புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
38 Posts - 49%
heezulia
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
32 Posts - 42%
jairam
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
சிவா
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
121 Posts - 37%
mohamed nizamudeen
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
13 Posts - 4%
prajai
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
10 Posts - 3%
jairam
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_m10குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu 3 Jan 2013 - 22:56

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர்.
அவரது சீடர்களுக்கு அந்ததுறவி என்றால் மிகவும் பிடிக்கும்.
:-
ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில்,சீடர்கள். அவரிடம்"குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர்"குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்தகதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையைசொல்ல ஆரம்பித்தார்.
:-
அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையைபார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரைஎழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.
:-
இவர்களது உரையாடலைஅந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நடநண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.
:-
மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம்"நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்றுசொல்லிச் சென்றார்.
:-
அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.
எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரைஓடியதைப் பார்த்துசந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம்"என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம்உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார்.
:-
பின் அவர்களிடம்"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்றுஎண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்." என்றுஇறுதியில் சொல்லி விடைபெற்றார்.
நிச்சயமான உண்மை .
:-
நன்றி கரிகாலன் முகநூல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக