புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
48 Posts - 45%
heezulia
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 3%
jairam
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 2%
சிவா
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
14 Posts - 4%
prajai
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
6 Posts - 2%
jairam
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 15, 2013 11:44 pm

தன்னுடைய கண்களுக்குத்தான் பார்க்கும் திறன் அதிகம்
என்று மூவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த கோயில் குருக்கள், “”இன்னும் ஒரு
வாரத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.
அப்போது கோவிலுக்கு மேலே ஒரு கல்வெட்டு வைக்கப்
போகிறோம். அதில் உள்ள எழுத்துகளை யார் கீழ் இருந்தே
படிக்கிறாரோ, அவருடைய கண்களின் பார்வைத் திறன்தான்
அதிகம்” என்றார்.

அந்த மூவரும் கல்வெட்டு உருவாகும் இடத்தைக் கண்டு
பிடித்தனர். தனித்தனியாக, ரகசியமாகச் சிற்பியைச் சந்தித்து,
“கல்வெட்டில் என்ன உள்ளது?” என்று கேட்டனர்.

அதற்கு முதலாமவரிடம், “ஓம் நமசிவாய’ என்பது கல்வெட்டின்
முதல் வரியில் வருவதாகவும், இரண்டாமவரிடம், “அன்பே
சிவம்’ என்பது கல்வெட்டின் இரண்டாம் வரியில் வருவதாகவும்,
மூன்றாமவரிடம் “உபயம் ராமமூர்த்தி’ என்பது மூன்றாம்
வரியில் வருவதாகவும் சொன்னார்.

கும்பாபிஷேகம் முடிந்ததும், கோவில் அருகே குருக்களை
மூவரும் சந்தித்தனர்.

குருக்கள் மூவரையும், “”கல்வெட்டில் உள்ளதைப் படியுங்கள்”
என்றார். சிற்பி சொன்னதை மூவரும் படித்துக் காட்டினர்.

குருக்கள் சொன்னார்: “”மூவருக்குமே பார்வைத் திறன் குறைவு.
ஏனென்றால் கல்வெட்டு இன்னும் வைக்கப்படவே இல்லை”
-
====================================
>சுகந்தா ராம், சென்னை-59.
நன்றி: தினமணி கதிர்




பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Mபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Uபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Tபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Hபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Uபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Mபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Oபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Hபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Aபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Mபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Eபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 16, 2013 2:02 am

கதை அருமை. சூப்பருங்க



பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை 425716_444270338969161_1637635055_n
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jan 16, 2013 2:47 am

இவர்கள்தான் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்ளும் முட்டாள்கள்.



நேர்மையே பலம்
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை 5no
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 03, 2024 2:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக