புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
சினிமாவில் மட்டும்தான் பல வினோதமான விஷயங்கள் நடக்கும். மிலிட்டரி ரூல்ஸ், போலீஸ் ரூல்ஸை எல்லாம் அனாயசமாக பிரேக் பண்ணுவார்கள். 'துப்பாக்கி’ படத்தில் சத்யன் மும்பையில்
எஸ்.ஐ-யாம். சரி, நம்ம ஊரு போலீஸ்காரர்களுக்கு மாமூலும் தொப்பையும் இரு கண்கள் என்பதால், அதைக்கூட மன்னித்துவிடலாம். அட, குண்டு ஜெயராம் மிலிட்டரி ஆபீஸர். அந்தக் காலத்தில் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் போலீஸ் வேடத்தில் நடிப்பார். கண்டிப்பாக அவரது உயரத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை... சான்ஸே இல்லை. பாண்டியராஜன் போலீஸ் வேடத்தில் நடிப்பதைக்கூட பார்த்து ரசிப்பவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள்!
மதுவிலக்குக்கு எதிராக (வழக்கம் போல) நடைப்பயணம் கிளம்பி இருக்கிறார் வைகோ. இதைப் படித்தபோது 'நீர்ப்பறவை’ சுனைனாதான் ஞாபகத்துக்கு வந்தார். அந்தப் படத்தில் கடன் வாங்கி ஏமாற்றிக் குடிக்கும் மொடாக் குடிகாரனாக நடித்திருப்பார் விஷ்ணு. கிறிஸ்தவப் பழக்கங்களில் ஊறிப்போன சுனைனா குடிகார விஷ்ணுவைப் பார்த்ததும் 'சாத்தானே அப்பாலே போ’ என்பார். அப்படித்தான் ஊர் ஊராக நடைப்பயணம் செய்து பிரசாரம் செய்யப்போகிறார் வைகோ. 'சாத்தானே அப்பாலே போ’ வார்த்தைகளைப் படித்ததும் உங் களுக்கு நாஞ்சில் சம்பத் ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!
சினிமாவில் மட்டும்தான் பல வினோதமான விஷயங்கள் நடக்கும். மிலிட்டரி ரூல்ஸ், போலீஸ் ரூல்ஸை எல்லாம் அனாயசமாக பிரேக் பண்ணுவார்கள். 'துப்பாக்கி’ படத்தில் சத்யன் மும்பையில்
எஸ்.ஐ-யாம். சரி, நம்ம ஊரு போலீஸ்காரர்களுக்கு மாமூலும் தொப்பையும் இரு கண்கள் என்பதால், அதைக்கூட மன்னித்துவிடலாம். அட, குண்டு ஜெயராம் மிலிட்டரி ஆபீஸர். அந்தக் காலத்தில் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் போலீஸ் வேடத்தில் நடிப்பார். கண்டிப்பாக அவரது உயரத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை... சான்ஸே இல்லை. பாண்டியராஜன் போலீஸ் வேடத்தில் நடிப்பதைக்கூட பார்த்து ரசிப்பவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள்!
மதுவிலக்குக்கு எதிராக (வழக்கம் போல) நடைப்பயணம் கிளம்பி இருக்கிறார் வைகோ. இதைப் படித்தபோது 'நீர்ப்பறவை’ சுனைனாதான் ஞாபகத்துக்கு வந்தார். அந்தப் படத்தில் கடன் வாங்கி ஏமாற்றிக் குடிக்கும் மொடாக் குடிகாரனாக நடித்திருப்பார் விஷ்ணு. கிறிஸ்தவப் பழக்கங்களில் ஊறிப்போன சுனைனா குடிகார விஷ்ணுவைப் பார்த்ததும் 'சாத்தானே அப்பாலே போ’ என்பார். அப்படித்தான் ஊர் ஊராக நடைப்பயணம் செய்து பிரசாரம் செய்யப்போகிறார் வைகோ. 'சாத்தானே அப்பாலே போ’ வார்த்தைகளைப் படித்ததும் உங் களுக்கு நாஞ்சில் சம்பத் ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இதாவது பரவயில்லை ...ஒரு வானொலி யில்Muthumohamed wrote:கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்று பட்டு போட்ட கொடுமையை எங்கே சொல்ல !
