புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
120 Posts - 53%
heezulia
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
eraeravi
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
1 Post - 0%
Guna.D
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
16 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_m10தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 4:44 am

First topic message reminder :

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன: அதுபோல உலகம் கடவுளை முதலாக உடையது.

2. கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்

மெய்யறிவு உடைய கடவுளை வணங்காராகில் கற்றதனாற் பயனில்லை

3. மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

கடவுளடிகளைச் சேர்ந்தவர்கள் மோட்சத்தில் வாழ்வார்கள்.

4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

கடவுளடிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிறவித் துன்பங்கள் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து நல்வினை தீவினை என்னும் இரு வினைகளும் அடையா.

6. பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.

கடவுள் வழியிலே நின்றவர்கள் நீடூழி வாழ்வார்கள்.

7. தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

கடவுளுடைய திருவடிகளைச் சேராதவர்களுக்கு மனக்கவலை நீக்குதல் இல்லை.

8. அறஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது.

கடவுளடிகளைச் சேராதார்க்குப் பொருளும் இன்பமுமாகிய கடல்களைக் கடத்தல் கூடாது.

9. கோள்இல் பொறியில் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

கடவுள் பாதங்களை வணங்காத தலை பயன்படாது.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

கடவுள் பாதங்களைச் சேர்ந்தவர்கள் பிறவிக்கடலைக் கடப்பார்கள். சேராதவர்கள் பிறவிக்கடலைக் கடக்க மாட்டார்கள்.



[You must be registered and logged in to see this link.]

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Oct 14, 2009 10:27 am

இது ஒரு குறளா என்ன? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 14, 2009 10:30 am

இளவரசன் wrote:இது ஒரு குறளா என்ன? [You must be registered and logged in to see this image.]

பல சமயம் தர மறந்திடுவேன் இளவரசன்..அதுதான் சேர்த்து தருவேன்..சும்மா படிச்சு வையுங்க..வாழ்க்கைக்கு உதவும்..பார்க்கும் பார்வையை பார்த்தால்..படிக்க பயப படுவது போல தெரிகிறதே.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 14, 2009 10:30 am

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 14, 2009 10:31 am

VIJAY wrote:[You must be registered and logged in to see this image.]

படிச்சிட்டு ஓடனும்..படிக்காமலேயே ஓடினா.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 1:27 pm

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
மக்களுயிர்க்குத் தருமத்தின் மேற்பட்டதில்லை.

32. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை: அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு

தருமத்தின் மேற்பட்ட செல்வமுமில்லை, அத்தருமத்தை மறத்தலைப் பார்க்கிலும் கேடில்லை.

33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்.

மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலுந் தருமம் செய்யக் கடவர்.

34. மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்: அனைத்துஅறன் ஆகுல நீர பிற.

தருமஞ் செய்பவன் மனமாசற்றிருக்கக் கடவன் அவ்வளவே அறம்.

35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இந்நான்கும் கடிந்து நடந்ததே தருமம்.

36. 'அன்று அறிவாம்" என்னாது அறம்செய்க: மற்றுஅது பொன்றுங்கால் பொன்றாத் துணை.

இறக்கும்போது தருமம் செய்வோம் என்று எண்ணாது, தினம் செய்க. அவ்வறம் இறக்கும்போது உதவியாம்.



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 15, 2009 1:29 pm

36வது குறள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....... நன்றி மீனு [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 1:30 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 12:01 pm

37. 'அறத்தாறு இதுஎன" வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை.

தருமத்தின் பயன் சிவிகையெடுப்பவனிடத்தும் ஏறுபவனிடத்தும் காணப்படும்.

38. வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின், அஃதுஒருவன் வாழ்நாள் வழிஅடைக்குங் கல்.

ஒருவன் அறத்தைச் செய்தால் அவ் அறம் அவன் பிறப்பை நீக்கும்.

39. அறத்தான் வருவதே இன்பம்: மற்றுஎல்லாம் புறத்த: புகழும் இல.

தன் மனைவியோடு கூடும் இன்பமே இன்பமாகும். பிறன் மனைவியோடு கூடுமின்பம் துன்பம்.

40. செயற்பாலது ஓரும் அறனே: ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி.

ஒருவனுக்குச் செய்யத்தக்கது நல்வினை, செய்யத் தகாதது தீவினை.



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக