புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_m10தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 6:49 pm

First topic message reminder :



ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை என்ற ஊரில் தேவர் சிலை மீது சில விஷமிகள் சாணியை ஊற்றி அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊத்துமலை பஸ் நிலையம் அருகே தேவர் சிலை உள்ளது. பாதுகாப்புக்காக இந்த சிலையை சுற்றிலும் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேவர் குருபூஜைக்காக சென்ற 6 பேர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த சிலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நள்ளிரவு பாதுகாப்பு நின்ற போலீசார் இல்லாத வேளையில் மின்தடையை பயன்படுத்தி ஒரு கும்பல் தேவர் சிலை மீது சாணம் ஊற்றி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை தேவர் சிலை மீது சாணம் ஊற்றப்பட்டுள்ளதை பார்த்த ஊத்துமலை பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.ஆண்களும், பெண்களும் சிலை முன்பு கூடினார்கள். திடீரென்று அவர்கள் கையில் கருப்பு கொடியுடன் சாலை மறியல் செய்தனர். சாலைகளில் முட்களை வெட்டியும், கற்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் அங்கேயே நிறுத்தப்பட்டது. மறியல் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

ஏடிஎஸ்பி மகேந்திரன், டிஎஸ்பிக்கள் ஆலங்களம் லயோலா இக்னோஷியஸ், தென்காசி கலிலூல்லா, இன்ஸ்பெக்டர்கள் ஆலங்குளம் சுரேஷ்குமார், பாவூர்சத்திரம் ஜமால், கடையம் ராபின்சன், சங்கரன்கோவில் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விகேபுதூர் தாசில்தார் குருசந்திரனும் சம்பவ இடத்துக்கு வந்தார்.

தேவர் சிலையை அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த தகவல் அக்கம்பக்கத்திலுள்ள கிராமத்திலும் பரவியது. ஏத்தனூர் என்ற கிராமத்திலும் பொதுமக்கள் சாலையில் கற்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் பதட்டம் நிலவுகிறது.



தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Mon Nov 12, 2012 11:35 pm

தன் தவறுகளை மறைக்க அதிகாரத்திலுள்ளவர்கள் கையாளும் முறை இது.. ஆங்கிலேயனிடமிருந்து நம் அரசியல்வாதிகள் கற்றுக் கொண்ட ஒரே விடயம் இதுதான்.. பிரித்தாளும் முறை..

மக்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள வைத்தால் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறந்து விடுவார்கள் என்ற ஆட்சி புரிபவர்களின் எளிய கணக்குதான் இது..

தாங்கள் ஆட்சியில் இல்லா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்று மமதையை வெளிப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் கூலிப்படைச் செயலும் சேர்ந்து கொள்கிறது..

தீர்வு கேட்டீர்களல்லவா? இதோ பட்டுக்கோட்டை ஞானி சொல்கிறார், கேளுங்கள்:
"திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"





காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Nov 13, 2012 6:47 pm

எல்லாச்சிலைகளையும் அருங்காட்சியகத்தில் வைத்துவிட வேண்டும். தலைவர்களைப்பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 13, 2012 6:55 pm

mmani15646 wrote:எல்லாச்சிலைகளையும் அருங்காட்சியகத்தில் வைத்துவிட வேண்டும். தலைவர்களைப்பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அப்புறம் அங்கு பார்வையாளர்களை விட பாதுகாவலர்கள் தான் அதிகம் வேண்டும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 13, 2012 6:55 pm

mmani15646 wrote:எல்லாச்சிலைகளையும் அருங்காட்சியகத்தில் வைத்துவிட வேண்டும். தலைவர்களைப்பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அப்புறம் அங்கு பார்வையாளர்களை விட பாதுகாவலர்கள் தான் அதிகம் வேண்டும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக