புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
2 Posts - 3%
jairam
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
1 Post - 1%
சிவா
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
1 Post - 1%
Manimegala
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
13 Posts - 4%
prajai
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
9 Posts - 3%
jairam
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
4 Posts - 1%
Rutu
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நான்' செத்த பிறகு வா!


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 2:19 pm

"நான்' செத்த பிறகு வா! E_1354168916

உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசைபோட்டுத் தங்கி, நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.
மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் ஆசியைப் பெற்றுச் செல்லத் தொடங்கினர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிட்டது.
இந்த விஷயம் அந்த நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.
உடனே, சில முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு, துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றார்.
அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அதனால் மன்னன் வந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.
உடனே மன்னன், ""துறவி மகானே! நான் மன்னன் வந்திருக்கிறேன்!'' என்றார்.
துறவி திரும்பாமல், ""போ!'' என்று சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார்.
மன்னனுக்குக் கோபம் வந்தது.
""துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன். சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கிறீரே!'' என்று கத்தினான்.
துறவி மீண்டும் திரும்பாமல், ""மறுபடியும் சொல்கிறேன், நீ போகலாம்!'' என்றார்.
மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதைக் கண்ட அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை காட்டினார்.
மன்னன் சிரமப்பட்டு, தன்கோபத்தை அடக்கினான்.
""துறவி மகானே! இப்போது நான் போகிறேன். மறுபடியும் எப்போது நான் வரட்டும்?'' என்று கேட்டான் மன்னன்.
""நான் செத்த பிறகு வா!'' என்றார் துறவி.
அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.
""நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து உங்களை எப்படிப் பார்ப்பது? உங்களிடம் எப்படிப் பேசுவது?'' என்று கேட்டான் மன்னன்.
துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.
""நான் செத்த பிறகு என்றால், என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தமல்ல... நான் குறிப்பிட்ட "நான்' என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு, ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார் என்பதுதான் நான் சொன்னதன் பொருள்!'' என்றார் துறவி.
தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன் .
***

நன்றி:சிறுவர் மலர்



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Dec 02, 2012 2:30 pm

நல்லதொரு பகிர்வு தோழமையே..புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 2:40 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்லதொரு பகிர்வு தோழமையே..புன்னகை
நன்றிகள் காயத்ரி வைத்தியநாதன்....



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:01 pm

எத்தனை அர்த்தங்கள் ஒரு சொல்லிற்கு. தமிழின் சிறப்பு .

நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 7:05 pm

நான் என்பது இல்லீங்கோ அதான் வந்தேனுங்க.

நல்ல கருத்துக் கதை.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 7:07 pm

சிறுவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்ற சிறுகதை. அற்புதம். வெகு சிறப்பு. நன்றி பகிர்வுக்கு.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:08 pm

நல்ல வேலை நான் சென்ற பின்பு வாருங்கள் ...
யினியவன் wrote:நான் என்பது இல்லீங்கோ அதான் வந்தேனுங்க.

நல்ல கருத்துக் கதை.


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:45 am

கரூர் கவியன்பன் wrote:எத்தனை அர்த்தங்கள் ஒரு சொல்லிற்கு. தமிழின் சிறப்பு .

நன்றி
நன்றி ....தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து செல்லடா..



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:46 am

யினியவன் wrote:நான் என்பது இல்லீங்கோ அதான் வந்தேனுங்க.

நல்ல கருத்துக் கதை.
அப்படியா...நானா....ஓ! நானா வாங்க..



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:46 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறுவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்ற சிறுகதை. அற்புதம். வெகு சிறப்பு. நன்றி பகிர்வுக்கு.

நன்றிகள் நண்பா..



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக