புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர்கள் எல்லாம் தமிழரா???
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
First topic message reminder :
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.
மாலையில், வவுனியாவில் உள்ள மனிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.
பின்னர் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில், ஹெலிகாப்டர் மூலம் நோர்வூட் மைதானத்தில் தமிழக குழுவினர் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணம் செய்தனர்.
திங்கள்கிழமை காலை 10.45 மணிக்கு ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.
தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜபக்சவுடன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று திமுக கூட்டணி எம்பிக்கள் அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசினார்கள்.
தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் ராஜபக்சவிடம் வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்ûகை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.
இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.
மாலையில், வவுனியாவில் உள்ள மனிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.
பின்னர் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில், ஹெலிகாப்டர் மூலம் நோர்வூட் மைதானத்தில் தமிழக குழுவினர் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணம் செய்தனர்.
திங்கள்கிழமை காலை 10.45 மணிக்கு ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.
தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜபக்சவுடன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று திமுக கூட்டணி எம்பிக்கள் அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசினார்கள்.
தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் ராஜபக்சவிடம் வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்ûகை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.
இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
பேசுவதற்கு ஒன்றும் இல்லை
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பார்டியில் ஆட்டு பிரியாணி சூப்பராம்...!
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வேறு எதற்கு இவர்கள் இங்கு வந்தது?
சிலவேளை சில முதலீடுகளிலும் ஈடுபட்டிருப்பார்கள்
சிலவேளை சில முதலீடுகளிலும் ஈடுபட்டிருப்பார்கள்
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
தமிழர்களின் ரத்த களத்தில் விருந்து
- babuvijayபண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009
மன்னிக்கவும்.
இலங்கை தமிழர்களை பற்றி நாம் இது வரையில் இப்படி தான் பேசி கொண்டிருக்கிறோம்.இது வரையில பேசிய (அ) யோசித்த நம்மால் என்ன செய்ய முடிந்தது. உண்மையில் நம் ரத்தம் வேண்டுமானால் கொதிக்கலாம். ஆனால், வேறேன்ன செய்ய முடிந்தது நம்மால் ? நீங்களோ இல்லை நானோ எங்கேயோ எப்படியோ எதற்க்காகவோ ஓடி கொண்டிருக்கிறோம். ஆம் நாம்
இப்படி ஓடும் வரையில் ஓடாதவன் (அ) ஓட்டம் தேவையில்லாதவன் இப்படி தான் செய்து கொண்டிருப்பான்.
நாம் இந்த அளவுக்கு பேசும் நிலையில் இருப்பதால் தான் அங்கு பொன்னாடை எல்லாம் போர்த்த படுகிறது.
வித்யா சொன்னதை போல நாம் இன்னமும் ஒரு சாதாரன குடிமகனாக இருப்பதால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறோம்.அப்படி முடியுமெனில் எத்தனை பேர் இந்த மாதிரி நிகழ்வுகளை தடுக்க முடியும்னு நெனைக்கிறீர்கள் ?
எல்லாவற்றையும் நிர்னயிக்கும் ஓட்டுரிமை நம்மிடம் இருந்தும் கூட, இது போன்ற ஆட்களை தானே நாம் மீண்டும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.அவர்களை தானே மீண்டும் பொன்னாடை போர்த்த அனுப்ப நாமே அனுப்பி வைக்கிறோம்.
இது உண்மையிலேயே அவர்கள் குற்றமா ? அல்லது அவர்களை அனுப்பிய நம் குற்றமா ? இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது.
அதற்க்காக எதுவும் பேசவோ நினைக்கவோ வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. இப்படி அவர்களை பெசுவதை நிறுத்தி விட்டு,உண்மையிலேயே என்ன செய்தால் நாம் நம்மவர்களை காப்பாற்ற முடியும் என யோசிப்பது நல்லது கிருபா. ஆம்,
நம் தமிழ் மக்களுக்காக சில பேர் இறந்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.என்னவாயிற்று ? ? உண்மையில் அவர்கள் உயிர் போனதுதான் மிச்சம். அதயும் அரசியலாக்கி சில பேர் வாழ்கிறார்கள். ஆம்,. அவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள்
பொன்னாடை மட்டும் அல்ல நவ ரத்தின ஆடைகள் கூட போர்த்துவார்கள்.நாம் பேசும் வரையில், பேசி கொண்டே இருக்கும் வரையில்...பேசும் நிலையில் இருக்கும் வரையில்,.,..
இலங்கை தமிழர்களை பற்றி நாம் இது வரையில் இப்படி தான் பேசி கொண்டிருக்கிறோம்.இது வரையில பேசிய (அ) யோசித்த நம்மால் என்ன செய்ய முடிந்தது. உண்மையில் நம் ரத்தம் வேண்டுமானால் கொதிக்கலாம். ஆனால், வேறேன்ன செய்ய முடிந்தது நம்மால் ? நீங்களோ இல்லை நானோ எங்கேயோ எப்படியோ எதற்க்காகவோ ஓடி கொண்டிருக்கிறோம். ஆம் நாம்
இப்படி ஓடும் வரையில் ஓடாதவன் (அ) ஓட்டம் தேவையில்லாதவன் இப்படி தான் செய்து கொண்டிருப்பான்.
நாம் இந்த அளவுக்கு பேசும் நிலையில் இருப்பதால் தான் அங்கு பொன்னாடை எல்லாம் போர்த்த படுகிறது.
வித்யா சொன்னதை போல நாம் இன்னமும் ஒரு சாதாரன குடிமகனாக இருப்பதால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறோம்.அப்படி முடியுமெனில் எத்தனை பேர் இந்த மாதிரி நிகழ்வுகளை தடுக்க முடியும்னு நெனைக்கிறீர்கள் ?
எல்லாவற்றையும் நிர்னயிக்கும் ஓட்டுரிமை நம்மிடம் இருந்தும் கூட, இது போன்ற ஆட்களை தானே நாம் மீண்டும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.அவர்களை தானே மீண்டும் பொன்னாடை போர்த்த அனுப்ப நாமே அனுப்பி வைக்கிறோம்.
இது உண்மையிலேயே அவர்கள் குற்றமா ? அல்லது அவர்களை அனுப்பிய நம் குற்றமா ? இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது.
அதற்க்காக எதுவும் பேசவோ நினைக்கவோ வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. இப்படி அவர்களை பெசுவதை நிறுத்தி விட்டு,உண்மையிலேயே என்ன செய்தால் நாம் நம்மவர்களை காப்பாற்ற முடியும் என யோசிப்பது நல்லது கிருபா. ஆம்,
நம் தமிழ் மக்களுக்காக சில பேர் இறந்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.என்னவாயிற்று ? ? உண்மையில் அவர்கள் உயிர் போனதுதான் மிச்சம். அதயும் அரசியலாக்கி சில பேர் வாழ்கிறார்கள். ஆம்,. அவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள்
பொன்னாடை மட்டும் அல்ல நவ ரத்தின ஆடைகள் கூட போர்த்துவார்கள்.நாம் பேசும் வரையில், பேசி கொண்டே இருக்கும் வரையில்...பேசும் நிலையில் இருக்கும் வரையில்,.,..
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இதை தானே பாபு நாமும் சொல்கிறோம். இந்தியாவில் இருந்த 6 கோடி மக்களும் வெறும் பேசிக்கொண்டே தானே இருந்தார்கள் அதையும் மீறி சிலர் தீ குளித்தார்கள் அதுவும் எப்படி கட்சிக்கு கட்சி போட்டி போட்டுக்கொண்டல்லவா தீ குளித்தார்கள் அரியல் லாபத்துகாகவா??? இதற்காக நாம் இறந்தவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தவில்லை. 6கோடி தமிழர்களும் நினைத்திருந்தால் என்னவெல்லாமோ செய்திருக்கலாம். பாபு. இன்று எமது மக்களுக்கு மட்டுமல்ல இந்தியமக்களுக்கும் கூட நல்லதொரு எதிர்காலம் அமைந்திருக்கும். அவர்கள் செய்திருந்தால்..
எல்லோரும் பேசினார்கள் என்ன பேசினார்கள் ஏன் பேசினார்கள் அரசியலுக்காக. வாய்கிளிய கத்திய தொல் திருமாவளவன் என்ன செய்தார்??? ராமதாஸ் என்ன செய்தார்..??? இருந்தாலும் எமது மக்களின் இரத்தத்தில், எமது பெண்களின்.. கற்பில் இந்த அரசியல் விளையாட்டை விட்டீருக்கலாம்..
எல்லோரும் பேசினார்கள் என்ன பேசினார்கள் ஏன் பேசினார்கள் அரசியலுக்காக. வாய்கிளிய கத்திய தொல் திருமாவளவன் என்ன செய்தார்??? ராமதாஸ் என்ன செய்தார்..??? இருந்தாலும் எமது மக்களின் இரத்தத்தில், எமது பெண்களின்.. கற்பில் இந்த அரசியல் விளையாட்டை விட்டீருக்கலாம்..
- sekartvrபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 05/07/2009
ஆம் எனதருமை தோழர்களே மிகவும் கேடு கெட்ட செயலை தமிழக மத்திய
அமைச்சர்கள் செய்து வந்திருகிறார்கள். அவர்கள் வரவேற்க மாநில முதல்
அமைச்சரே நேரில் சென்று விமான நிலையம் சென்று பொன்னாடை போற்றி
வரவேற்கிறார். அவர்கள் செய்திகளை வெளியில் பத்திரிக்கைக்கு சொல்வதற்கு
முன்பே முதல அமைச்சர் வெளிவிடுகிரர்.
இது எல்லாம் பார்க்கும் போது தமிழகமும் சேர்ந்து இனப்படுகொலைக்கு திட்டம் இட்டு செய்த சதி போல் என் மனதிற்கு படுகிரது
நானும் ஒரு தமிழன் என்று சொல்வதற்காக வெட்கபடுகிறேன்
நண்பன்
சேகர் குவைத்
அமைச்சர்கள் செய்து வந்திருகிறார்கள். அவர்கள் வரவேற்க மாநில முதல்
அமைச்சரே நேரில் சென்று விமான நிலையம் சென்று பொன்னாடை போற்றி
வரவேற்கிறார். அவர்கள் செய்திகளை வெளியில் பத்திரிக்கைக்கு சொல்வதற்கு
முன்பே முதல அமைச்சர் வெளிவிடுகிரர்.
இது எல்லாம் பார்க்கும் போது தமிழகமும் சேர்ந்து இனப்படுகொலைக்கு திட்டம் இட்டு செய்த சதி போல் என் மனதிற்கு படுகிரது
நானும் ஒரு தமிழன் என்று சொல்வதற்காக வெட்கபடுகிறேன்
நண்பன்
சேகர் குவைத்
வணக்கம் பாபுவிஜை!,babuvijay wrote:மன்னிக்கவும்.
இலங்கை தமிழர்களை பற்றி நாம் இது வரையில் இப்படி தான் பேசி கொண்டிருக்கிறோம்.இது வரையில பேசிய (அ) யோசித்த நம்மால் என்ன செய்ய முடிந்தது. உண்மையில் நம் ரத்தம் வேண்டுமானால் கொதிக்கலாம். ஆனால், வேறேன்ன செய்ய முடிந்தது நம்மால் ? நீங்களோ இல்லை நானோ எங்கேயோ எப்படியோ எதற்க்காகவோ ஓடி கொண்டிருக்கிறோம். ஆம் நாம்
இப்படி ஓடும் வரையில் ஓடாதவன் (அ) ஓட்டம் தேவையில்லாதவன் இப்படி தான் செய்து கொண்டிருப்பான்.
நாம் இந்த அளவுக்கு பேசும் நிலையில் இருப்பதால் தான் அங்கு பொன்னாடை எல்லாம் போர்த்த படுகிறது.
வித்யா சொன்னதை போல நாம் இன்னமும் ஒரு சாதாரன குடிமகனாக இருப்பதால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறோம்.அப்படி முடியுமெனில் எத்தனை பேர் இந்த மாதிரி நிகழ்வுகளை தடுக்க முடியும்னு நெனைக்கிறீர்கள் ?
எல்லாவற்றையும் நிர்னயிக்கும் ஓட்டுரிமை நம்மிடம் இருந்தும் கூட, இது போன்ற ஆட்களை தானே நாம் மீண்டும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.அவர்களை தானே மீண்டும் பொன்னாடை போர்த்த அனுப்ப நாமே அனுப்பி வைக்கிறோம்.
இது உண்மையிலேயே அவர்கள் குற்றமா ? அல்லது அவர்களை அனுப்பிய நம் குற்றமா ? இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது.
அதற்க்காக எதுவும் பேசவோ நினைக்கவோ வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. இப்படி அவர்களை பெசுவதை நிறுத்தி விட்டு,உண்மையிலேயே என்ன செய்தால் நாம் நம்மவர்களை காப்பாற்ற முடியும் என யோசிப்பது நல்லது கிருபா. ஆம்,
நம் தமிழ் மக்களுக்காக சில பேர் இறந்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.என்னவாயிற்று ? ? உண்மையில் அவர்கள் உயிர் போனதுதான் மிச்சம். அதயும் அரசியலாக்கி சில பேர் வாழ்கிறார்கள். ஆம்,. அவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள்
பொன்னாடை மட்டும் அல்ல நவ ரத்தின ஆடைகள் கூட போர்த்துவார்கள்.நாம் பேசும் வரையில், பேசி கொண்டே இருக்கும் வரையில்...பேசும் நிலையில் இருக்கும் வரையில்,.,..
உண்மை தான், உங்களின் அமைதியான அறிவுறுத்தலில் முட்டிமோதி புரிகிறது உண்மை. சாதாரண குடிமகனென்றேன் நான்.
குடிமகனுக்கு கையிலிருக்கும் சாட்டையை காட்டிவிட்டீர்கள். இவர்களை அனுப்பி வைத்துவிட்டு நாம் ஏன் வருந்துவானேன், விரைவில் இவர்களை எல்லாம் அனுப்புவதை நிறுத்துவோம். ஓட்டுப் போட்டு போட்டு ஏற்றிய மேடைக்கு நீ தகுதியில்லையடா என போடாமல் கீழிறக்குவோம். நன்றி தோழரே.
இந்த கூக்குரல் எல்லோரின் காதுகளிலும் விழுகிறதென்றே நம்புவோம் தோழர்களே!
மிக்க நன்றி பாபுவிஜை கிருபை தமிழன் மீனு ஷெரின் தாமு சதீஷ் சேகர் மற்றும் கண்டுணர்ந்த அனைவருக்கும்!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|