புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
Page 1 of 1 •
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
#884816- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் பச்சிளம் ஆண் குழந்தையுடன் ஒரு பெண் வந்தார். அங்கிருந்த நர்சுகளிடம் குழந்தை பிறந்து 6 நாள் ஆகிறது. உடல்நலம் இல்லை, சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் என்று பதட்டத்துடன் கூறினார்.
:-
உடனே நர்சுகள் குழந்தையை வாங்கி அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அது பச்சிளங்குழந்தையாக இருந்தது. அதன் தாய் என்று சொல்லி வந்தவர் குழந்தை பெற்ற பெண் போல் தெரியவில்லை என நர்சுகள் சந்தேகம் அடைந்தனர்.
:-
குழந்தையை அனுமதிக்கும் முன் தாய்ப்பால் கொடுக்கச் சொன்னார்கள். அவர் தயங்கியபடி நின்றார்.இதையடுத்து நர்சுகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்துவிசாரித்த போது, எனது பெயர் சீதா (வயது 37) அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் வசிக்கிறேன். திருமணமான எனக்கு குழந்தை இல்லாததால் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணிடம் இந்த குழந்தையை விலைக்கு வாங்கினேன் என்றார்.
:-
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் தலைமையில்போலீசார் இரவோடு இரவாக சீதாவை அழைத்துச் சென்று அமைந்தகரை போலீசார் உதவியுடன் சாந்தியை கண்டுபிடித்தனர்.
:-
சாந்தியிடம் விசாரித்த போது இந்த குழந்தையை செஞ்சியில் செல்வி என்ற பெண்ணிடம் ரூ.8 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி சென்னை கொண்டு வந்ததாகவும், அந்த குழந்தையை ரூ.2 ஆயிரம் லாபம் வைத்து கீதாவுக்கு விற்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சீதா, சாந்தி ஆகிய 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் செஞ்சி விரைந்தனர். அங்கு செல்வியை கைது செய்தனர். செல்வி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர். செஞ்சியில் இந்த குழந்தையை அவர் கடத்தி வந்து சாந்தியிடம் விற்றது தெரிய வந்தது.
:-)
சென்னையில் 3 பெண்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். அதன்பிறகு கடத்தல் பின்னணியின் முழு விவரம் தெரியவரும். இதற்கிடையே செஞ்சியில் வசிக்கும் குழந்தையின் உண்மையான தாய் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.தங்கள் குழந்தை சென்னையில் மீட்கப்பட்டதைஅறிந்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
:-
உடனே அவர்கள் சென்னை புறப்பட்டு வருகிறார்கள். கைதான சீதா நேபாளத்தை சேர்ந்தவர். கணவர் பெயர் ரோல்ராவ். சென்னையில் காவலாளியாக வேலை பார்க்கிறார். குழந்தை இல்லை. இந்த நிலையில் சீதா ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்குகுழந்தை இல்லாத ஏக்கத்தை சாந்தியிடம் சீதா தெரிவித்துள்ளார்.
:-
இதனால் சீதாவுக்கு எப்படியாவது குழந்தை வாங்கித் தருவதற்காக இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பெண்களே குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு இருப்பது போலீசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாகஉள்ளது. பெண்களின் அஜாக்கிரதையால் குழந்தைகள் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
:-
சில மாதங்களுக்கு முன் மெரீனா கடற்கரையில் பெற்றோருடன் வந்த சிறுமி தமன்னா கடத்தப்பட்டாள். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தமன்னாவை அனாதையாக விட்டுச் சென்றனர். அதன் பிறகு போலீசார் மீட்டனர்.
:-
அதன்பிறகு கே.கே,நகரில் குழந்தை திருடும் பெண்கள் பிடிபட்டனர். அம்பத்தூரில்குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கலையரசியின் குழந்தை திருட்டு போனது. போலீசாரின் கடும் முயற்சிக்குப்பின் ஆஸ்பத்திரி கண்காணிப்பு காமிரா மூலம் கடத்தல் பெண்பிடிபட்டாள். குழந்தையும் மீட்கப்பட்டது. நாளை அந்த குழந்தை முறைப்படி தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
:-
மேலும் சென்னையில் பல போலீஸ் நிலையங்களில் குழந்தை காணவில்லை என புகார்கள் வந்துள்ளது. சாலிகிராமத்தை சேர்த்த கணேஷ் என்பவர் தனது 1 1/2 வயது மகள் கவிதா வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தவளை காணவில்லை என 2 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். சிறுமிகவிதா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மாதக்கணக்கில் கண்ணீரும், கம்பலையுமாக தவிக்கிறார்கள்.
:-)நன்றி மாலை மலர்
:-
உடனே நர்சுகள் குழந்தையை வாங்கி அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அது பச்சிளங்குழந்தையாக இருந்தது. அதன் தாய் என்று சொல்லி வந்தவர் குழந்தை பெற்ற பெண் போல் தெரியவில்லை என நர்சுகள் சந்தேகம் அடைந்தனர்.
:-
குழந்தையை அனுமதிக்கும் முன் தாய்ப்பால் கொடுக்கச் சொன்னார்கள். அவர் தயங்கியபடி நின்றார்.இதையடுத்து நர்சுகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்துவிசாரித்த போது, எனது பெயர் சீதா (வயது 37) அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் வசிக்கிறேன். திருமணமான எனக்கு குழந்தை இல்லாததால் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணிடம் இந்த குழந்தையை விலைக்கு வாங்கினேன் என்றார்.
:-
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் தலைமையில்போலீசார் இரவோடு இரவாக சீதாவை அழைத்துச் சென்று அமைந்தகரை போலீசார் உதவியுடன் சாந்தியை கண்டுபிடித்தனர்.
:-
சாந்தியிடம் விசாரித்த போது இந்த குழந்தையை செஞ்சியில் செல்வி என்ற பெண்ணிடம் ரூ.8 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி சென்னை கொண்டு வந்ததாகவும், அந்த குழந்தையை ரூ.2 ஆயிரம் லாபம் வைத்து கீதாவுக்கு விற்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சீதா, சாந்தி ஆகிய 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் செஞ்சி விரைந்தனர். அங்கு செல்வியை கைது செய்தனர். செல்வி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர். செஞ்சியில் இந்த குழந்தையை அவர் கடத்தி வந்து சாந்தியிடம் விற்றது தெரிய வந்தது.
:-)
சென்னையில் 3 பெண்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். அதன்பிறகு கடத்தல் பின்னணியின் முழு விவரம் தெரியவரும். இதற்கிடையே செஞ்சியில் வசிக்கும் குழந்தையின் உண்மையான தாய் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.தங்கள் குழந்தை சென்னையில் மீட்கப்பட்டதைஅறிந்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
:-
உடனே அவர்கள் சென்னை புறப்பட்டு வருகிறார்கள். கைதான சீதா நேபாளத்தை சேர்ந்தவர். கணவர் பெயர் ரோல்ராவ். சென்னையில் காவலாளியாக வேலை பார்க்கிறார். குழந்தை இல்லை. இந்த நிலையில் சீதா ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்குகுழந்தை இல்லாத ஏக்கத்தை சாந்தியிடம் சீதா தெரிவித்துள்ளார்.
:-
இதனால் சீதாவுக்கு எப்படியாவது குழந்தை வாங்கித் தருவதற்காக இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பெண்களே குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு இருப்பது போலீசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாகஉள்ளது. பெண்களின் அஜாக்கிரதையால் குழந்தைகள் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
:-
சில மாதங்களுக்கு முன் மெரீனா கடற்கரையில் பெற்றோருடன் வந்த சிறுமி தமன்னா கடத்தப்பட்டாள். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தமன்னாவை அனாதையாக விட்டுச் சென்றனர். அதன் பிறகு போலீசார் மீட்டனர்.
:-
அதன்பிறகு கே.கே,நகரில் குழந்தை திருடும் பெண்கள் பிடிபட்டனர். அம்பத்தூரில்குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கலையரசியின் குழந்தை திருட்டு போனது. போலீசாரின் கடும் முயற்சிக்குப்பின் ஆஸ்பத்திரி கண்காணிப்பு காமிரா மூலம் கடத்தல் பெண்பிடிபட்டாள். குழந்தையும் மீட்கப்பட்டது. நாளை அந்த குழந்தை முறைப்படி தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
:-
மேலும் சென்னையில் பல போலீஸ் நிலையங்களில் குழந்தை காணவில்லை என புகார்கள் வந்துள்ளது. சாலிகிராமத்தை சேர்த்த கணேஷ் என்பவர் தனது 1 1/2 வயது மகள் கவிதா வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தவளை காணவில்லை என 2 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். சிறுமிகவிதா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மாதக்கணக்கில் கண்ணீரும், கம்பலையுமாக தவிக்கிறார்கள்.
:-)நன்றி மாலை மலர்
Similar topics
» மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய்
» சத்தீஸ்கரில் 8 ஆண்டுகளில் 20,000 பழங்குடியினப் இளம்பெண்கள் கடத்தி, விற்பனை
» முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது
» மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
» ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது
» சத்தீஸ்கரில் 8 ஆண்டுகளில் 20,000 பழங்குடியினப் இளம்பெண்கள் கடத்தி, விற்பனை
» முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது
» மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
» ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|