், பெரகம்பி ஊராட்சி, மண்ணச்சநல்லூர் யூனியன் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது.இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற கடந்த மே மாதம், 30ம் தேதி கேட்டேன். மண்ணச்சநல்லூர் பி.டி.ஓ., மல்லிகா தகவல் தராததால், ஜூன், 30ம் தேதி கலெக்டருக்கு மேல் முறையீடு செய்தேன். ஜூலை, 16ம் தேதி எனக்கு வந்த பதிலில், "நீங்கள் கேட்ட ஆவணங்கள், 3,216 பக்கங்கள் கொண்டவை. ஒரு பக்கத்துக்கு, ஐந்து ரூபாய் வீதம், 16 ஆயிரத்து 80 ரூபாய் செலுத்தினால் தரப்படும்' என கூறப்பட்டிருந்தது.

கடந்த, ஜூலை, 20ம் தேதி, டி.டி., எடுத்து அனுப்பினேன். எந்த பதிலும் வரவில்லை. ஆகஸ்ட், 6ம் தேதி டி.ஆர்.ஓ.,விடம் முறையிட்டேன். 13ம் தேதி, கலெக்டரை நேரில் சந்தித்த பின், இரண்டு நாட்களில் தகவல் தர உத்தரவிட்டார்.நீண்ட இழுபறிக்கு பின், ஆகஸ்ட், 23ம் தேதி, பதிவுத் தபாலில், 2,728 பக்கங்களை அனுப்பினர். அதில், 268 பக்கங்களில், சிலவற்றை தவிர, நான் கேட்காத தகவல்கள் உள்ளன. 1,700 பக்கங்கள் வெறும் பேப்பராகவே உள்ளன. நான் கேட்ட தகவலுக்கு முழுமையாக ஆவண நகல் வழங்கவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில், ஒரு பக்கத்தை நகல் எடுக்க அதிகபட்சம், இரண்டு ரூபாய் மட்டுமே செலவாகும். எந்த அடிப்படையில், ஐந்து ரூபாய் கேட்டனர் எனத் தெரியவில்லை. தவிர, 488 பக்கங்களை அனுப்பவே இல்லை. இதிலிருந்தே, ஏரி ஊழலில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெளிவாகிறது. கலெக்டர், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்




ஈகரை தமிழ் களஞ்சியம் காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 03, 2012 4:05 pm

ஊழல் மரம் கருவேல மரத்தைவிட அதிகமா பரவிக் கெடக்கு.

அதை வெட்ட காண்டிராக்ட் யாருக்கு குடுக்கலாம் - அதுக்கும் எவ்ளோ லஞ்சம் தருவாங்கன்றத பொறுத்து தானோ?




தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Thu Oct 04, 2012 12:23 pm

தகவல் அறியும் சட்டம் இருப்பதால் நிம்மதியாக இருந்தோம்.இப்போது அதிலும் ஊழலா?

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Oct 04, 2012 3:42 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக