புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
1 Post - 2%
Guna.D
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
1 Post - 2%
prajai
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
17 Posts - 4%
prajai
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 30 Dec 2012 - 20:01

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.
“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்”-இது அவன்.
:-
கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”
“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…
:-
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்…ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!
சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
:-
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.
“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டான்.
:-
கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.
வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…
ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!
:-
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…
நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…
பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.
:-
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.
ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…
நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”
:-
-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…
தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!
:-
-நன்றி என்வழி தளம்

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Mon 31 Dec 2012 - 0:48

வாழ்க்கையை அழகை படம் பிடித்து காட்டும் நல்ல கதை .
மிக நல்ல பதிவு. பகிர்ந்ததற்கு நன்றிகள் பல.புன்னகை



''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் 961517

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக