புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது புதிய அவதாரம் !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் வணக்கம்.
இப்போதெல்லாம் முன்னைப்போல் ஈகரையில் தொடர்ந்து வந்து பதிவுகளும் பின்னுட்டங்களும் இட முடியவில்ல. அதிகமான வேலைப்பளு மற்றும் உடல் நலக்குறைவு தான் முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது. ஒருநாளைக்கு மூன்று இன்சுலின் ஊசிகளும் பத்து மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பது எனது நண்பர்கள் நிறைய பேருக்கு தெரிந்ததுதான்.
கடந்த சில மாதங்களாகவே எனக்கு தூக்கமின்மை, அதிகமான குறட்டை, மூச்சு விடுவதில் சிரமம், காலையில் தலை சுற்றல், தலைவலி, எந்த வேலையும் செய்ய முடியாத நிலை, அதிக அயற்சி என்ற தொல்லைகள் இருந்துவந்தது. இவையெல்லாம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக உள்ள சக்கரை வியாதியின் பரிமாணங்கள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆயினும் இது முற்றிலும் மாறுபட்ட ஒரு குறைபாடு என்பது இப்போது சோதனையில் தெரியவந்துள்ளது.
OSA அதாவது, Obstructive Sleep Apnea என்பது மூச்சு விடுவதில் உள்ள ஒரு சிக்கல். அதிக குறட்டை இருப்பதுடன், ஒவ்வொரு குறட்டைக்கு பின்பும் மூச்சு முற்றிலும் நின்றுபோய் மீண்டும் புதிதாக துவங்குகிறது. 10 வினாடி முதல் 40 வினாடிகள் எனக்கு மூச்சு முற்றிலுமாக நின்று விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, ஒரு மணிநேரத்தில் 95 முறை இவ்வாறு விட்டு விட்டு சுவாசிப்பது தெரியவந்தது. இதனால் எனது உடலுக்குத் தேவையான பிராணவாயு 45 சதவிகிதம் குறைவாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே நான் மேற்சொன்ன எனது குறைபாடுகளுக்கு காரணம் என்றும் தெரிய வந்தது. இதை கவனிக்காமல் விட்டால், 10 ல் இருந்து 40 வினாடிகள் என்பது சற்று கூடுதலாகி 1 நிமிடம் அல்லது அதற்குமேல் என்று வரும்போது, தூக்கத்திலேயே இறந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, இங்கு காட்டப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
https://2img.net/r/ihimizer/img29/8890/img0384j.jpg
இந்த இயந்திரம் தொடர்ந்து எனது உடலுக்குத் தேவையான காற்றை உட்செலுத்திக்கொண்டே இருப்பதால், மூச்சு நின்று மீண்டும் துவங்குவது முற்றிலுமாக நின்றுபோய் விட்டது. அயர்ந்த உறக்கம் வருவதுடன் குறட்டை விடுவதும் அறவே நின்றுவிட்டது. மூன்று இன்சுலின் ஊசி மற்றும் பத்து மாத்திரைகளோடு இனி எனது வாழ்நாள் முழுவதும் இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்கவேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். எனவேதான் இதை எனது “புதிய அவதாரம்” என்று குறிப்பிட்டுள்ளேன்.
இந்த வருடத்தில் எனது வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெறுவது என்றும் முடிவு செய்துள்ளேன். அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு தமிழில் மரபுக்கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்க என்னால் இயலவில்லை. (உடல் நலத்தையும் பேணவேண்டிய கட்டாயம் வேறு). “இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன உவமை எனக்கு ஞாபகம் வருகிறது. ஆகவே எனக்கு எஞ்சியுள்ள அலுவலக வேலைகளை விரைந்து முடித்துவிட்டு கட்டாய ஓய்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்பு தமிழில் தொடர்ந்து கவிதைகள் எழுதுவதை மீண்டும் தொடரவேண்டும், ஈகரையில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே என் பேரவா. எனவே தற்சமயம் ஈகரையில் முன்புபோல் தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலையில் நான் உள்ளேன் உறவுகளே. விரைந்து மீண்டும் வருவேன்.
“சாகும்வரை தமிழ்படித்துச் சாகவேண்டும் என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.”
வணக்கம் உறவுகளே.
அன்புடன்
Dr. சுந்தரராஜ் தயாளன்.
இப்போதெல்லாம் முன்னைப்போல் ஈகரையில் தொடர்ந்து வந்து பதிவுகளும் பின்னுட்டங்களும் இட முடியவில்ல. அதிகமான வேலைப்பளு மற்றும் உடல் நலக்குறைவு தான் முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது. ஒருநாளைக்கு மூன்று இன்சுலின் ஊசிகளும் பத்து மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பது எனது நண்பர்கள் நிறைய பேருக்கு தெரிந்ததுதான்.
கடந்த சில மாதங்களாகவே எனக்கு தூக்கமின்மை, அதிகமான குறட்டை, மூச்சு விடுவதில் சிரமம், காலையில் தலை சுற்றல், தலைவலி, எந்த வேலையும் செய்ய முடியாத நிலை, அதிக அயற்சி என்ற தொல்லைகள் இருந்துவந்தது. இவையெல்லாம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக உள்ள சக்கரை வியாதியின் பரிமாணங்கள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆயினும் இது முற்றிலும் மாறுபட்ட ஒரு குறைபாடு என்பது இப்போது சோதனையில் தெரியவந்துள்ளது.
OSA அதாவது, Obstructive Sleep Apnea என்பது மூச்சு விடுவதில் உள்ள ஒரு சிக்கல். அதிக குறட்டை இருப்பதுடன், ஒவ்வொரு குறட்டைக்கு பின்பும் மூச்சு முற்றிலும் நின்றுபோய் மீண்டும் புதிதாக துவங்குகிறது. 10 வினாடி முதல் 40 வினாடிகள் எனக்கு மூச்சு முற்றிலுமாக நின்று விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, ஒரு மணிநேரத்தில் 95 முறை இவ்வாறு விட்டு விட்டு சுவாசிப்பது தெரியவந்தது. இதனால் எனது உடலுக்குத் தேவையான பிராணவாயு 45 சதவிகிதம் குறைவாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே நான் மேற்சொன்ன எனது குறைபாடுகளுக்கு காரணம் என்றும் தெரிய வந்தது. இதை கவனிக்காமல் விட்டால், 10 ல் இருந்து 40 வினாடிகள் என்பது சற்று கூடுதலாகி 1 நிமிடம் அல்லது அதற்குமேல் என்று வரும்போது, தூக்கத்திலேயே இறந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, இங்கு காட்டப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
https://2img.net/r/ihimizer/img29/8890/img0384j.jpg
இந்த இயந்திரம் தொடர்ந்து எனது உடலுக்குத் தேவையான காற்றை உட்செலுத்திக்கொண்டே இருப்பதால், மூச்சு நின்று மீண்டும் துவங்குவது முற்றிலுமாக நின்றுபோய் விட்டது. அயர்ந்த உறக்கம் வருவதுடன் குறட்டை விடுவதும் அறவே நின்றுவிட்டது. மூன்று இன்சுலின் ஊசி மற்றும் பத்து மாத்திரைகளோடு இனி எனது வாழ்நாள் முழுவதும் இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்கவேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். எனவேதான் இதை எனது “புதிய அவதாரம்” என்று குறிப்பிட்டுள்ளேன்.
இந்த வருடத்தில் எனது வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெறுவது என்றும் முடிவு செய்துள்ளேன். அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு தமிழில் மரபுக்கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்க என்னால் இயலவில்லை. (உடல் நலத்தையும் பேணவேண்டிய கட்டாயம் வேறு). “இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன உவமை எனக்கு ஞாபகம் வருகிறது. ஆகவே எனக்கு எஞ்சியுள்ள அலுவலக வேலைகளை விரைந்து முடித்துவிட்டு கட்டாய ஓய்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்பு தமிழில் தொடர்ந்து கவிதைகள் எழுதுவதை மீண்டும் தொடரவேண்டும், ஈகரையில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே என் பேரவா. எனவே தற்சமயம் ஈகரையில் முன்புபோல் தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலையில் நான் உள்ளேன் உறவுகளே. விரைந்து மீண்டும் வருவேன்.
“சாகும்வரை தமிழ்படித்துச் சாகவேண்டும் என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.”
வணக்கம் உறவுகளே.
அன்புடன்
Dr. சுந்தரராஜ் தயாளன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அய்யா உங்கள் உடல்நலம் விரைவில் குணம் அடைந்து இன்று போல் என்றும் ஈகரையில் இணைய இறைவனை பிராத்திக்கிறேன் .......
ஐயா!
நீங்கள் பழைய புத்துணர்வுடன் பணியாற்ற, குணமடைய
எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்புரிய, வேண்டிக்கொள்கிறேன்.
தனிமடல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.
நன்றி
அன்புடன் சாமி.
நீங்கள் பழைய புத்துணர்வுடன் பணியாற்ற, குணமடைய
எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்புரிய, வேண்டிக்கொள்கிறேன்.
தனிமடல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.
நன்றி
அன்புடன் சாமி.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஐயா , உடல் சீகிரம் சரியாகிவிடும் கவலைபடாதீர்கள் .மூவுலகமும் பூஜிக்கும் முருகனை அவ்வபோது நினைத்து கொள்ளுகள் அவர் அனைத்தையும் சரி செய்து விடுவார்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
தங்கள் உடல்நிலை சரியாக இறைவன் அருள் புரியட்டும் ஐயா.....
அகன்யா
- GuestGuest
அய்யா விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன் ..
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|