புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
34 Posts - 52%
heezulia
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 7:47 am

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

விவாத மேடை 2: இன்றைய விவாதம்

தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?

காதலிலா ? அல்லது நட்பினிலா ?




[You must be registered and logged in to see this link.]



avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 10:42 am

லைக் பட்டனை தட்டுபவனை தான் அதிகம் பிடிகிறது ... என்ன ஒரு உண்மை வரி அசத்தல் சதாசிவம் அண்ணே ... சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 10:43 am

அகன்யா wrote:நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!

எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.


காதல் மற்றும் நன்பின் அடிப்படை தத்துவமே புரிதலில் தானே ஆரம்பிக்கிறது.

புரிந்துணர்தல் இல்லாத காதலை காதல் என்று சொல்லலாகுமா ? அல்லது வெறும் இனக்கவர்ச்சி என்று சொல்லலாகுமா? அகன்யா



[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 10:47 am

நான் விருப்பப்பட்டனை தட்டியதால் பிடிக்காமல் போய்விடாதே?

தங்களின் கருத்து நிதர்சனமான உண்மை இன்றைய சூழலில்



[You must be registered and logged in to see this link.]


Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 10:47 am

கரூர் கவியன்பன் wrote:
அகன்யா wrote:நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!

எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.


காதல் மற்றும் நன்பின் அடிப்படை தத்துவமே புரிதலில் தானே ஆரம்பிக்கிறது.

புரிந்துணர்தல் இல்லாத காதலை காதல் என்று சொல்லலாகுமா ? அல்லது வெறும் இனக்கவர்ச்சி என்று சொல்லலாகுமா? அகன்யா
கரூர் கவியன்பன் wrote:
அகன்யா wrote:நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!

எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.


காதல் மற்றும் நன்பின் அடிப்படை தத்துவமே புரிதலில் தானே ஆரம்பிக்கிறது.

புரிந்துணர்தல் இல்லாத காதலை காதல் என்று சொல்லலாகுமா ? அல்லது வெறும் இனக்கவர்ச்சி என்று சொல்லலாகுமா? அகன்யா

காதல் புரிதலில் பெரும்பாலும் ஆரம்பிப்பதில்லை ! முதலில் புற விஷயங்களினால் ஈர்க்கப்பட்டு பின் அகத்திற்குள் செல்வதே காதல் .



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 10:49 am

இந்த விடயத்தில் எனக்கு அவ்வளவு தெளிவு இல்லாததால் நான் பார்வையாளனாக கவனிக்கிறேன் ... புன்னகை நல்ல திரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 10:49 am

கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?

அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?

சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.



[You must be registered and logged in to see this image.] அகன்யா
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 10:51 am

அகன்யா wrote:
கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?

அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?

சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.

ரொம்ப அனுபவமோ அகன்யா ? சிரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 10:54 am

புரட்சி wrote:
அகன்யா wrote:
கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?

அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?

சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.

ரொம்ப அனுபவமோ அகன்யா ? சிரி

உங்களை விட சற்று குறைவுதான் அண்ணா.



[You must be registered and logged in to see this image.] அகன்யா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 10:58 am

"முக நக நட்பது நட்பன்று" ஆனால்..... இன்று "முக நூல் நட்பே நட்பு" என்று ஆகிவிட்டதே ஐயா சதாசிவம் ? ??????? சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 10:59 am

அகன்யா wrote:
புரட்சி wrote:
அகன்யா wrote:
கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?

அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?

சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.

ரொம்ப அனுபவமோ அகன்யா ? சிரி

உங்களை விட சற்று குறைவுதான் அண்ணா.

எனக்கு எப்டியும் ஒரு 20 அனுபவம் இருக்கும் அப்போ உங்களுக்கு 18 அனுபவம் சரி தானே .. நன்றி சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக