புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:10 am

First topic message reminder :

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

1,



நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்.



பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.





மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.





மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.





ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.





நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.





இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும்.





தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல் நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்.





எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர் போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.





எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:29 am

நன்றி மீனு, கிருபை ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 9:57 am

தீபாவளி -திருமுருக கிருபானந்த வாரியார்


தீபாவளிஎன்னும்நன்னாள்

–“தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங்
கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள்
ஒரு சிலரேயாவார்கள்.
பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார்.
அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக்
கொண்டிருக்கிறார்கள்.
நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும்.
ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு
ஒரு கொண்டாட்டம் நிகழ்வது யாண்டும் எக்காலத்தும்
இருந்ததில்லை.
அப்படியிருக்குமாயின்,
இரணியைனக் கொன்ற நாள்,
இராவணனைக் கொன்ற நாள்,
கம்சனைக் கொன்ற நாள்,
இடும்பனைப் – பகனைக் கொன்ற நாள்,
துரியோதனனைக் கொன்ற நாள்,
அவ்வாறே அந்தகாசுரன் சரந்தராசுரன்,
இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த
அரக்கர்கள் ஒவ்வொரு வரையுங் கொன்ற நாட்களையெல்லாம்
கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகி விடும்.
ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு, ஆவளி -=வரிசை, தீபத்தை வரிசையாக
வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள்.
தீபாவளி என உணர்க.


தீபங்களில் ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும்

விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள்.
திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?
“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்பது ஞான
சம்பந்தர் திருவாக்கு.”
———————————————-
- திருமுருக கிருபானந்த வாரியார்.

--அன்புடன்
நன்றி அ.இராமநாதன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 16, 2009 10:00 am

தாமு wrote:தீபாவளி -திருமுருக கிருபானந்த வாரியார்


தீபாவளிஎன்னும்நன்னாள்

தீபம் = விளக்கு, ஆவளி -=வரிசை, தீபத்தை வரிசையாக
வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள்.
தீபாவளி என உணர்க.


தீபங்களில் ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும்

விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள்.
திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?
“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்பது ஞான
சம்பந்தர் திருவாக்கு.

தீபாவளி கொண்டாத்திற்கான அறியாத சிறந்த விளக்கம். நனறி தாமு!



ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 10:51 am

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 3 678642

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக