புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
15 Posts - 88%
Guna.D
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
17 Posts - 4%
prajai
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
9 Posts - 2%
Guna.D
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
4 Posts - 1%
Jenila
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
4 Posts - 1%
jairam
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதும் (Always- Pablo Neruda)


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 03, 2012 10:54 pm


நான் பொறாமைப்படவில்லை,
எனக்கு முன்வருவதைப் பார்த்து.

உனது தோளில் ஒரு ஆண்மகனைச் சுமந்து வா;
உனது மயிர்க்கற்றைகளில் நூறு ஆண்களைச் சுருட்டி வா;
உனது மார்புக்கும் காலுக்கும் இடையில் ஆயிரம் ஆண்களை அடக்கி வா;
ஆண்கள் நிரம்பி மிதக்கும் நதியைப் போல வா;
ஆரவாரக் கடலுக்குள் செல்லும் நதியாகி வா.

எல்லோரையும் அழைத்து வா;
உனக்காக எப்பொழுதும் காத்திருப்பேன்;
நாம் தனியாகவே இருப்போம்.
இப்பூவுலகில் நாம் தனியாகவே இருப்போம்;
தனியாகவே வாழ்வோம்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Thu Oct 04, 2012 1:28 pm

சூப்பருங்க அருமையிருக்கு :வணக்கம்:

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 04, 2012 1:35 pm

அருமையிருக்கு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 22, 2013 4:06 pm

பாப்லோ நெருதாவின் இந்த கவிதையை நேற்றுதான் படித்துகொண்டிருந்தேன் மொழிபெயர்க்கலாமா என்று நினைத்து கொண்டு இருந்தேன் கீழே இருப்பது என்னுடைய மொழி பெயர்ப்பு(இந்த ஆங்கிலம் மட்டும் இன்னும் போக்கு காட்டுகிறது)


எனது எதிர்வருவது
எதுவாகினும் எனக்கு பொறாமையில்லை

உனது புஜங்களில் ஓர் ஆடவனுடன்
நூறு ஆண்கள் நிறைந்த கூந்தலுடன்
ஆயிரம் ஆண்கள் உன் மார்புக்கும் பாதங்களுக்குமூடே
நித்தியத்தில் உலாவும் காலத்திற்கு
காட்டுசமுத்திரத்தை நோக்கி பாயும்
ஆண்கள் நிறைந்த ஒரு நதியென,

உனக்கென நான் காத்திருக்கும்
அங்கே அனைவரையும் கொண்டுவா,

நாம் அங்கே எப்பொழுதும் தனியாக இருக்கலாம்,
நாம் அங்கே நீயும் நானும் இருப்போம்
எப்பொழுதும் தனியாகவே
இப்புவியில் மீது
நாம் வாழ்வை துவங்க

Always

I am not jealous
of what came before me.

Come with a man
on your shoulders,
come with a hundred men in your hair,
come with a thousand men between your breasts and your feet,
come like a river
full of drowned men
which flows down to the wild sea,
to the eternal surf, to Time!

Bring them all
to where I am waiting for you;
we shall always be alone,
we shall always be you and I
alone on earth,
to start our life!
Pablo Neruda


[b]



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 6:01 pm

Elango Ranjith wrote:Really so nice friend
மேற்கோள் செய்த பதிவு: 1226228

ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தபடி ,ஆங்கில பிரயோகத்தை தவிர்க்கவும் .
உங்கள் பதிவு நீக்கப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக