புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
1 Post - 3%
Guna.D
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
17 Posts - 4%
prajai
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
9 Posts - 2%
jairam
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
4 Posts - 1%
Jenila
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Oct 07, 2012 1:25 pm

தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க

செல் கொண்டு செல்
செல்லுள்ள செல் கொண்டு செல்
செல்லில்லா செல் செல்லாது
செல்லில்லா செல் சொல்லாது

செல்லிடம் செல்லும் செல்
செல்லா இடம் செல்லும் உன்சொல்
செல்லிடம் கொண்டு செல்
செல்லா இடம் கொண்டு செல்லாதே

சொல்லும் இடைவெளி செல் வேண்டாம்
செல்லும் இடைவெளி சொல் வேண்டாம்
சொல்லும் இடைவெளி செல் உபயோகம்
செல் அரித்து உம்மை செல்லாததாக்கும்






தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 1:28 pm

செல்லோடு செல்வர் பில் கட்டியே பீல்
பண்ணுவார் பின்னாளில் சென்று ....


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2012 1:29 pm

ஒரே செல் மயமாக உள்ளதே! மகிழ்ச்சி



தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 1:35 pm

செல்லிருப்பவனுக்கு சென்ற விடமெல்லாம் சிறப்புன்னு சொல்றாருங்கோ...




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 07, 2012 2:15 pm

தத்துவம் ரொம்ப புதுசா இருக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 2:22 pm

அருண் wrote:தத்துவம் ரொம்ப புதுசா இருக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
செல்லில் உள்ள இருப்பது
புது சிம் கார்டாம் அதான் ....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Oct 07, 2012 8:10 pm

செல் என்ற சொல்லை நான்கு அர்த்தங்களில் உபயோகித்து எழுதப்பட்டது.
செல் = கைப்பேசி
செல் = செல்லுதல்
செல் = செல்லும் (காசு), செல்லா (காசு)
செல் = டார்ச் செல்

அநேகமாக புரியும் என்ற நம்பிக்கையில்.
புரியாதர்வர்கள் கேள்வி கேட்கலாம். பதிலளிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.



தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க 425716_444270338969161_1637635055_n
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 07, 2012 9:12 pm

இப்பவே கண்ண கட்டுதே

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Oct 08, 2012 1:12 pm

செல் என்பது ஒரு ஆபரணம்
அது இல்லாவிட்டால் அழகே இல்லையே
செல் இல்லாவிட்டால் யாரும் ஒரு மனுசனா கூட மதிக்கிறாங்கலில்லை



நேர்மையே பலம்
தத்துவம்-3 சொல்றேன் கேளுங்க 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக