புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
32 Posts - 54%
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
17 Posts - 3%
prajai
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
9 Posts - 1%
Jenila
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sun Dec 30, 2012 2:08 pm

மைக்ரோ கதை


அரசர் தன் பரிவாரங்களுடன் வீதியில் வந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ
வந்த ஒரு கல் அவர் தலையைத் தாக்கியது. மண்டை உடைந்து ரத்தம்
பெருக்கெடுத்தது. அரசர் உடனே அரண்மனைக்குப் போய்விட்டார்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் கல்லெறிந்தவனைக் காவலர்கள் பிடித்துக்
கொண்டுவந்து அரசன் முன் நிறுத்தினர். கல்லெறிந்தவன் ஒரு சிறுவன்.

அவனுக்குக் கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எல்லாரும் ஒருவித
வருத்தத்தோடு இருந்தனர். ""பாவிப்பய... இப்பிடிச் செய்யலாமா? ராசா மேல
கல்லெறியலாமா? ராசா சும்மா விடுவாரா?'' என்று பேசிக் கொண்டனர்.

அரசர் மேல் வேண்டுமென்றே கல்லெறியவில்லை என்று சிறுவன் சொன்னான்.

""எனக்கு ரொம்பப் பசியா இருந்துச்சி. மாமரத்தில் மாம்பழம் இருந்துச்சு.
அது மேல கல்லெறிஞ்சேன். மாம்பழம் விழுந்துருச்சு. ராசா மேல் கல் பட்டது
எனக்குத் தெரியாது. ராசா மன்னிச்சுக்கங்க'' என்றான்.

அரசர் தனது தீர்ப்பைச் சொன்னார்:

""இந்தச் சிறுவனுக்கு இனிமேல் நம் அரண்மனையில் மூன்று வேளையும் உணவளிக்க வேண்டும்''

தீர்ப்பைக் கேட்டு எல்லாரும் வியப்புடனும், சந்தேகத்துடனும் அரசரைப் பார்த்தனர்.

அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''


source-dinamani'kadhir'

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:15 pm

அருமையிருக்கு கதை அருமையாக இருக்கிறது.அரசனின் சிந்தனை அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 3:57 pm

கதை நன்று சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 30, 2012 8:29 pm

அருமையான கதை . இதை போல் தமிழக அரசு எல்லோருக்கும் சாப்பாடு போட்டால் நன்றாக இருக்கும்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மைக்ரோ கதை Knight
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 12, 2013 8:12 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:35 am

கதை சூப்பருங்க




மைக்ரோ கதை Mமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Tமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Oமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Aமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Eமைக்ரோ கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Feb 13, 2013 11:28 am

இதேபோல் எல்லோரும் செயற்பட்டால் உலகில் பசி என்ற ஒன்றே இருக்காது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 1:50 pm

Code:
அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''

அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக