புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
by heezulia Today at 1:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - மாணவர் உள்பட 4 பேர் கைது
Page 1 of 1 •
மதுரை மாநகரில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வண்ணம் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ஆலோசனையின் பேரில் மாநகர் முழுவதும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுமுத்து, மார்ட்டின் செல்வராஜ், போலீஸ்காரர்கள் சித்திரைகுமார், போதும்பொன்னு ஆகியோர் காமராஜர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மருதுபாண்டியர் சிலை அருகே நின்ற போலீசார் விரகனூர் சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். அதில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் 60 வயதான பெருமாயி என்ற பெண்ணுடன் வந்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் சோதனை நடவடிக்கையில் இறங்கினர். அப்போது பெருமாயி 1 1/2 கிலோ கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் விரகனூர் மகாராஜ நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா பதுக்கியிருப்பது தெரியவந்தது. இதன்பேரில் குறிப்பிட்ட வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு 2 கிலோ வீதம் 190 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 376 கிலோ கஞ்சா அங்கு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த பால்ராஜ் மற்றும் மாரியம்மாளை கைது செய்தனர்.
இதனை இன்று நிருபர்களிடம் தெரிவித்த போலீஸ் துணை கமிஷனர் திரு நாவுக்கரசு, கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கிருந்து பல பகுதிகளுக்கும் அனுப்பி உள்ளனர். 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை வாங்கி வந்தது எப்படி? யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பெருமாயியின் கணவர் காளை, ஜெயராணி, பிரசாந்த் ஆகியோர் தறைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் பிடிபட்டுள்ளதால் அவர் மூலம் வேறு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கஞ்சா கும்பலை மடக்கிய போலீசாருக்கு பரிசு வழங்கப்பட்டது. மதுரையில் முதல் முறையாக அதிக அளவுள்ள கஞ்சா பிடிபட்டுள்ளது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
மாலைமலர்
மருதுபாண்டியர் சிலை அருகே நின்ற போலீசார் விரகனூர் சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். அதில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் 60 வயதான பெருமாயி என்ற பெண்ணுடன் வந்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் சோதனை நடவடிக்கையில் இறங்கினர். அப்போது பெருமாயி 1 1/2 கிலோ கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் விரகனூர் மகாராஜ நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா பதுக்கியிருப்பது தெரியவந்தது. இதன்பேரில் குறிப்பிட்ட வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு 2 கிலோ வீதம் 190 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 376 கிலோ கஞ்சா அங்கு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த பால்ராஜ் மற்றும் மாரியம்மாளை கைது செய்தனர்.
இதனை இன்று நிருபர்களிடம் தெரிவித்த போலீஸ் துணை கமிஷனர் திரு நாவுக்கரசு, கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கிருந்து பல பகுதிகளுக்கும் அனுப்பி உள்ளனர். 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை வாங்கி வந்தது எப்படி? யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பெருமாயியின் கணவர் காளை, ஜெயராணி, பிரசாந்த் ஆகியோர் தறைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் பிடிபட்டுள்ளதால் அவர் மூலம் வேறு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கஞ்சா கும்பலை மடக்கிய போலீசாருக்கு பரிசு வழங்கப்பட்டது. மதுரையில் முதல் முறையாக அதிக அளவுள்ள கஞ்சா பிடிபட்டுள்ளது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பரிசை கஞ்சாவா தரலையே?
மாணவர்கள்???
மாணவர்கள்???
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இவ்வளவு அளவு பிடிபட்டது முதல் முறை எனினும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவது நெடுக்ன்காலமாய் நடந்தேறிவருகிறது இங்கு
Similar topics
» மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி: பெண் கைது
» 500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
» பள்ளி ஆசிரியரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் : சமூக நலத்துறை அதிகாரி உள்பட 2 பேர் கைது
» கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ அரிசி பறிமுதல்
» சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் கைது: கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
» 500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
» பள்ளி ஆசிரியரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் : சமூக நலத்துறை அதிகாரி உள்பட 2 பேர் கைது
» கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ அரிசி பறிமுதல்
» சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் கைது: கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|