புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாந்திரிக உலகின் மர்மங்கள்


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 20, 2012 10:11 pm

First topic message reminder :

மாந்திரிகம் பகுதி 1.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.

அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.

உங்களுக்கு தெரியுமா ?

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?

நம்மிடம் இருப்பது தான் எது ?

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்




சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 9:00 pm

யினியவன் wrote:நல்லாருக்கு நீங்கள் கொண்டு செல்லும் விதம் சென்னையன்.

நான் மனம் என்று சொன்னேன் - அதுவும் இந்த எண்ணமும் ஒன்று இல்லையா?

இன்னொரு கேள்வி - நீங்கள் இவற்றை ஆராய்ந்து படித்து இதை முழு நேர வேலையாக செய்கிறீர்களா இல்லை உங்கள் ஆர்வத்தின் பேரில் இதை ஆராய்ந்து படித்து வருகிறீர்களா?
தங்கள் முதல் கேள்விக்கு பதில் எனக்கு தெரிந்த அளவுக்கு அடுத்த பதிவில் வரும்.
அடுத்த கேள்விற்க்கு நான் இவற்றை ஆராய்ந்து படித்து இதை பகுதி நேர வேலையாக செய்கிறேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 9:05 pm

இதை விஞ்ஞான ரீதியாக விவரித்து நிறைய ஐயப்பாடுகளைத் தீர்க்கும் உங்கள் தொடர் என்று நம்புகிறேன்...
வாழ்த்துகள்...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 10:53 pm

மாந்திரிகம் பகுதி 4

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.

அதாவது மின்காந்த அலைகள் நமது எண்ணத்தை உற்பத்தி செய்யும்.அதை நம் மூளை ஒரு ப்ரோக்கராக செயல் பட்டு அதை மனதிடம் கொண்டு சேர்க்கும் நம் மனது ஒரு முடிவு எடுத்து மூளை மூலம் நம் எண்ணதிற்க்கு அனுப்பும். அப்பொழுது மூளை ஆனது அதன் பதிவில் இருக்கும் கடந்த கால நிகழவுகள் மற்றும் அனுபவங்களை கலந்து அனுப்பி குழப்பும். முடிவில் எண்ணம் ஆனது எல்லாவற்றையும் [எதிர்காலத்தையும்] சீராய்ந்து முடிவு செய்து நம்மை செயல் பட வைக்கும்.அது நன்மையை நோக்கியும் அமையலாம்.தீமையை நோக்கியும் அமையலாம் .அதன் படி நம் வாழ்க்கை வரலாறு அமைகிறது.
[இது பெரும்பாலும் நம் சுயநலத்திற்க்காக தான் இருக்கும்].[இது பிறந்தது முதல் இறக்கும்வரை நடக்கும்.தூங்கும் போதூம் நடந்து கொண்டு இருக்கும்.கனவு ஆக]

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

எனக்கு தெரிந்த்ததை பதிவு செய்கிறேன். மாற்று கருத்து இருந்தால் மறுமொழியிடவும்.

சரி மாந்திரிகதிற்க்கு வருவோம்.

கர்மங்கள் மூன்று [கர்மங்கள் என்றால் செயல்]
இது சாஸ்திரத்தில் சொல்ல பட்டவை.

1.சஞ்சிதம்
இது ஒரு வங்கி கணக்கு போல.நம் ஒவ்வொருவருக்கும் தனி தனி கணக்கு இருக்கும்.அதாவது பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]
இந்த கணக்கு தான் நாம் எடுத்த அனைத்து பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கை [update] பதிவு செய்து கொண்டு இருக்கும்.

[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]

2.ஃப்ராப்தம்
நம் வங்கியில் [சஞ்சிதம்]உள்ள பாவ புண்ணிய கணக்கிர்க்கு ஏற்றபடி இந்த பிறவி அமைவது.[அதாவது அசுரன்,யினியவன்,சென்னையன் மற்றும் அனைவரும்]

[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]

3.ஆகாம்யம்
நாம் இந்த பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களை நம் பிறவி முடிந்தவுடன் [நாம் இறந்தவுடன்] அந்த கணக்குகளை சஞ்சிதத்தில் [அப்டேட்] சேர்ப்பது.
இந்த மூன்று செயல்களும் சுழற்சி முறையில் நடக்கிறது.இதன் மூலமே அடுத்த அடுத்த பிறவிகள் உண்டாகின்றன..
[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]



அப்படியானால் நம் முந்தய பிறவி பற்றி இந்த பிறவியில் ஏன் அறிய முடியவில்லை.
இதற்க்கு எளிய பதில்.

பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]

நம் உடையில் சிறிது அழுக்கு இருந்தாலும் முழு உடையையும் துவைக்கிறோம் அல்லவா.பழைய அழுக்குக்கு தெரிவதில்லை.
அது போல் நம் ஆன்மாவும் புத்துணர்சி செய்யப்பட்டு மறுபடி பிறவி எடுக்கிறது

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.

அன்பார்ந்த ஈகரை உறவுகளே மாந்திரிகம் தொடர்பான அனுபவங்கள்,நம்பிக்கைகள்,கருத்துக்களை மறு மொழியிட வேண்டுகிறேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 10:58 pm

ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 11:07 pm

ரா.ரா3275 wrote:ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ஆனால் பொறுத்தார் பூமி ஆள்வார்.ஆகவே பொறுதத்திருந்து படியுங்கள்.நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 11:10 pm

அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.

நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.

எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 11:10 pm

சென்னையன் wrote:
ரா.ரா3275 wrote:ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ஆனால் பொறுத்தார் பூமி ஆள்வார்.ஆகவே பொறுதத்திருந்து படியுங்கள்.நன்றி

நிச்சயமாக...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 11:15 pm

யினியவன் wrote:அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.

நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.

எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.
யினியவன் wrote:அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.

நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.

எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.

அது உங்கள் எண்ணம்.(எண்ணம்-மனது-ப்ரோக்கர்[மூளை]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 11:24 pm

அருமையான மூன்று விசயங்கள் சொன்னீர்கள். மெள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள்... ஒரு சந்தேகம் : ஒரு சிலருக்கு போன ஜென்மம் ஞாபகம் வருதே?

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Mon Oct 22, 2012 11:35 pm

அசுரன் wrote:அருமையான மூன்று விசயங்கள் சொன்னீர்கள். மெள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள்... ஒரு சந்தேகம் : ஒரு சிலருக்கு போன ஜென்மம் ஞாபகம் வருதே?


ஒரு சிலர் உடையில் இருக்கும் ஒரு சில கறையை என்ன பிரஷ போட்டு தேய்த்தாலும் கறை போகாது .சிறிது இருக்கும்.அது போல் ஒரு சிலருக்கு முன் ஜென்ம ஞாபகம் வருகிறது.ஆனால் அது முழுவதுமாய்,கூர்மையாய் வர வாய்ப்பில்லை

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக