புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 5:15 pm



பெரிய பண்ணை வீடு. காம்பவுண்டு சுவர் போடப்பட்டு நடுவில் வீடு அமைந்திருந்தது. வீட்டை சுற்றி மரம் செடி, கொடிகள் வளர்க்கப்பட்டன. மா, கொய்யா, மாதுளை, நெல்லி போன்ற பழ மரங்களும் அதில் நின்றன.

வீட்டையும், தோட்டத்தையும், காவல் காக்க நாய் ஒன்றை வளர்த்து வந்தார் வீட்டுக்காரர். மரங்களில் விளையும் காய்கனிகளை அணில்களும், பறவைகளும் சாப்பிடும்.

சில அணில்கள் அங்குள்ள மரப்பொந்தில் வாழ்ந்து வந்தன. அவை காய்கள் நன்றாக பழுக்கும் முன்பாக செம்பழமாக இருக்கும் பொழுதே கடித்து உண்ணும். சில சமயம் பழுத்து கீழே விழும் பழங்களை எடுத்து தின்ன அணில்கள் கீழே இறங்கும்.

மரத்தைவிட்டு இறங்கும் அணில்களை நாய் பிடித்து தின்றுவிட ஆசைப்படும். ஆனால் அணில்கள் நாயின் பிடியில் சிக்குவதே இல்லை.

நாய் ஓடி வருவதை அறிந்த உடனே அணில்கள் சுவற்றிலோ, மரத்திலோ ஏறிக்கொள்ளும். அன்றும் அப்படித்தான் நாய், ஒரு அணிலை கவ்விப்பிடிக்க முயன்றது. அந்த அணில் சுவற்றில் ஏறித் தப்பிவிட்டது.

அணில் அகப்படாததால் ஏமாற்றம் அடையும் நாய், `ஏய், பயந்தாங் கொள்ளி பயலே, சுவர் மீது ஏறி தப்பிச்சுட்டியா? கீழே இறங்கி வாடா, ஒழிச்சிக் கட்டிடறேன்' என்று குரைக்கும்.

`யாரைப் பார்த்து பயந்தாங்கொள்ளின்னு சொல்றே. நீ மேலே ஏறி வா, உன் பல்லை உடைச்சி கையில் கொடுக்குறேன்' என்று நாயிடம் அணில் சொல்லும்.

இப்படியாக நாயும், அணிலும் தினம் தினம் வாய் வலிக்க சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள், அணில் நன்கு கனிந்த பழத்தை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இடையே நாயைப் பார்த்து கேலி செய்து கொண்டே, வாலை இப்படியும் அப்படியும் ஆட்டி குறும்புகள் செய்து கொண்டே பழத்தை தின்றது.

பழத்தின் சுவையிலும், நாயைக் கிண்டல் செய்வதுமாக மெய்மறந்து நின்ற அணிலை, ஒரு பருந்து பறந்து வந்து பிடிக்கப் பார்த்தது. பருந்தின் நகங்கள் அணிலின் முதுகில் கீறிவிட்டது. இதைப் பார்த்துவிட்ட நாய், `லொள் லொள்' என்று குரைத்துக் கொண்டே பருந்தைப் பிடிப்பதுபோல் தாவிக் குதித்தது. உடனே பயந்துபோன பருந்து அணிலை விட்டுவிட்டு உயரமாக பறந்து வட்டமடித்தது. சுதாரித்துக் கொண்ட அணிலும் அவசரமாக ஓடி பொந்துக்குள் மறைந்து கொண்டது.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அணில் நாய்க்கு நன்றி சொன்னது. `என்னுடன் அடிக்கடி சண்டைபோட்டாலும் ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்றி விட்டீர்கள், உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேனோ?' என்றது அணில்.

`தம்பி, நமக்குள் போட்டி, பொறாமை, கருத்து வேறுபாடு இருந்தாலும் வேற்று ஆள் வந்து தாக்கினால் அனுமதிக்க முடியுமா? அப்படி ஒருவருக்கு ஒருவர் உதவாமல் இருந்தால் நாளை என்னையும் யாராவது வந்து தாக்கி அழித்துவிடுவார்கள். நாம் ஒரே இடத்தில் வாழும் வரை நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரச்சினை என்று வரும்போது ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எதிரிக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது?' என்றது நாய்.

`அண்ணே அதனால்தான் உங்களை நன்றியுள்ள ஜீவன் என்று அனைவரும் கொண்டாடுகின்றனர்' என்றன அணில்களின் கூட்டம்.

த.விஜயபால்




ஒற்றுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 5:52 pm

தமிழ்நாட்டு அரசியயல்வாதிகளும் இப்படி இருந்திருந்தால் ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக