புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_596898.jpg
"2012, டிச.21ல் உலகம் அழியும்' என்ற தகவல் பரவி, பலரையும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. எங்கிருந்து இந்த கதை கிளம்பியது என்று பார்த்தால், பழமையான "மாயா நாகரீகத்தை' நோக்கி கையை காண்பிக்கின்றனர். புத்தகங்கள், இணையதளங்கள், திரைப்படங்கள் வழியாகவும் இக்கருத்து பரவி, பீதியை மேலும் அதிகரிக்கிறது.
மாயா நாகரிகம் என்றால் என்ன:பண்டைக் காலத்தில், மத்திய அமெரிக்காவில் பரவியிருந்த சிறந்த நாகரீகம் மாயா. தற்போதுள்ள மெக்ஸிகோ, கவுதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய பகுதிகளில் வசித்த மாயர்களிடம் இந்நாகரீகம் காணப்பட்டது. இது கி.மு., 2600ல் தோன்றியது. முழுவதும் வளர்ச்சி பெற்ற எழுத்து, மொழி ஆகியவற்றை இது பெற்றிருந்தது. கணிதம், வானியலில் மாயர்கள் சிறப்புற்றிருந்தனர். மாயர்களின் கட்டடக்கலை குறிப்பிடத்தகுந்தது.
நுணுக்கமாகவும், விசாலமான இடத்தை கொண்டிருக்கும் வகையிலும் கட்டடங்கள் இருக்கும். கி.மு., 150ம் ஆண்டுகளில் மாயா நாகரீகம் உச்சத்தை அடைந்தது.
மாயா நாகரீகத்தினர், பூஜ்ஜியத்தைப் போன்ற ஒரு பயன்பாட்டு முறையை அறிந்திருந்தது சிறப்பாக கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்த கிரேக்கர்கள் கூட, பூஜ்ஜியத்தை அராபியர்களிடமிருந்தே அறிந்தனர். இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. உலோகங்கள் இல்லாமலே உறுதியான, சிறந்த கட்டடங்களை வடிவமைத்தனர். நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்களையும் செதுக்கினர்.
சூரியன், சந்திரன், புதன், வெள்ளி ஆகியவற்றின் சுழற்சி முறைகளை அறிந்து ஆவணப்படுத்தினர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணித்தனர்.
சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர். வானியல் நிகழ்வின் அடிப்படையிலேயே சடங்குகளை செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கடவுளிடம் அரசர்கள் பேசி, ஆலோசனை நடத்தும் சடங்கை நடத்தினர்.
கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றையும் வடிவமைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் அறிவையும் பெற்றிருந்தனர். இவ்வளவு சிறப்பையும் பெற்றிருந்த மாயா நாகரீகம் எவ்வாறு அழிந்தது என இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதற்கான சில காரணங்களை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிற்றரசர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, நோய்கள் மூலம் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. காடுகளை அழித்து விவசாயம் நடத்தியதாலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இவற்தற எல்லாம் கடந்து சுமார் ஆறு லட்சம் மாயன் இனத்தவர்கள் மெக்ஸிகோ, கவுதமாலா நாடுகளில் இன்றும் வாழ்கிறார்கள்.
மாயன் காலண்டர் சொல்வது என்ன:மாயன் காலண்டர், காலத்தின் அடிப்படையிலான முறைகளையும், கோள்களின் அடிப்படையிலான விபரங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. தற்கால காலண்டர்களுக்கு அடிப்படையாக இது விளங்குகிறது. 2012, டிச.21ம் தேதி முடியும் வகையில் இக்காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான், உலகமே அன்றுடன் முடியப் போகிறது என எண் கணித ஆய்வாளர்கள், ஜோதிடர்கள் "கதை' கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது, உலகத்துகான முடிவு அல்ல என்றும், காலண்டரின் சுழற்சி முடிவே என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
2000ம் ஆண்டின் துவக்கத்திலும் இதே போல் உலகம் அழியும் என ஆளாளுக்கு பேசினர். 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை, நாசா விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். "மனிதர்களாலே தான் அழிவுகள் நேர்கின்றன. இயற்கையை அழிப்பது; தொழில் வளர்ச்சி; அறிவியல் உபகரணங்கள் போன்றவற்றால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு தான் உலகத்தை அழிக்கின்றன,'' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2012ம் ஆண்டில் மொத்தமாக அழிவு ஏற்படும் என்பதெல்லாம், மூடநம்பிக்கைவாதிகள் கட்டிவிடும் கதைதான்.ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல் சிலர், ஏதாவது கதை கட்டிவிடுவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.
தினமலர்
"2012, டிச.21ல் உலகம் அழியும்' என்ற தகவல் பரவி, பலரையும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. எங்கிருந்து இந்த கதை கிளம்பியது என்று பார்த்தால், பழமையான "மாயா நாகரீகத்தை' நோக்கி கையை காண்பிக்கின்றனர். புத்தகங்கள், இணையதளங்கள், திரைப்படங்கள் வழியாகவும் இக்கருத்து பரவி, பீதியை மேலும் அதிகரிக்கிறது.
மாயா நாகரிகம் என்றால் என்ன:பண்டைக் காலத்தில், மத்திய அமெரிக்காவில் பரவியிருந்த சிறந்த நாகரீகம் மாயா. தற்போதுள்ள மெக்ஸிகோ, கவுதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய பகுதிகளில் வசித்த மாயர்களிடம் இந்நாகரீகம் காணப்பட்டது. இது கி.மு., 2600ல் தோன்றியது. முழுவதும் வளர்ச்சி பெற்ற எழுத்து, மொழி ஆகியவற்றை இது பெற்றிருந்தது. கணிதம், வானியலில் மாயர்கள் சிறப்புற்றிருந்தனர். மாயர்களின் கட்டடக்கலை குறிப்பிடத்தகுந்தது.
நுணுக்கமாகவும், விசாலமான இடத்தை கொண்டிருக்கும் வகையிலும் கட்டடங்கள் இருக்கும். கி.மு., 150ம் ஆண்டுகளில் மாயா நாகரீகம் உச்சத்தை அடைந்தது.
மாயா நாகரீகத்தினர், பூஜ்ஜியத்தைப் போன்ற ஒரு பயன்பாட்டு முறையை அறிந்திருந்தது சிறப்பாக கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்த கிரேக்கர்கள் கூட, பூஜ்ஜியத்தை அராபியர்களிடமிருந்தே அறிந்தனர். இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. உலோகங்கள் இல்லாமலே உறுதியான, சிறந்த கட்டடங்களை வடிவமைத்தனர். நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்களையும் செதுக்கினர்.
சூரியன், சந்திரன், புதன், வெள்ளி ஆகியவற்றின் சுழற்சி முறைகளை அறிந்து ஆவணப்படுத்தினர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணித்தனர்.
சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர். வானியல் நிகழ்வின் அடிப்படையிலேயே சடங்குகளை செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கடவுளிடம் அரசர்கள் பேசி, ஆலோசனை நடத்தும் சடங்கை நடத்தினர்.
கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றையும் வடிவமைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் அறிவையும் பெற்றிருந்தனர். இவ்வளவு சிறப்பையும் பெற்றிருந்த மாயா நாகரீகம் எவ்வாறு அழிந்தது என இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதற்கான சில காரணங்களை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிற்றரசர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, நோய்கள் மூலம் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. காடுகளை அழித்து விவசாயம் நடத்தியதாலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இவற்தற எல்லாம் கடந்து சுமார் ஆறு லட்சம் மாயன் இனத்தவர்கள் மெக்ஸிகோ, கவுதமாலா நாடுகளில் இன்றும் வாழ்கிறார்கள்.
மாயன் காலண்டர் சொல்வது என்ன:மாயன் காலண்டர், காலத்தின் அடிப்படையிலான முறைகளையும், கோள்களின் அடிப்படையிலான விபரங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. தற்கால காலண்டர்களுக்கு அடிப்படையாக இது விளங்குகிறது. 2012, டிச.21ம் தேதி முடியும் வகையில் இக்காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான், உலகமே அன்றுடன் முடியப் போகிறது என எண் கணித ஆய்வாளர்கள், ஜோதிடர்கள் "கதை' கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது, உலகத்துகான முடிவு அல்ல என்றும், காலண்டரின் சுழற்சி முடிவே என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
2000ம் ஆண்டின் துவக்கத்திலும் இதே போல் உலகம் அழியும் என ஆளாளுக்கு பேசினர். 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை, நாசா விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். "மனிதர்களாலே தான் அழிவுகள் நேர்கின்றன. இயற்கையை அழிப்பது; தொழில் வளர்ச்சி; அறிவியல் உபகரணங்கள் போன்றவற்றால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு தான் உலகத்தை அழிக்கின்றன,'' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2012ம் ஆண்டில் மொத்தமாக அழிவு ஏற்படும் என்பதெல்லாம், மூடநம்பிக்கைவாதிகள் கட்டிவிடும் கதைதான்.ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல் சிலர், ஏதாவது கதை கட்டிவிடுவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம... ரொம்ப சரி சிவா, இதை வைத்துக்கொண்டு எவ்வளவு வியாபாரங்கள் நடக்கின்றன? நம் தளத்திலேயே நான் ஒரு வீடியோ பார்த்தேன், ஒருவர் 16 வருடங்களுக்கு முன்பிருந்தே பூமி அடி இல் ராக்ஷத குழாய்களில் வீடு போல கட்டி ஒரு வருடத்திற்கு தேவையான வைகளை ( உணவு, தண்ணீர் மின்சாரம் முதலியவைகளை ) வைத்து , அவற்றை விற்று அவர் இத்தனைகாலம் சுகமாய் மிகப்பெரிய பணக்காரராக ஆகி வாழ்ந்து கொண்டு இருக்கிறார். எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கள். அந்த ஒரு வருடத்துக்கு பிறகு என்ன ஆகும்? அல்லது பூமியே அழியும் போது இந்த ஆழ் வீடுகள் ஒன்றும் ஆகாதா? என்ன மடமை இது ? எனக்குப்புரியவில்லை சிலரின் பயத்தையும் இயலாமையையும் வைத்துக்கொண்டு மற்றவர்கள் பணம் பார்க்கிறார்கள் இப்ப அவ்வளவுதான் மிச்சம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
டிசம்பர் 21 ம கடந்து போகும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அழிவது அழியும் நேரத்தில் அழியும்
அதுவரை நாம் எதையும் அழிக்காது
மகிழ்வுடன் இருப்போம்
அதுவரை நாம் எதையும் அழிக்காது
மகிழ்வுடன் இருப்போம்
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
“I am not afraid of death, I just don't want to be there when it happens.” - வுடி ஆலன்
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
அழிந்தால் மாயன்களின் திறமையை நினைத்து கொண்டே,அழியவில்லை என்றால் ஏலியன்களின் வரவை எதிர்பார்த்தே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரமேஷ்குமார் wrote:அழிந்தால் மாயன்களின் திறமையை நினைத்து கொண்டே,அழியவில்லை என்றால் ஏலியன்களின் வரவை எதிர்பார்த்தே...
பொறுத்து இருந்து பாப்போம் ......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|