12-12-12 இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாள். எல்லா டி.வி-யும் ரஜினி டி.வி-க்கள் ஆகி, ரஜினி படங்களை ஒளிபரப்பின. எல்லா எஃப்.எம்-மும் ரஜினி எஃப்.எம் ஆகி ரஜினி பாடல்களை ஒலிபரப்பின. அதற்கு முதல் நாள் 11.12.12, பாவப்பட்ட பாரதியார் பிறந்த நாள். மறந்தும்கூட அதற்கான தடயங்களை எந்த டி.வி-யிலும் எந்த எஃப்.எம்-மிலும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை. சரி போகட்டும், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசைப் பாரதியாருக்குத் தமிழ் மொழி வழங்கவில்லையே, 'படையப்பா’வுக்குத்தானே வழங்கியது என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!
பாரதியார் இறந்து 100 ஆண்டுகள் ஆகியும் அவர் பெயர் நிலைத்திருக்கிறது ஆகவே அவர் இன்னும் மரணிக்கவில்லை ஏசுவும் இன்னும் 4000 ஆண்டுகள் ஆனாலும் கடவுளத்தான் ஆனால் ரஜினி இறந்து ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப்பின் அனைவரும் மறந்துவிடுவார்கள் அடுத்த 50 ஆண்டுகளில் ரஜினியை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அப்போ யாரோ விடுங்க பாஸ் வருஷத்துல ஒருநாள்த்தானே கொண்டாடிட்டு போகட்டுமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கே. பாலா wrote:இதாவது பரவயில்லை ...ஒரு வானொலி யில்Muthumohamed wrote:கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்று பட்டு போட்ட கொடுமையை எங்கே சொல்ல !
ஏதாவது ஒரு சர்ச்சுல போய் பாதரியாரிடம் சொல்லவேண்டியதுத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அந்த பாட்ட முழுசா பார்த்திங்களா அதுல எம் ஜி ஆர் நிற்கமாட்டார் பாஸ் உட்கார்ந்துத்தான் இருப்பார்'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? நானும் 'கேட்டிருக்கிறேனே’ தவிர பார்த்தது இல்லை. வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் இடம் பெறும் தத்துவப் பாட்டு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்தப் பாட்டைப் பார்க்கும்போதுதான் ஆச்சர்யமாக இருந்தது. குதிரையில் சவாரி செய்யும் எம்.ஜி.ஆர். தன் முன்னால் நடந்துபோகும் சாவித்ரியை வம்பிழுத்தபடி பாட்டுப் பாடுகிறார். கிட்டத்தட்ட ஈவ் டீஸிங் பாட்டு. ஆனால், அதிலும் தத்துவம் சொன்னார் பாருங்க... அங்கே நிற்கிறார் எம்.ஜி.ஆர்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது எப்படி..?
சும்மாவே இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அரசியல் கட்சி அரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்து, தொண்டர்களே இல்லாமல் சீன் போடுவது இன்னும் கஷ்டம். இதோ அப்படிப்பட்டவர்களின் மைண்ட் வாய்ஸ் வாசகர்களுக்காக...
டி.ஆர். (லட்சிய(?) தி.மு.க) :
'' பெத்த புள்ளைகளே என் கட்சியில மெம்பரா இல்லைனா, என் நிலைமையை என்னானு சொல்றது? இப்பவும் அரட்டை அரங்கத்துக்கு ஏதாவது ஒரு ஊருக்குப் போனா, அங்கே நாலு பேர் வந்து, என் கட்சி நிர்வாகினு சொல்லிட்டு வந்து நிக்குறாங்க. எனக்கே ஆச்சரியமாப் போயிடும், எப்போ இவங்களைப் பொறுப்புல போட்டோம்னு. இருந்தாலும், ஒரு பந்தாவுக்காக வெளியே காட்டிக்கிறதில்லை. அப்புறந்தான் தெரிஞ்சுது, அவனுங்க அரட்டை அரங்கத்தை ஓசியில பார்க்க வந்தவய்ங்கனு!''
டாக்டர் சேதுராமன்
( நிறுவனர்- மூவேந்தர் முன்னேற்ற முன்னணி)
''ஒழுங்கா ஆஸ்பத்திரியைப் பார்த்துக்கிட்டுச் சும்மா கிடந்திருக்கலாம். ஊருல சும்மாக்கெடந்த பயலுக, நம்ம சமூகம் கவலைக்கிடமா இருக்கு, அதுக்கு நீங்கதான் வைத்தியம் பார்க்கணும்னு வசனம் பேசி, உசுப்பேத்திவிட்டானுங்க. அதுக்குப் பின்னால நான் பட்ட பாடு கொஞ்சமா, நஞ்சமா. தி.மு.க., அ.தி.மு.க-னு மாத்தி மாத்திக் கூட்டணிக்காக ஓடியாடி உழைச்சாலும், தேர்தல் வரும்போது 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’னு சொல்லிவெச்ச மாதிரிக் கேட்குறாங்க!''
சும்மாவே இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அரசியல் கட்சி அரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்து, தொண்டர்களே இல்லாமல் சீன் போடுவது இன்னும் கஷ்டம். இதோ அப்படிப்பட்டவர்களின் மைண்ட் வாய்ஸ் வாசகர்களுக்காக...
டி.ஆர். (லட்சிய(?) தி.மு.க) :
'' பெத்த புள்ளைகளே என் கட்சியில மெம்பரா இல்லைனா, என் நிலைமையை என்னானு சொல்றது? இப்பவும் அரட்டை அரங்கத்துக்கு ஏதாவது ஒரு ஊருக்குப் போனா, அங்கே நாலு பேர் வந்து, என் கட்சி நிர்வாகினு சொல்லிட்டு வந்து நிக்குறாங்க. எனக்கே ஆச்சரியமாப் போயிடும், எப்போ இவங்களைப் பொறுப்புல போட்டோம்னு. இருந்தாலும், ஒரு பந்தாவுக்காக வெளியே காட்டிக்கிறதில்லை. அப்புறந்தான் தெரிஞ்சுது, அவனுங்க அரட்டை அரங்கத்தை ஓசியில பார்க்க வந்தவய்ங்கனு!''
டாக்டர் சேதுராமன்
( நிறுவனர்- மூவேந்தர் முன்னேற்ற முன்னணி)
''ஒழுங்கா ஆஸ்பத்திரியைப் பார்த்துக்கிட்டுச் சும்மா கிடந்திருக்கலாம். ஊருல சும்மாக்கெடந்த பயலுக, நம்ம சமூகம் கவலைக்கிடமா இருக்கு, அதுக்கு நீங்கதான் வைத்தியம் பார்க்கணும்னு வசனம் பேசி, உசுப்பேத்திவிட்டானுங்க. அதுக்குப் பின்னால நான் பட்ட பாடு கொஞ்சமா, நஞ்சமா. தி.மு.க., அ.தி.மு.க-னு மாத்தி மாத்திக் கூட்டணிக்காக ஓடியாடி உழைச்சாலும், தேர்தல் வரும்போது 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’னு சொல்லிவெச்ச மாதிரிக் கேட்குறாங்க!''
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சுப்பிரமணியன்சாமி - (தலைவர், ஜனதா கட்சி)
''என் கட்சியில் கோஷ்டிச் சண்டையே கிடையாது. அதனால், நானும் பொதுச் செயலாளர் சந்திரலேகாவும் நிம்மதியாக இருக்கோம். சொல்ல மறந்துட்டேன்... மதுரையில் 10 பேர் கட்சியில இருக்கா. அவா எப்படி என்கிட்டே சிக்குனான்னா, ஒரு தடவை அ.தி.மு.க. ஆதரவுல மதுரையில எம்.பி எலெக்ஷன்ல நின்னப்போ, மைக் செட் போட வந்தவா. என்னோட மழலைத் தமிழைக் கேட்டு மயங்கிட்டா. ஆனா, ஒரு விஷயம், என்னோட பேஸ்மட்டம் வீக்குங்கிற விஷயம் வட நாட்டுக்காரவாளுக்குத் தெரியாது. பல பேரைப்பத்தி நான் வெச்சிருக்கிற குற்றச்சாட்டு ஆவணங்களையும், என் கட்சித் தொண்டர்களையும் தராசுல வெச்சு எடை போட்டா, பேப்பரோட வெயிட்தான் அதிகமா இருக்கும்!''
சரத்குமார். (தலைவர்- ச.ம.க.)
''நல்லா இருந்தாத்தான் நம்மாளுங்களுக்குப் பிடிக்காதே. தி.மு.க-வுல எம்.பி-யா இருந்தப்போ, ரெட்டை நாடி உள்ளவங்க எம்.ஜி.ஆர் மாதிரி வருவீங்கனு சொல்லி, அ.தி.மு.க-வுல சேர்த்துவிட்டுச்சுங்க சில பக்கிக. எம்.சி.ஆர் காட்டன் வேஷ்டி விளம்பரத்துல நடிச்சதுதான் மிச்சம். இதுக்கிடையிலதான், பாடி பில்டர் சங்கம் ஆரம்பிக்கப்போறோம்னு கூட்டிட்டுப்போய், ச.ம. பார்ட்டியை ஆரம்பிச்சுட்டாங்க. அதை நடத்த நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும். நல்லவேளை, தேர்தல் வந்தது. எப்படியோ அம்மாகிட்டே கெஞ்சி, சீட் வாங்கி ஜெயிச்சாச்சு. இருக்கிற காலத்தை, அம்மா புகழ் பாடிக் கழிக்கிறதுக்குத்தான் கட்சியை இன்னும் வெச்சிருக்கேன்!''
- செ.சல்மான்
டைம் பாஸ்
''என் கட்சியில் கோஷ்டிச் சண்டையே கிடையாது. அதனால், நானும் பொதுச் செயலாளர் சந்திரலேகாவும் நிம்மதியாக இருக்கோம். சொல்ல மறந்துட்டேன்... மதுரையில் 10 பேர் கட்சியில இருக்கா. அவா எப்படி என்கிட்டே சிக்குனான்னா, ஒரு தடவை அ.தி.மு.க. ஆதரவுல மதுரையில எம்.பி எலெக்ஷன்ல நின்னப்போ, மைக் செட் போட வந்தவா. என்னோட மழலைத் தமிழைக் கேட்டு மயங்கிட்டா. ஆனா, ஒரு விஷயம், என்னோட பேஸ்மட்டம் வீக்குங்கிற விஷயம் வட நாட்டுக்காரவாளுக்குத் தெரியாது. பல பேரைப்பத்தி நான் வெச்சிருக்கிற குற்றச்சாட்டு ஆவணங்களையும், என் கட்சித் தொண்டர்களையும் தராசுல வெச்சு எடை போட்டா, பேப்பரோட வெயிட்தான் அதிகமா இருக்கும்!''
சரத்குமார். (தலைவர்- ச.ம.க.)
''நல்லா இருந்தாத்தான் நம்மாளுங்களுக்குப் பிடிக்காதே. தி.மு.க-வுல எம்.பி-யா இருந்தப்போ, ரெட்டை நாடி உள்ளவங்க எம்.ஜி.ஆர் மாதிரி வருவீங்கனு சொல்லி, அ.தி.மு.க-வுல சேர்த்துவிட்டுச்சுங்க சில பக்கிக. எம்.சி.ஆர் காட்டன் வேஷ்டி விளம்பரத்துல நடிச்சதுதான் மிச்சம். இதுக்கிடையிலதான், பாடி பில்டர் சங்கம் ஆரம்பிக்கப்போறோம்னு கூட்டிட்டுப்போய், ச.ம. பார்ட்டியை ஆரம்பிச்சுட்டாங்க. அதை நடத்த நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும். நல்லவேளை, தேர்தல் வந்தது. எப்படியோ அம்மாகிட்டே கெஞ்சி, சீட் வாங்கி ஜெயிச்சாச்சு. இருக்கிற காலத்தை, அம்மா புகழ் பாடிக் கழிக்கிறதுக்குத்தான் கட்சியை இன்னும் வெச்சிருக்கேன்!''
- செ.சல்மான்
டைம் பாஸ்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தனுஷ் நடிக்கும் 'மரியான்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மியூஸிக். ''பாட்டெல்லாம் எப்படி இருக்கு?''னு நண்பரிடம் கேட்டேன். ''வழக்கம்போலத்தான்'' என்றார். ''வழக்கம்போலன்னா? நல்லா இருக்கா, இல்லையா?'' என்றேன். ''முதல்ல ரஹ்மான் மியூஸிக்ல பாட்டு கேட்கிறப்போ, 'என்னடா மியூஸிக் போட்டிருக்கார்?’னு தோணும். அப்புறம் கேட்கக் கேட்கப் பிடிச்சுப்போயிடும். 'என்னமா மியூஸிக் போட்டிருக்கார்!’னு பாராட்ட ஆரம்பிச்சிடுவோம். அப்படித்தான் 'மரியான்’ பாடல்களும்''னார். என்னா ஒரு தத்துவம் பாருங்க. ''என்னெல்லாம் பார்த்தாப் பிடிக்காது. பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்'' - இது தனுஷோட பஞ்ச் டயலாக். அதேமாதிரி ரஹ்மானுக்கும் ஒரு பஞ்ச் சொல்லணும்னா, ''என் மியூஸிக் கேட்டாப் பிடிக்காது. கேட்கக் கேட்கத்தான் பிடிக்கும்.'' ஆஹா, ரெண்டும் மிங்கிள் ஆகுதே!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த ஸ்ரீசாந்த் பத்தித்தான் எத்தனை தகவல்கள் வருது. லட்சக்கணக்கில் காசு கொடுத்து டிரெஸ் வாங்கினார், அதை வாங்கினார், இதை வாங்கினார்னு... அதிலேயும் முக்கியமா வயித்தெரிச்சல் கிளப்புற நியூஸ்னா... தோழிகளுக்கு போன் வாங்கிக் கொடுத்த மேட்டர்தான். முதல்ல ஒரு பொண்ணுகிட்ட இருந்து போனைப் பறிமுதல் செஞ்சாங்க. அப்புறம் இன்னொரு பொண்ணுகிட்ட இருந்து... ஹல்லோ ஆப்பீஸர்ஸ், எப்படியும் ஏதாவது விசாரணைக் குழு போடுவீங்கல்ல, அப்படியே இந்த சாந்துப் பையனுக்கு எத்தனை தோழிகள் இருக்காங்கனு கண்டுபிடிக்கவும் ஒரு விசாரணைக் குழு போடுங்க. பையன் நல்லா விளையாடுவான்னு பார்த்தா, வேற விளையாட்டுல்ல விளையாண்டுருக்கான்!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த நாராயணசாமியும் இல்லாட்டி நாமெல்லாம் கவலையை மறந்துட்டு எப்படித்தான் சிரிக்கிறதுனு தெரியலை. சமீபத்தில் ஒரு கூட்டத்துல பேசின நாராயணசாமி சுண்டைக்காய்னு சொல்லி சீமானைக் கண்டபடித் திட்டியிருக்காரு. 'சீமான் கூட்டத்துக்குத் தடை போட்டது சரிதான்’னு பேசியிருக்காரு. எல்லாம் சரி, ஆனா போற போக்கில ஒரு ஜோக் அடிச்சிருக்காரு பாருங்க, ''தமிழக அரசு வழக்குப் பதிவு செய்த பின்னர், சீமான் தலைமறைவாக உள்ளார்''. சீமான் என்னான்னா, ஒரு டி.வி-யில புரொகிராமே செஞ்சுக்கிட்டு இருக்காரு. தலைமறைவா இருக்காராம் தலைமறைவாம்... நாராயணா, இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலை நாராயணா!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|