புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதையில் யாப்பு
Page 9 of 29 •
Page 9 of 29 • 1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012
இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.
யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.
அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.
தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.59. தளைப் பயிற்சி
நினைவிற் கொள்ள:
மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகும்
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன எழுதளை வாய்பா டாகும்.
பயிற்சி 1. தளைவர அமைத்தல்: நேரொன்று நிரையொன்று ஆசிரியத்தளைகள்
கீழ்வரும் அடிகளில் கருவிளம் தேமாச்
சீர்கள் கலந்து உள்ளதைப் பிரித்து
நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியத்
தளைகள் மட்டுமே தனித்தனி வருமாறு
அடியிணை இரண்டில் அமைத்து எழுதுக.
இனிவரும் பின்னிப் செய்த பணிவுடன்
கனிவுறும் தினங்களில் புகழினைப் பரவுவோம்.
இன்னல் பின்னால் இறைவனின் எல்லாம்
முன்னம் சூழும் பின்னி. மனம்பெறப்
பயிற்சி 2. தளைவர அமைத்தல்: இயற்சீர் வெண்டளை
கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
இயற்சீர் வெண்டளை பயில எழுதுக.
மிஞ்சும் காக்கை விருந்தினர் எஞ்சும்
விரைத்தால் கரைந்தால் இனிவரும் பெயரும்
வாசலில் வாசலில் வினைகள் யாக்கை
மறைந்திடும் உறவினர் யோனியில் நாட்செல.
*****
நினைவிற் கொள்ள:
மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகும்
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன எழுதளை வாய்பா டாகும்.
பயிற்சி 1. தளைவர அமைத்தல்: நேரொன்று நிரையொன்று ஆசிரியத்தளைகள்
கீழ்வரும் அடிகளில் கருவிளம் தேமாச்
சீர்கள் கலந்து உள்ளதைப் பிரித்து
நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியத்
தளைகள் மட்டுமே தனித்தனி வருமாறு
அடியிணை இரண்டில் அமைத்து எழுதுக.
இனிவரும் பின்னிப் செய்த பணிவுடன்
கனிவுறும் தினங்களில் புகழினைப் பரவுவோம்.
இன்னல் பின்னால் இறைவனின் எல்லாம்
முன்னம் சூழும் பின்னி. மனம்பெறப்
பயிற்சி 2. தளைவர அமைத்தல்: இயற்சீர் வெண்டளை
கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
இயற்சீர் வெண்டளை பயில எழுதுக.
மிஞ்சும் காக்கை விருந்தினர் எஞ்சும்
விரைத்தால் கரைந்தால் இனிவரும் பெயரும்
வாசலில் வாசலில் வினைகள் யாக்கை
மறைந்திடும் உறவினர் யோனியில் நாட்செல.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அன்புடையீர் வணக்கம்.
இந்தக் ’கவிதையில் யாப்பு’ தொடரில் நான் அமைத்துள்ள பயிற்சிகள் பற்றி இங்கு ஏதும் பின்னூட்டம் இல்லையெனினும், ஒரு சில ஆர்வலர்களாவது அவற்றை முயன்றுபார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆர்வலர்கள் மேலும் எளிதாக அவற்றை முயலும் வகையின் பரீட்சார்த்த முயற்சியாக ஒரு புதிய வலைதளைத்தைத் தொடங்கியுள்ளேன். முதலிரண்டு தளைப் பயிற்சிகளை அங்கு அமைத்துள்ளேன். இந்தத் தொடரின் வாசகர்கள் அவற்றை முயன்றுபார்த்து இங்குப் பின்னூட்டம் இடுவது எனக்கு மேலும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும்.
http://kavithaiyilyappu.blogspot.in/
அன்புடன்,
ரமணி
இந்தக் ’கவிதையில் யாப்பு’ தொடரில் நான் அமைத்துள்ள பயிற்சிகள் பற்றி இங்கு ஏதும் பின்னூட்டம் இல்லையெனினும், ஒரு சில ஆர்வலர்களாவது அவற்றை முயன்றுபார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆர்வலர்கள் மேலும் எளிதாக அவற்றை முயலும் வகையின் பரீட்சார்த்த முயற்சியாக ஒரு புதிய வலைதளைத்தைத் தொடங்கியுள்ளேன். முதலிரண்டு தளைப் பயிற்சிகளை அங்கு அமைத்துள்ளேன். இந்தத் தொடரின் வாசகர்கள் அவற்றை முயன்றுபார்த்து இங்குப் பின்னூட்டம் இடுவது எனக்கு மேலும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும்.
http://kavithaiyilyappu.blogspot.in/
அன்புடன்,
ரமணி
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
அவற்றை முயன்றுபார்த்து இங்குப் பின்னூட்டம் இடுவது எனக்கு மேலும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும்
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பயிற்சிகளின் விடைகளை அஞசல் 83-இல் கொடுத்துள்ள வலைதளத்தில்
ஒவ்வொரு பயிற்சியின் இறுதியிலும் கண்டுகொள்ளலாம்.
