புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
1 Post - 3%
Guna.D
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
17 Posts - 4%
prajai
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
9 Posts - 2%
jairam
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_m10 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 08, 2012 2:15 pm

 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை 1be20b02-7da0-4ed7-aadd-bb347caa3aaa_S_secvpf

திருச்சி உறையூர் கீரைக் கொல்லை பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் ( வயது 59). டிராவல்ஸ் அதிபரான இவர் சொந்தமாக லாரி, வேன் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மற்றும் மகன்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். இவர் உறையூரில் உள்ள மகள்கள் வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (38). சபலப்புத்தி கொண்ட இவர் கடந்த சில ஆண்டுகளாகவே அப்பகுதியை சேர்ந்த பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்து ரசித்து வந்துள்ளார்.

டிராவல்ஸ் அதிபர் மாரப்பன் வீட்டிலும் அடிக்கடி அறிவழகன் எட்டிப்பார்த்து வந்துள்ளார். இதனை கண்டித்த மாரப்பன் ஏற்கனவே உறையூர் போலீசில் புகாரும் அளித்திருந்தார். அதன்பேரில் அறிவழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எச்சரித்து இருந்தனர். ஆனாலும் அது பற்றி அறிவழகன் கண்டு கொள்ளாமல் தனது வக்கிர புத்தியை தொடர்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று காலை 7.30 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண் குளிப்பதை எட்டிப்பார்த்துள்ளார். அந்த பெண் கூச்சல் போட்டதும் அறிவழகன் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் பற்றி மாரப்பனிடம் அந்த பெண் புகார் கூறியுள்ளார். இதனை மாரப்பன் அறிவழகனிடம் சென்று ஏன் இப்படி அடிக்கடி வக்கிரமாக செயல்படுகிறாய் என தட்டிக்கேட்டார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதையடுத்து காலை 8.30 மணிக்கு மாரப்பன் தனது பேரக்குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தார். அப்போது அங்கு அறிவழகன் வந்தார். மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அறிவழகன் கீழே கிடந்த கல்லை எடுத்து மாரப்பனை தாக்கினார். இதில் நிலைதடுமாறி விழுந்த அவரை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முதுகு மற்றும் நெஞ்சில் சர மாரியாக குத்தினார்.

பலத்த காயம் அடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். உடனேஅவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாரப்பன் இறந்தார்.

இதற்கிடையே மாரப்பனை கத்தியால் குத்தியதும் அறிவழகன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அவரை சுற்றி வளைத்து பிடித்து உறையூர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் நிக்சன், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அறிவழகனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை தண்டாயுதம் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி ஆவார். பட்டப் பகலில் நடுரோட் டில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலைமலர்



 திருச்சியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்ததை தட்டிக்கேட்ட டிராவல்ஸ் அதிபர் குத்திக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 08, 2012 2:35 pm

இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தால் சரியாக இருக்கும்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 08, 2012 2:38 pm

ராஜா wrote:இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தால் சரியாக இருக்கும்.
.
எனக்கு தெரிஞ்சு ஒரு தண்டன இருக்கு அத வெளியில சொல்ல முடியாது?ஆனா அது தான் சரியான தண்டனை அண்ணா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 08, 2012 2:51 pm

தமிழ்நாட்டில் தினமும் ஒரு பத்து பேருக்காவது உடனடி தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும் , அப்போ தான் குற்றங்கள் குறையும்.



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 08, 2012 3:00 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ராஜா wrote:இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தால் சரியாக இருக்கும்.
.
எனக்கு தெரிஞ்சு ஒரு தண்டன இருக்கு அத வெளியில சொல்ல முடியாது?ஆனா அது தான் சரியான தண்டனை அண்ணா.

நீங்க சொல்ற மாதிரியே தண்டனை குடுத்துடலாம் ஜேன்..

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 08, 2012 3:08 pm

அட பாவிகளா...இதுல என்னடா உங்களுக்கு அப்படி நாத்தம் புடிச்ச சந்தோசம்?...
நீ எட்டிப் பார்க்கும்போது குளிச்சது ஒரு ஆம்பளையா இருந்திருக்கணும்...மவனே...அப்பவே
அதிர்ச்சியில செத்திருப்ப...

உன்னையெல்லாம்...செல்வகுமாரும் பாட்டியும் பரிம்துரைக்கும் தண்டனைக்கு ஆளாக்குனாலும் அப்புறம் பால் மாறித் திரிஞ்சாலும் திரிவ...ஸோ...நெக் கட்டிங் தான் சரி...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 08, 2012 3:24 pm

ரா.ரா3275 wrote: உன்னையெல்லாம்...செல்வகுமாரும் பாட்டியும் பரிம்துரைக்கும் தண்டனைக்கு ஆளாக்குனாலும் அப்புறம் பால் மாறித் திரிஞ்சாலும் திரிவ...ஸோ...நெக் கட்டிங் தான் சரி...
நான் நினைக்கிறேன் , ஒரு ரெண்டு வருடத்திற்கு இவனை போல ஆளுகளை எல்லாம் மாநகராட்சி கழிப்பறையைகளை சுத்தம் செய்யும் தண்டனை கொடுக்க வேண்டும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 08, 2012 3:27 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote: உன்னையெல்லாம்...செல்வகுமாரும் பாட்டியும் பரிம்துரைக்கும் தண்டனைக்கு ஆளாக்குனாலும் அப்புறம் பால் மாறித் திரிஞ்சாலும் திரிவ...ஸோ...நெக் கட்டிங் தான் சரி...
நான் நினைக்கிறேன் , ஒரு ரெண்டு வருடத்திற்கு இவனை போல ஆளுகளை எல்லாம் மாநகராட்சி கழிப்பறையைகளை சுத்தம் செய்யும் தண்டனை கொடுக்க வேண்டும்.

இவனுங்க அதிலேயும் பெண்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்தாலும் பார்ப்பானுங்க ராஜா...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 08, 2012 3:29 pm

சின்மயிரு சொன்ன ஒரே வார்த்தைக்கு போலீசு எவ்வளவு ஆட்டம் போட்டது.. எத்தணை பேரை கைது செய்து வண்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ளியது. ஆனா இந்த விசயத்தில் வெறும் அறிவுரை கூறி அனுப்பியது ஏன்? என்னய்யா நடக்குது நாட்டுல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 08, 2012 3:31 pm

ரா.ரா3275 wrote:இவனுங்க அதிலேயும் பெண்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்தாலும் பார்ப்பானுங்க ராஜா...
யாரும் இல்லாதப்ப ஆசை தீர பார்த்துட்டு போகட்டும் , ஆனால் கழிப்பறைகளை வெறும் கையால் தான் சுத்தம் செய்யவேண்டும் என்று தண்டனை கொடுத்துடனும் இந்த நாய்களுக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக