புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
1 Post - 1%
bala_t
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
1 Post - 1%
prajai
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
293 Posts - 42%
heezulia
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
6 Posts - 1%
prajai
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
4 Posts - 1%
manikavi
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...


   
   

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 1:53 pm

First topic message reminder :

நண்பர்களே...

ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் சிரி ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)

உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...

போட்டி ஆரம்பமானது...

நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...



நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...


என்று கவிதை அதிர்ச்சி பாட...

புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...

"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...

"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...

சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...


கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!


பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...


"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,

காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்


என்று கவிதையாலே பதில் கூற...

"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,

சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...

என்று கூறி முடிக்கும் முன்பே...



பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...


பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...

இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...

இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...

அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...



ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை


வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...

இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...



கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...


சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...

அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...

மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...

பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...

"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...


ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...


"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...

"நா சுடல...சுடல..."

என்று பரட்சி கூற...

"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."


என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...

அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...

பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...



நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...


எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...


(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)






   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 10:32 am

ரா.ரா3275 wrote:தம்பி...அண்ணன் அணுகுண்டு ஸ்பெசலிஸ்டும் கூட... சிரி
உங்க அணு குண்டுன்னு சொன்னீங்க இந்த அணுகுண்டு யாரு?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 10:33 am

ரா.ரா3275 wrote:அண்ணன்...விளக்கம் தரும் வியாக்கியானக் கில்லாடி...விவகாரமான ஒல்லி பாடி...
வாத்சாயான கில்லாடி நித்திகளுக்கு நடுவில்
ஒல்லி பாடி வியாக்கியான கில்லாடியா நானு? புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 11, 2013 10:36 am

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி...அண்ணன் அணுகுண்டு ஸ்பெசலிஸ்டும் கூட... சிரி
உங்க அணு குண்டுன்னு சொன்னீங்க இந்த அணுகுண்டு யாரு?

அண்ணே...அப்புறம் அந்த பட்டம்மா பாட்டி கதை வெளிய வரும்... ஜாலி



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 11, 2013 10:37 am

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அண்ணன்...விளக்கம் தரும் வியாக்கியானக் கில்லாடி...விவகாரமான ஒல்லி பாடி...
வாத்சாயான கில்லாடி நித்திகளுக்கு நடுவில்
ஒல்லி பாடி வியாக்கியான கில்லாடியா நானு? புன்னகை

அடச்சே...அந்த நித்திஎல்லாம் ஒரு ஆளா அண்ணா...
நீங்க சுத்தமான ஒல்லி கில்லி...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 11:00 am

அடச்சே...அந்த நித்திஎல்லாம் ஒரு ஆளா அண்ணா...
நீங்க சுத்தமான ஒல்லி கில்லி.
..
இங்க என்னா நடக்குது ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 9:56 pm

ராஜு அண்ணா இதையும் படித்து சிரித்து கொள்ளுங்கள் ...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 22, 2013 10:13 pm

என்னா கொலவெறி புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 10:15 pm

அசுரன் wrote:என்னா கொலவெறி புன்னகை

ஊரே ஒரு ஊசி பட்டாச கொளுத்தி தீபாவளி கொண்டாடுது

Sponsored content

PostSponsored content



Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக