புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
46 Posts - 47%
heezulia
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
17 Posts - 2%
prajai
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
4 Posts - 1%
jairam
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_m10இனி மாய தோற்றங்களின் பிறப்பு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி மாய தோற்றங்களின் பிறப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 4:38 pm

உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

ஆம்....

காதலின் பார்வை அலைகள்
மானிடர் மீது பட்டுவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

நிலவு பகலிலும் ஊர்வலம்
வரக் காணலாம்
பகலவன் பகலிலும் பதுங்குக்
குழியினுள் படுத்துறங்கிக்
கொள்வதைப் பக்கத்தில் இருந்தும்
பார்க்கலாம்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

பெட்ரோல் இன்றியும் சாலையில்
புயலென பறக்கலாம்
பெட்ரமாஸ் விளக்கு வெளிச்சமும்
பெரிதென தோன்றலாம்
இத்தருணம் முதல்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

கருநிற முகமும்
கலையென பிறக்கலாம்
கம்பங்க்காட்டு குயிலும்
கவர்ச்சியாக கண்ணுக்குப் படலாம்
ஏனெனில்... இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

அவன் ...

அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

கல்லாதவனும் கவி
படைப்பான் அதில்
காட்சியெல்லாம் அவளே
என்பான்
அவனைச் சுற்றி இனி...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

விளங்காத பாடத்திற்கும்
விளக்கங்கள் அவன் கற்பிப்பான்
வீட்டு முகட்டு பார்த்தே
விண்ணையும் விரல் நுனியில்
தீண்டி வருவான்
எல்லாம் தெரிந்திருந்தும்
இனி அவன் வாழ்வில்
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

அவளுக்கு நேர் பொன் பொருளெல்லாம்
ஈடா என விளிப்பான்
அவளின்றி அவன் புவி இயங்காது
என தத்துவமும் அளிப்பன்
இனி என்றுமே அவனுக்கு
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

ஆம்....

காதலின் பார்வை அலைகளில்
மானிடர் சிக்கிவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

இங்கு...
நான் கூறிய
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
காதலில் புரள்பவனுக்கும்
காதலால் புறம்
தள்ளப்பட்டவனுக்கும்


இனி மாய தோற்றங்களின் பிறப்பு  93603-004-D74382EF


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 4:49 pm

இக்கவிதை பூவனால் பிறந்தது. அவர் கொடுத்த ஒரு வரி சிந்தனையில் பிறப்பெடுத்தது.
நன்றி பூவன்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 25, 2012 7:20 pm

கரூர் கவி அண்ணா கவிதை அருமை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 7:23 pm

கரூர் கவியன்பன் wrote:இக்கவிதை பூவனால் பிறந்தது. அவர் கொடுத்த ஒரு வரி சிந்தனையில் பிறப்பெடுத்தது.
நன்றி பூவன்.

ஐயா கரூராரே எல்லா காதல் கவிதையிலும் என்னையே இழுத்து விடுங்கள் .....
ஈகரையில் இருப்பவர் எல்லாம் ஒன்று கூடி குமுற போகிறார்கள் என்னை ஒரு நாள் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 7:25 pm

அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்


கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 7:35 pm

பொய்யும் உண்மையாகும் .....

அவள் சூடிய மலரை
காணும் பொழுது
இவளுக்காகதான் பூக்கள் பூக்கின்றனவோ ??
பொய்யும் உண்மையாகும் ...

தலை சூடி மடிந்து
உதிரும் பூக்கள்
இவள் மீது கொண்ட காதலால் தானோ ??
பொய்யும் உண்மையாகும் .....

கண்கள் பிறந்ததே
அவளை காணதானோ ???
பொய்யும் உண்மையாகும் .....

அவளை காணத பொழுதில்
வரும் கண்ணீர் கூட அவளால் தானோ ???
பொய்யும் உண்மை ஆகும் .....

இவை எல்லாம் அவளை காதலிக்கும் பொழுது ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 9:27 pm

பூவன் wrote:அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்


கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....

அந்த பாட்டி பின்னாலும் பல தாத்தாக்கள் சுற்றித்தானே திரிந்திருப்பார்கள் அந்நாளில்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 9:32 pm

எவை எவையோ
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்

உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 10:09 pm

கரூர் கவியன்பன் wrote:எவை எவையோ
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்

உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்

விம்மி அழும்
கன்னி அவளால் அரும்பிய
காதலாலே ...
ஏங்கி ஏங்கி அழும்
இதயத்திருக்கு என்ன சொல்வேன் ...

இல்லாத நீ இருக்க வேண்டிய
இடத்தில நிம்மதியாய் இருந்து கொண்டே .....

நானோ நிம்மதி இழந்தே ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 10:24 pm

அன்பின் மொத்த உருவம்
நீயென்றேன்
ஆராதனை நிகழ்த்த நான்
வந்தேன்
நான் வந்த கணம் ...
வடைக் காற்றாய்
வம்புக்கு இழுக்குதடி
வாசலில் வந்து நின்றவனை
வரவேற்று வந்தனமும்
செய்தாய்
உன் இருதயத்தில் குடியேற்றி
இருக்கவும் செய்யதாய்

வெளிநாட்டு மாப்பிள்ளை
வீதி வந்து இறங்கும் வரை
நிம்மதியை நிமதியாக
உறங்க விட்டவளே
நிம்மதியாக உறங்குகிறேன்
உன் காலின் கீழுள்ள
மண்ணுக்கடியில்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக