புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Today at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
Page 1 of 1 •
ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895144- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
காவலாளியின் மகளாக வாழ்க்கையை தொடங்கி என்ஜினீயராக உயர்ந்தவர். சென்னையில் பணியாற்றி வந்த இவர் கடந்த மாதம் தீபாவளிக்காக சொந்த ஊரான காரைக்காலுக்கு சென்றார். 13-ந்தேதி புத்தாடை அணிந்து பட்டாசுகளுடன் ஒளி வெள்ளத்தில் தீபாவளியை கொண்டாடிய வினோதினி. இதுதான் நாம் கண் குளிர கண்டு களிக்கும்கடைசி தீபாவளி என கனவிலும்நினைத்திருக்கமாட்டார்.
:-
மறுநாள் காலையில் காலன் ரூபத்தில் வந்த அவரது ஒருதலைக்காதலனால் இன்று அவரது வாழ்க்கையே சிதைந்து போனது. வினோதினியை விரட்டி விரட்டி காதலித்த சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசி தாக்கியதில் அவரது அழகு முகம் கருகியது.
:-
துணியால் சுற்றப்பட்ட நிலையில் சென்னை ஆஸ்பத்திரியில் துடிதுடித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினோதினி. அவரதுமுகம், மார்பு, அடிவயிறு, கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முகம் முழுவதும் வெந்து விட்டது. இரு கண்களிலும் பார்வை பறிபோய் விட்டது. வாய் கோரமாக சேதமடைந்துள்ளது. வாய் வழியாக உணவு செலுத்த முடியாததால் மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.
:-
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து விட்டதால், அதை சரி செய்ய பலகட்ட ஆபரேஷன்கள் நடந்துள்ளன. 2 நாட்களுக்கு ஒரு தடவை ஆபரேஷன் நடத்தப்படுகிறது. இன்னும் 6 மாதத்திற்கு தொடர்ந்து ஆபரேஷன் செய்யவேண்டி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
:-
வினோதினியின் தந்தை ஜெயபால் பள்ளி காவலாளியாக இருந்ததால் வீட்டில் அதிக வருமானம் இல்லை.
வினோதினி சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்த பின்னர் தான் வருமானம் வர ஆரம்பித்தது. அவர் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அந்த வருமானமும் நின்றுவிட்டது.சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெற்றோர் தவிக்கின்றனர். அவருக்கு உதவுவதற்காக இந்தியன் வங்கியில் தனிகணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.அதில் ஓரளவு பணம் வந்துள்ளது. அதை வைத்து தான் செலவு செய்து வருகிறார்கள்.
இதுவரை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் செலவாகி உள்ளது. ஆனாலும் இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்கவேண்டி இருப்பதால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.
:-
வினோதியை அருகில் இருந்து கவனித்து வரும் அவரது தாய்மாமா ரமேஷ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
வினோதினி தந்தை ஜெயபாலும்,ஆசிட் வீசிய சுரேசும் நண்பர்களாக இருந்தனர். ஜெயபாலை பார்ப்பதற்கு சுரேஷ் அடிக்கடி வீட்டுக்கு வருவான். அவன் வினோதியை ஒருதலையாக காதலித்து இருக்கிறான். ஒருநாள் திடீரென வினோதினியை பெண் கேட்டான்.ஆனால் பெண் கொடுக்க ஜெயபாலனும், அவரது மனைவி சரஸ்வதியும் மறுத்து விட்டனர்.
வினோதினியும் அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள். அதனால் அவன்இப்படிபட்ட ஒரு இழிவான செயலை செய்து விட்டான். அப்பாவி பெண் மீது ஆசிட் வீசி அவரது எதிர்கால வாழ்க்கையை சீரழித்த அவனை சும்மா விடக்கூடாது.
:-
இந்த காரியத்தை அவன் ஒருவன் மட்டும் செய்திருக்க முடியாது. வினோதினியை பின்தொடர்ந்துஅவரது நடவடிக்கையை கவனித்து யாரோ சிலர் சுரேசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் வினோதினி பஸ் நிலையம் வருவது தெரிந்து ஆசிட் வீசியிருக்கிறான். அவனுக்கு உதவியவர் யார் என்று கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினோதினிக்கு இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுவதால் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் சிகிச்சைக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ஓரளவு பணம் வந்துள்ளது. காரைக்காலை சேர்ந்தவர்கள் பண உதவி செய்திருக்கிறார்கள்.
:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி சார்பில் ரூ.25 ஆயிரம் உதவி அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட தி.மு.க.வும் ரூ.25 ஆயிரம் தருவதாக கூறியுள்ளது. ஆனால் புதுவை அரசு சார்பில் இதுவரை யாரும் வந்து பார்க்கவும் இல்லை. உதவியும் செய்யவில்லை. வினோதினி மருத்துவ செலவுக்கு தாராளமாக உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
:-
என்னதான் உதவிகள் குவிந்தாலும் வினோதியின் வாழ்க்கை... இனி?
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வினோதி 1 1/2 மாதங்களுக்கு பின்னர் வாய் திறந்து பேசியுள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் மத்திய மந்திரி நாராயணசாமி ஆஸ்பத்திரிக்கு சென்று வினோதினியை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது மெதுவாக பேசிய வினோதினி, என் மீது ஆசிட் வீசியவனுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மேலும் வசதி இல்லாமல் தவிக்கும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் கோரியுள்ளார். மத்திய மந்திரி நாராயணசாமியும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
:-
மாலை மலர்
:-
மறுநாள் காலையில் காலன் ரூபத்தில் வந்த அவரது ஒருதலைக்காதலனால் இன்று அவரது வாழ்க்கையே சிதைந்து போனது. வினோதினியை விரட்டி விரட்டி காதலித்த சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசி தாக்கியதில் அவரது அழகு முகம் கருகியது.
:-
துணியால் சுற்றப்பட்ட நிலையில் சென்னை ஆஸ்பத்திரியில் துடிதுடித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினோதினி. அவரதுமுகம், மார்பு, அடிவயிறு, கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முகம் முழுவதும் வெந்து விட்டது. இரு கண்களிலும் பார்வை பறிபோய் விட்டது. வாய் கோரமாக சேதமடைந்துள்ளது. வாய் வழியாக உணவு செலுத்த முடியாததால் மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.
:-
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து விட்டதால், அதை சரி செய்ய பலகட்ட ஆபரேஷன்கள் நடந்துள்ளன. 2 நாட்களுக்கு ஒரு தடவை ஆபரேஷன் நடத்தப்படுகிறது. இன்னும் 6 மாதத்திற்கு தொடர்ந்து ஆபரேஷன் செய்யவேண்டி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
:-
வினோதினியின் தந்தை ஜெயபால் பள்ளி காவலாளியாக இருந்ததால் வீட்டில் அதிக வருமானம் இல்லை.
வினோதினி சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்த பின்னர் தான் வருமானம் வர ஆரம்பித்தது. அவர் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அந்த வருமானமும் நின்றுவிட்டது.சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெற்றோர் தவிக்கின்றனர். அவருக்கு உதவுவதற்காக இந்தியன் வங்கியில் தனிகணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.அதில் ஓரளவு பணம் வந்துள்ளது. அதை வைத்து தான் செலவு செய்து வருகிறார்கள்.
இதுவரை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் செலவாகி உள்ளது. ஆனாலும் இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்கவேண்டி இருப்பதால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.
:-
வினோதியை அருகில் இருந்து கவனித்து வரும் அவரது தாய்மாமா ரமேஷ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
வினோதினி தந்தை ஜெயபாலும்,ஆசிட் வீசிய சுரேசும் நண்பர்களாக இருந்தனர். ஜெயபாலை பார்ப்பதற்கு சுரேஷ் அடிக்கடி வீட்டுக்கு வருவான். அவன் வினோதியை ஒருதலையாக காதலித்து இருக்கிறான். ஒருநாள் திடீரென வினோதினியை பெண் கேட்டான்.ஆனால் பெண் கொடுக்க ஜெயபாலனும், அவரது மனைவி சரஸ்வதியும் மறுத்து விட்டனர்.
வினோதினியும் அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள். அதனால் அவன்இப்படிபட்ட ஒரு இழிவான செயலை செய்து விட்டான். அப்பாவி பெண் மீது ஆசிட் வீசி அவரது எதிர்கால வாழ்க்கையை சீரழித்த அவனை சும்மா விடக்கூடாது.
:-
இந்த காரியத்தை அவன் ஒருவன் மட்டும் செய்திருக்க முடியாது. வினோதினியை பின்தொடர்ந்துஅவரது நடவடிக்கையை கவனித்து யாரோ சிலர் சுரேசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் வினோதினி பஸ் நிலையம் வருவது தெரிந்து ஆசிட் வீசியிருக்கிறான். அவனுக்கு உதவியவர் யார் என்று கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினோதினிக்கு இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுவதால் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் சிகிச்சைக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ஓரளவு பணம் வந்துள்ளது. காரைக்காலை சேர்ந்தவர்கள் பண உதவி செய்திருக்கிறார்கள்.
:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி சார்பில் ரூ.25 ஆயிரம் உதவி அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட தி.மு.க.வும் ரூ.25 ஆயிரம் தருவதாக கூறியுள்ளது. ஆனால் புதுவை அரசு சார்பில் இதுவரை யாரும் வந்து பார்க்கவும் இல்லை. உதவியும் செய்யவில்லை. வினோதினி மருத்துவ செலவுக்கு தாராளமாக உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
:-
என்னதான் உதவிகள் குவிந்தாலும் வினோதியின் வாழ்க்கை... இனி?
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வினோதி 1 1/2 மாதங்களுக்கு பின்னர் வாய் திறந்து பேசியுள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் மத்திய மந்திரி நாராயணசாமி ஆஸ்பத்திரிக்கு சென்று வினோதினியை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது மெதுவாக பேசிய வினோதினி, என் மீது ஆசிட் வீசியவனுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மேலும் வசதி இல்லாமல் தவிக்கும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் கோரியுள்ளார். மத்திய மந்திரி நாராயணசாமியும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
:-
மாலை மலர்
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895147- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
வருத்தமான செய்தி.
அகன்யா
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895298- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895305- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரக்கர்கள் வாழும் பூமியாக இந்த உலகம் மாறிக்கொண்டு வருகிறது
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895392- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கோரமான இழிவான செயல் .
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#895629- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கொடூரர்கள் தலை விரித்தாடும் உலகம் ,
இவர்களை கொன்று குவிக்கனும் ......
இவர்களை கொன்று குவிக்கனும் ......
Re: ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
#0- Sponsored content
Similar topics
» ஒருதலைக் காதலால் விபரீதம் பெண்ணை கடத்திய 3 பேர் பிடிபட்டனர்
» செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி
» இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்
» தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்
» தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு
» செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி
» இழந்த கன்னி தன்மையை மறைக்க “ஆபரேஷன்” இளம்பெண்கள் ஆர்வம்
» தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்
» தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|