பயிற்சி 3. தளைவர அமைத்தல்: இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள்
கீழ்வரும் அடிகளின் சீர்களைப் பிரித்து
முன்வரும் அடியிணை இயற்சீர் வெண்டளை
பின்வரும் அடியிணை வெண்சீர் வெண்டளை
நாவலர் நானலம் நாவலரும் நாவன்மை
என்பன அடிகளின் முதற்சீராய் வரவே
அடிகள் நான்கினில் அமைத்து எழுதுக.
பாவலர் கொண்டானே. நாவன்மை நாவலரும்
நானலம் கைநலம் பாவன்மை நாவலர்
கைவண்மை நாடிவரும் காவலனே பாநலம்
பாவலரும் நாடிடும் கொண்டவன். காவலன்
பயிற்சி 4. தளைவர அமைத்தல்: கலித்தளை
கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
கலித்தளை பயின்று வந்திட எழுதுக
இடப்பக்கம் வலப்பக்கம் படகொன்றின் வலைமாதின்
என்பன அடிகளின் முதற்சீராய் வரவே.
பசுமைநிறம் வலைகொள்ளாக் மெதுவாக வலப்பக்கம்
கடல்வகைமீன். வலைமாதின் விரிப்பினிலே முகில்தவழும்
படகொன்றின் வலித்திடும்பெண் அலையடிக்கும் படகினிலே
மலைச்சாரல் இடப்பக்கம் கடல்நீரின் துடுப்புகளை
*****
ஒவ்வொரு பயிற்சியின் இறுதியிலும் கண்டுகொள்ளலாம்.
பயிற்சி 3. தளைவர அமைத்தல்: இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள்
கீழ்வரும் அடிகளின் சீர்களைப் பிரித்து
முன்வரும் அடியிணை இயற்சீர் வெண்டளை
பின்வரும் அடியிணை வெண்சீர் வெண்டளை
நாவலர் நானலம் நாவலரும் நாவன்மை
என்பன அடிகளின் முதற்சீராய் வரவே
அடிகள் நான்கினில் அமைத்து எழுதுக.
பாவலர் கொண்டானே. நாவன்மை நாவலரும்
நானலம் கைநலம் பாவன்மை நாவலர்
கைவண்மை நாடிவரும் காவலனே பாநலம்
பாவலரும் நாடிடும் கொண்டவன். காவலன்
பயிற்சி 4. தளைவர அமைத்தல்: கலித்தளை
கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
கலித்தளை பயின்று வந்திட எழுதுக
இடப்பக்கம் வலப்பக்கம் படகொன்றின் வலைமாதின்
என்பன அடிகளின் முதற்சீராய் வரவே.
பசுமைநிறம் வலைகொள்ளாக் மெதுவாக வலப்பக்கம்
கடல்வகைமீன். வலைமாதின் விரிப்பினிலே முகில்தவழும்
படகொன்றின் வலித்திடும்பெண் அலையடிக்கும் படகினிலே
மலைச்சாரல் இடப்பக்கம் கடல்நீரின் துடுப்புகளை
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
4.59. தளைப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. தளைவர அமைத்தல்:
நேரொன்று நிரையொன்று ஆசிரியத்தளைகள்: விடை
நேரொன்றாசிரியத் தளை:
முன்னம் செய்த இன்னல் எல்லாம்
பின்னால் சூழும் பின்னிப் பின்னி.
நிரையொன்றாசிரியத் தளை:
இனிவரும் தினங்களில் கனிவுறும் மனம்பெறப்
பணிவுடன் இறைவனின் புகழினைப் பரவுவோம்.
பயிற்சி 2. தளைவர அமைத்தல்:
இயற்சீர் வெண்டளை: விடை
காக்கை கரைந்தால் விருந்தினர் வாசலில்
யாக்கை விரைத்தால் உறவினர் வாசலில்
எஞ்சும் வினைகள் இனிவரும் யோனியில்
மிஞ்சும் பெயரும் மறைந்திடும் நாட்செல.
*****
பயிற்சி 1. தளைவர அமைத்தல்:
நேரொன்று நிரையொன்று ஆசிரியத்தளைகள்: விடை
நேரொன்றாசிரியத் தளை:
முன்னம் செய்த இன்னல் எல்லாம்
பின்னால் சூழும் பின்னிப் பின்னி.
நிரையொன்றாசிரியத் தளை:
இனிவரும் தினங்களில் கனிவுறும் மனம்பெறப்
பணிவுடன் இறைவனின் புகழினைப் பரவுவோம்.
பயிற்சி 2. தளைவர அமைத்தல்:
இயற்சீர் வெண்டளை: விடை
காக்கை கரைந்தால் விருந்தினர் வாசலில்
யாக்கை விரைத்தால் உறவினர் வாசலில்
எஞ்சும் வினைகள் இனிவரும் யோனியில்
மிஞ்சும் பெயரும் மறைந்திடும் நாட்செல.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பயிற்சி 3. தளைவர அமைத்தல்:
இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள்: விடை
இயற்சீர் வெண்டளை:
நாவலர் பாவலர் நாடிடும் காவலன்
நானலம் பாநலம் கைநலம் கொண்டவன்.
வெண்சீர் வெண்டளை:
நாவலரும் பாவலரும் நாடிவரும் காவலனே
நாவன்மை பாவன்மை கைவண்மை கொண்டானே.
பயிற்சி 4. தளைவர அமைத்தல்:
கலித்தளை: விடை
இடப்பக்கம் முகில்தவழும் மலைச்சாரல் பசுமைநிறம்
வலப்பக்கம் அலையடிக்கும் கடல்நீரின் விரிப்பினிலே
படகொன்றின் துடுப்புகளை மெதுவாக வலித்திடும்பெண்
வலைமாதின் படகினிலே வலைகொள்ளாக் கடல்வகைமீன்.
*****
இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள்: விடை
இயற்சீர் வெண்டளை:
நாவலர் பாவலர் நாடிடும் காவலன்
நானலம் பாநலம் கைநலம் கொண்டவன்.
வெண்சீர் வெண்டளை:
நாவலரும் பாவலரும் நாடிவரும் காவலனே
நாவன்மை பாவன்மை கைவண்மை கொண்டானே.
பயிற்சி 4. தளைவர அமைத்தல்:
கலித்தளை: விடை
இடப்பக்கம் முகில்தவழும் மலைச்சாரல் பசுமைநிறம்
வலப்பக்கம் அலையடிக்கும் கடல்நீரின் விரிப்பினிலே
படகொன்றின் துடுப்புகளை மெதுவாக வலித்திடும்பெண்
வலைமாதின் படகினிலே வலைகொள்ளாக் கடல்வகைமீன்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பயிற்சி 5. தளைவர அமைத்தல்: ஒன்றிய வஞ்சித்தளை
கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
புளிமாங்கனி கருவிளங்கனி
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
ஒன்றிய வஞ்சித் தளைவர எழுதுக
நடுக்கும்குளிர் என்பது முதற்சீர் எனவரவே.
கடல்மூழ்கியே கடற்கோழியின்
கடற்கோழிகள் அணிவகுத்திடும்
பனிநிலத்தினில் பறப்பதற்கென.
நடுக்கும்குளிர்ப் உடற்சிறகுகள்
பயிற்சி 6. தளைவர அமைத்தல்: ஒன்றாத வஞ்சித்தளை
கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி
என்னும் நிரல்வர அடிகள் இரண்டில்
ஒன்றாத வஞ்சித் தளைவர எழுதுக
நூறாண்டுகள் என்பது முதற்சீர் எனவரவே.
காலமாயினான். என்றேபல நூல்படைத்தவன் நூறாண்டுகள்
நோய்ப்படுக்கையில் அல்லாடியே வாழ்வெதப்படி ஆறாண்டுகள்
*****
கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
புளிமாங்கனி கருவிளங்கனி
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
ஒன்றிய வஞ்சித் தளைவர எழுதுக
நடுக்கும்குளிர் என்பது முதற்சீர் எனவரவே.
கடல்மூழ்கியே கடற்கோழியின்
கடற்கோழிகள் அணிவகுத்திடும்
பனிநிலத்தினில் பறப்பதற்கென.
நடுக்கும்குளிர்ப் உடற்சிறகுகள்
பயிற்சி 6. தளைவர அமைத்தல்: ஒன்றாத வஞ்சித்தளை
கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி
என்னும் நிரல்வர அடிகள் இரண்டில்
ஒன்றாத வஞ்சித் தளைவர எழுதுக
நூறாண்டுகள் என்பது முதற்சீர் எனவரவே.
காலமாயினான். என்றேபல நூல்படைத்தவன் நூறாண்டுகள்
நோய்ப்படுக்கையில் அல்லாடியே வாழ்வெதப்படி ஆறாண்டுகள்
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பயிற்சி 5. தளைவர அமைத்தல்:
ஒன்றிய வஞ்சித்தளை: விடை
நடுக்கும்குளிர்ப் பனிநிலத்தினில்
கடற்கோழிகள் அணிவகுத்திடும்
கடற்கோழியின் உடற்சிறகுகள்
கடல்மூழ்கியே பறப்பதற்கென.
பயிற்சி 6. தளைவர அமைத்தல்:
ஒன்றாத வஞ்சித்தளை: விடை
நூறாண்டுகள் வாழ்வெதப்படி என்றேபல நூல்படைத்தவன்
ஆறாண்டுகள் நோய்ப்படுக்கையில் அல்லாடியே காலமாயினான்.
*****
ஒன்றிய வஞ்சித்தளை: விடை
நடுக்கும்குளிர்ப் பனிநிலத்தினில்
கடற்கோழிகள் அணிவகுத்திடும்
கடற்கோழியின் உடற்சிறகுகள்
கடல்மூழ்கியே பறப்பதற்கென.
பயிற்சி 6. தளைவர அமைத்தல்:
ஒன்றாத வஞ்சித்தளை: விடை
நூறாண்டுகள் வாழ்வெதப்படி என்றேபல நூல்படைத்தவன்
ஆறாண்டுகள் நோய்ப்படுக்கையில் அல்லாடியே காலமாயினான்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பயிற்சி 7. தளை, பாவகை அறிதல்
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-7.html
எண்ணிட்ட தளைகள் பதினாலும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
பதினெண்1 கணனு2 மேத்தவும்3 படுமே4
எல்லா5 வுயிர்க்கு6 மேம7 மாகிய8
நீரற9 வறியாக்10 கரகத்துத்11
தாழ்சடைப்12 பொலிந்த13 வருந்தவத்14 தோற்கே.
நேஆ நேஆ நேஆ நேஆ
நிஆ வெவெ இவெ நிஆ
இவெ இவெ இவெ
இவெ ஆபா இவெ நிஆ
பயிற்சி 8. தளை, பாவகை அறிதல்
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-8.html
எண்ணிட்ட தளைகள் ஏழும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
தாயெனக்கொளுந்1 தகையரும்பண்பீ2
ஈயெனமுயல்3 எறும்பியற்படு4
கரிநினைவிரு5 காகமென்னணை6
வரியெனவொறு7 திரிகயவரை
வறி வறி
வெவெ வறி
வறா வறி
வறி வபா
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-7.html
எண்ணிட்ட தளைகள் பதினாலும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
பதினெண்1 கணனு2 மேத்தவும்3 படுமே4
எல்லா5 வுயிர்க்கு6 மேம7 மாகிய8
நீரற9 வறியாக்10 கரகத்துத்11
தாழ்சடைப்12 பொலிந்த13 வருந்தவத்14 தோற்கே.
நேஆ நேஆ நேஆ நேஆ
நிஆ வெவெ இவெ நிஆ
இவெ இவெ இவெ
இவெ ஆபா இவெ நிஆ
பயிற்சி 8. தளை, பாவகை அறிதல்
http://kavithaiyilyappu.blogspot.in/p/459-8.html
எண்ணிட்ட தளைகள் ஏழும் பாவகையும்
தக்க ஈரெழுத்தால் கீழே
கலைந்த நிரலில் குறிக்கப் பட்டன.
எண்களை நோக்கி வரும்தளை யறிந்து
கலைந்த தளையின் எழுத்துகளை நேர்செய்து
சரியான நிரல்வர எழுதிக் குறித்து
இறுதியில் பாவின் எழுத்தையும் குறிக்கவும்.
நேஆ=நேரொன்றாசிரியத் தளை; நிஆ=நிரையொன்றாசிரியத் தளை; இவெ=இயற்சீர் வெண்டளை
வெவெ=வெண்சீர் வெண்டளை; கத=கலித்தளை வறி=ஒன்றிய வஞ்சித்தளை; வறா=ஒன்றாத வஞ்சித்தளை.
ஆபா=ஆசிரியப்பா வெபா=வெண்பா கபா=கலிப்பா வபா=வஞ்சிப்பா
தாயெனக்கொளுந்1 தகையரும்பண்பீ2
ஈயெனமுயல்3 எறும்பியற்படு4
கரிநினைவிரு5 காகமென்னணை6
வரியெனவொறு7 திரிகயவரை
வறி வறி
வெவெ வறி
வறா வறி
வறி வபா
- Sponsored content
Page 9 of 29 • 1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 29
|
|