புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
83 Posts - 51%
heezulia
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
125 Posts - 54%
heezulia
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 1:42 pm

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான் ஆஜித்குமார். மாணவன் ஆஜித்குமார் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியர் பாண்டியராஜன் வகுப்பில் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், மறுநாள் புத்தகப்பையில் கத்தியை மறைத்து வைத்து பள்ளிக்கு வந்துள்ளான். இன்று பாண்டியராஜன் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தினான் ஆஜித்குமார்.

இதனால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கத்தியால் குத்திய மாணவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி நக்கீரன்

------------------------------------------------------------------------------------------------------------







பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 1:45 pm

இது தொடரும் படலமாக உள்ளது , ஏன் இப்படி தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என் தெரியாமலே ??
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 30, 2012 1:47 pm

எதிர்கால தமிழ் சமுதாயமே உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.......

வாழ்க தொலைகாட்சிகள் & TASMAC

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 1:49 pm

முதலில் ஒருவன் தவறு செய்யும் பொழுதே அவனைக் கடுமையாகத் தண்டித்திருக்க வேண்டும்! கையாலாகத அரசும் அதன் சட்டமுமே இந்த அவலத்திற்குக் காரணம்!

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 30, 2012 2:22 pm

மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.



நேர்மையே பலம்
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு 5no
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 2:25 pm

அகிலன் wrote:மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.
தவறு செய்யும் எல்லாருமே அவர் பக்கம் ஒரு ஞாயம் இருப்பதை சொல்வார்கள். பொதுவாக சமூகம் என்று எடுத்துக்கொண்டால் குற்றம் செய்தால் தண்டனை என்று தான் இருக்க வேன்டும். அது யாராக இருந்தாலும். அப்பொழுதுதான் அந்த சமூகம் முன்னேரும்.. சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 2:39 pm

அசுரன் wrote:
அகிலன் wrote:மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.
தவறு செய்யும் எல்லாருமே அவர் பக்கம் ஒரு ஞாயம் இருப்பதை சொல்வார்கள். பொதுவாக சமூகம் என்று எடுத்துக்கொண்டால் குற்றம் செய்தால் தண்டனை என்று தான் இருக்க வேன்டும். அது யாராக இருந்தாலும். அப்பொழுதுதான் அந்த சமூகம் முன்னேரும்.. சோகம்

இதில் வேற புது சட்டம் அடித்தால் சிறையாம் அவங்க எங்க அடிக்க மாணவர்கள் அடிக்காமல் இருக்க சட்டம் போடுங்க ??

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 30, 2012 2:49 pm

அசுரன் wrote:
அகிலன் wrote:மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.
தவறு செய்யும் எல்லாருமே அவர் பக்கம் ஒரு ஞாயம் இருப்பதை சொல்வார்கள். பொதுவாக சமூகம் என்று எடுத்துக்கொண்டால் குற்றம் செய்தால் தண்டனை என்று தான் இருக்க வேன்டும். அது யாராக இருந்தாலும். அப்பொழுதுதான் அந்த சமூகம் முன்னேரும்.. சோகம்
மாணவர்கள் பிறக்கும்போது வன்முறையாளர்களாக பிறப்பதில்லை
அவர்களை வளர்ப்பவர்களே அதற்கு பொறுப்பு
வளர்ப்பவர்கள் சரியாக வளர்த்திருந்தால் பிள்ளைகள் இப்படி ஆகமாட்டார்கள்.
இதை உணரவேண்டியவர்கள் உணராவிட்டால் எல்லாமாணவர்களும் கெட்டுவிடுவார்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 2:54 pm

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையில் ...
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் வளர்ப்பினிலே ...

இதை தானே பாட்டாகவும் பாடி இருக்கிறார்கள் .....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 30, 2012 4:49 pm

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுதே இப்படி என்றால்...
தம்பி நீ நல்லா வருவ...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக