ஈகரை தேடுபொறி
Latest topics
» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
by பூவன் Yesterday at 11:53 pm

» 5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!
by பூவன் Yesterday at 11:20 pm

» வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள்
by velang Yesterday at 11:12 pm

» கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:08 pm

» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:01 pm

» மனதோடு வந்து மணமோடு சென்ற நீ ......
by பூவன் Yesterday at 10:51 pm

» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by பூவன் Yesterday at 10:50 pm

» இன்று மீண்டும் இறந்தனர் எம் ஜி ஆரும் சிவாஜியும்.
by எம். ராஜசிஙம் Yesterday at 10:48 pm

» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 9:56 pm

» சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
by Muthumohamed Yesterday at 9:24 pm

» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
by கா.ந.கல்யாணசுந்தரம் Yesterday at 9:23 pm

» ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
by Muthumohamed Yesterday at 9:20 pm

» சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!
by Muthumohamed Yesterday at 9:19 pm

» பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
by krishnaamma Yesterday at 9:16 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Yesterday at 9:13 pm

» நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
by Muthumohamed Yesterday at 9:11 pm

» இடம் மாறிய சனி
by Muthumohamed Yesterday at 9:09 pm

» இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு
by Muthumohamed Yesterday at 9:08 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 9:07 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by krishnaamma Yesterday at 8:29 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 8:08 pm

» எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
by ராஜு சரவணன் Yesterday at 7:55 pm

» 5000 மதிப்பீடுகளை அள்ளிய மலேஷிய மங்குனி மன்னரை வாழ்த்துவோம்
by DERAR BABU Yesterday at 7:52 pm

» வாந்தி வராமல் தடுக்க...
by பூவன் Yesterday at 5:57 pm

» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்
by ஜாஹீதாபானு Yesterday at 5:53 pm

» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by ராஜா Yesterday at 5:46 pm

» டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
by பூவன் Yesterday at 5:42 pm

» மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை
by SajeevJino Yesterday at 5:28 pm

» பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
by ராஜா Yesterday at 5:13 pm

» கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!
by ராஜா Yesterday at 5:08 pm

» குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி
by யினியவன் Yesterday at 4:34 pm

» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
by ராஜா Yesterday at 4:29 pm

» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!
by vamadevasivam Yesterday at 3:05 pm

» யுவான் சுவாங்கின் பொக்கிஷம்
by vamadevasivam Yesterday at 2:49 pm

» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by யினியவன் Yesterday at 2:45 pm

» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by யினியவன் Yesterday at 2:43 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Yesterday at 2:41 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Yesterday at 2:37 pm

» அருகம்புல் ஜூஸ்
by பூவன் Yesterday at 1:38 pm

» அதே சிரிப்பு!
by ஜாஹீதாபானு Yesterday at 1:31 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Fri Nov 02, 2012 7:48 pm

வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .

மனிதனை விலங்காக்கும் சாதி வெறி வேண்டாம் !
மனிதனைக் கொல்லும் கொலைவெறி வேண்டாம் !

விலை மதிப்பற்ற மனித உயிர்களை
வீண் சண்டை இட்டுப் பறிப்பது முறையோ ?

எந்த உயிரும் உயர்ந்ததுதான் உலகில் !
எந்த உயிரும் மலிவானது அல்ல !

அன்பு செலுத்துவது மனிதன் குணம் !
வம்பு செய்வது விலங்குகள் குணம் !

உன்னுயிர் போல மற்ற உயிர் நேசி !
உயிரைப் பறிப்பது மடமை நீ யோசி !

கனிவோடு நடந்திட்டால் சண்டை வராது !
கணினியுகத்தில் காட்டுமிராண்டி ஆகலாமா ?

சாதியின் பெயரால் கலவரம் ஏனோ ?
சாதிக்கும் வயதில் மோதல் சாவு ஏனோ ?

வெட்டியும் குத்தியும் வீழ்வது ஏனோ ?
வேதனையை குடும்பத்திற்கு தருவது ஏனோ ?

சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று !
சிந்திப்பவன்தான் மனிதன் மனிதனாக மாறு !

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 706
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .

Post by ஜெமில் on Fri Nov 02, 2012 8:49 pm

"நில் என்றான் ஓராள்
நிறுத்து என்றான் மற்றோராள்
புல் என்றான் ஓராள்
புலை என்றான் இன்னோராள்
கொல் என்றான் ஓராள்
கொளுத்து என்றான் வேறோராள் "

அருமை உங்கள் கவிதை மகாகவியின் கவிதையை நினைவு படுத்தியது
மிகவும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி

ஜெமில்
பண்பாளர்


பதிவுகள்: 109
சேர்ந்தது: 27/10/2012
மதிப்பீடு: 13

View user profile

Back to top Go down

Re: வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Sun Mar 10, 2013 12:42 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 706
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .

Post by செம்மொழியான் பாண்டியன் on Sun Mar 10, 2013 12:52 pm

அனைத்துக்கவிதைகளையும் புதுப்பிக்கிறீர் போல் தெரிகிறது வாழ்த்துக்கள்

செம்மொழியான் பாண்டியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 368
சேர்ந்தது: 17/02/2013
மதிப்பீடு: 91

View user profile

Back to top Go down

Re: வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Sun Mar 10, 2013 1:25 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 706
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum