புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
prajai
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Jenila
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:58 am

First topic message reminder :

மனத்தூய்மைக்கு அழிவில்லை


புத்தர் துறவறம் ஏற்றதும் அவரைப் பார்க்க வந்த பாவிகள் கூட, மனம் திருந்தினர். சிலர் அவரைப் பின்பற்றி துறவறமே பூண்டனர். சிலர் அவரையே தெய்வமாக எண்ணி வழிபடத் துவங்கினர். இதனால், தேவர்களுக்குரிய யாகங்கள் நின்று போயின. தேவர்களுக்கு யாகங்கள் மூலமே உணவு கிடைக்கும். அந்த உணவின்றி அவர்கள் சிரமப்பட்டனர். தாங்கள் அழிந்து போவோம் என்று பயந்தனர். புத்தரை அழிக்க கங்கணம் கட்டினர். அவர்கள் பூலோகம் வந்து புத்தரிடம், ""புத்த பெருமானே! நாங்கள் ஒரு யாகம் செய்ய இருக்கிறோம். அது பூலோகத்தில் தூய்மையான இடமாக இருக்க வேண்டும். அந்த இடம் உன் மார்பு தான். உமது மார்பில் யாககுண்டம் அமைத்து தீ மூட்ட அனுமதிக்க வேண்டும்,'' என்றனர். தீயிட்டு அவரைக் கொன்று விட வேண்டும் என்பது தேவர்களின் திட்டம். புத்தரும் ஒப்புக் கொண்டார். யாகம் துவங்கியது. தீ மூட்டப்பட்டதும் புத்தரின் முகம் முன்னை விட அந்த ஜுவாலையில் ஜொலித்தது. தேவர்கள் ஏதும் அறியாமல் திகைத்து நின்றனர். அவரைத் தாக்க ஆரம்பித்தனர். அப்போது அசரீரி ஒலித்தது. ""ஏன் இந்த வீண் முயற்சி செய்கிறீர்கள்? மனத்தூய்மை உள்ளவர்களை அழிக்க யாராலும் முடியாது,'' என்றது அந்தக்குரல். தேவர்கள் தலைகுனிந்தனர். மனத்தூய்மை உள்ளவர்களுக்கு பயமும் இல்லை. அழிவும் இல்லை.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:09 am

ஆடலும் பாடலும் தேவைதானா?



* தாவர உணவினையே உண்ண வேண்டும். இவ்வுணவினால் உடல் அமைதியின் இருப்பிடமாய், நோயின்றி இருக்கும். மனமும் அறவழிகளில் நாட்டம் கொள்ளும்.


* சத்தியம் எந்தக் கலப்படமும் அற்றது. சத்தியம் இருக்குமிடத்தில் அச்சம் இல்லை. வஞ்சமில்லை. கபடமில்லை. சத்தியம் எந்தவிதமான குறைவில்லாமல் பூர்ணநிறைவுடையதாகும்.


* இன்பச்சுவை இறுதியில் துன்பத்தில் தான் முடியும். மெய்மறந்து இன்பம் நாடுவோர் பிறவிச்சுழலில் சிக்கி மீளவே முடியாமல் என்றைக்கும் அவதிப்படுவர்.


* மனம் ஒரு நிலைப்படாமல் அலைபாய ஆரம்பித்தால் அதனைத் தடுக்க ஒரு வழிதான் உண்டு. அது தியானமே. தியானம் பழகாமல் மனதை அலைபாய விட்டால் மனதில் ஆசைகள் உண்டாகும். ஆசை அற்பசெயல்களைச் செய்யும்படி மனதைத் தூண்ட ஆரம்பித்துவிடும்.


* அடக்கம் கொண்டவனாக, பிறரை இகழாதவனாக, சினத்தை அடக்கியவனாக, செருக்கு அற்றவனாக, புறம் கூறாதவனாக எவன் இருக்கிறானோ அவனே சான்றோன் என்று எல்லோராலும் மதிக்கப்படுவான்.


* ஏமாற்றிப் பிழைப்பது கொடிய பாவமான செயலாகும். ஒருவனுக்கு உரிய பொருளை அவன் பார்த்திருக்க மற்றொருவன் பெற முயற்சிப்பது மிகப் பெரிய தீமைக்கு வழிப்படுத்தும்.


* புண்ணியம் உயிர்களைத் தேவப்பிறப்பில் கொண்டு சேர்க்கும் தன்மை உடையது. அறிவு, செல்வம், இன்பம், மேன்மை, சிறப்பு முதலிய நல்லவற்றையெல்லாம் நமக்குத் தரும் ஆற்றல் புண்ணியத்திற்கு உண்டு.


* ஆடல்பாடல்களை கலை என்ற பெயரில் பார்ப்பது தேவையற்ற ஒன்றாகும். இவை நம் ஐம்பொறிகளையும் தீயநெறியில் கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டதாகும்.


* தன்னுடைய செல்வாக்கினால் பிறருக்குத் தீங்கினைச் செய்வது அற்பர்களின் குணமாகும். அப்படிப்பட்ட அற்பர்களின் செல்வமும், செல்வாக்கும் நிலைத்திருக்காது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:11 am

அப்பாவிகளைத் தண்டிக்காதே

ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Tblanmegamnews623923897


* தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின் குறைவால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான் பெருஞ்செல்வம்.

* தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான். மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத் துன்பமே. தான் செய்த தீமையைப் பற்றி நினைக்கும்போது அவன் துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போது இன்னும் அதிகமாய்த் துன்புறுகிறான்.

* காஷாய ஆடைகளால் தோள்களை மூடிக் கொண்டிருப்பவர்களிலும் கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அத்தகைய தீமை புரிபவர்கள் தங்கள் தீச்செயல்களாலேயே நரகத்தை அடைகிறார்கள்.

* குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன், கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து, சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வம் இழப்பு, நெருப்பாலோ, இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன் துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.

* கருத்துடைமையில் களிப்புறு; உன் எண்ணங்களைக் கட்டிக் காத்துக்கொள்; சோர்வுறாதே. சேற்றில் விழுந்த யானையைத் தூக்கி விடுவதுபோல் உன்னைத் தீயவழியிலிருந்து மீட்டுக்கொள்.

* வெளிப்புறத்தைக் கழுவியது போதும்! உட்புறத்தைக் கழுவுவதே எனக்குத் தேவை.

* நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை, தர்மத்தை ஆராய்ந்து தெளிதல், அறிவு, நற்பயிற்சிகள், சிந்தனை ஒருமிப்பு - இவற்றில் பரிபூரண நிறைவு பெற்றால், துன்பங்களை விரட்டி விடலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:12 am

நன்றி தினமலர். ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 678642 ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 154550

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:36 pm

படித்தால் மட்டும் போதுமா?







* உடலை அடக்கி, நாவை அடக்கி, மனதையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையில் அடக்கம் உடையவர்கள் ஆவர்.


* தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.


* பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.


* அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.


* அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.


* நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.


* நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.


* ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன்உடைய மனிதராக இருப்பார்.


-புத்தர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக