புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
Page 1 of 1 •
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
தற்காலிகமாக இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை நடக்கின்றன...
இதற்கான காரணம் என்ன....?
1.நாகரிக உடையா?
2.சினிமாவா?
3.தலை மறைவாக நடந்து வந்த உண்மைகள் இப்போதுதான் வெளி வருகின்றதா?
4.வெளிநாட்டு வாழ்க்கை கலாச்சாரமா?
5.பெற்றோர்களின் கவனக்குறைவா?
எந்த காரணத்தினால் குறைந்த காலமாக பாலியல் தலைவிரித்து ஆடுகின்றாது....?
ஏன்
இதற்கான காரணம் என்ன....?
1.நாகரிக உடையா?
2.சினிமாவா?
3.தலை மறைவாக நடந்து வந்த உண்மைகள் இப்போதுதான் வெளி வருகின்றதா?
4.வெளிநாட்டு வாழ்க்கை கலாச்சாரமா?
5.பெற்றோர்களின் கவனக்குறைவா?
எந்த காரணத்தினால் குறைந்த காலமாக பாலியல் தலைவிரித்து ஆடுகின்றாது....?
ஏன்
மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பொழுதுதான் பரவலாக தெரிய வருகிறது.
ஆணாதிக்க சமூகத்தில் இது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது.
பெண்களை வெறும் போகப் பொருளாக கருதும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும். சட்டங்கள், தண்டனை மட்டும் போதாது - ஆணின் பார்வையில் பெண் மதிக்கப்படும் காலம் வரும் வரை இதை ஒன்றும் செய்ய இயலாது.
ஆணாதிக்க சமூகத்தில் இது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது.
பெண்களை வெறும் போகப் பொருளாக கருதும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும். சட்டங்கள், தண்டனை மட்டும் போதாது - ஆணின் பார்வையில் பெண் மதிக்கப்படும் காலம் வரும் வரை இதை ஒன்றும் செய்ய இயலாது.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
எல்லாம் திமிரு தான் காரணம்........பதின்ம வயதினருக்கு - ஆண், பெண் இருவரும்- எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்......பெரியவர்களை மதிப்பதில்லை
- Sivakaliபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
நம்மையும் நம் கலாசாரத்தையும் நாம் மதிக்க பழக வேண்டும்
- Sivakaliபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
நம்மையும் நம் கலாசாரத்தையும் நாம் மதிக்க பழக வேண்டும்
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
இந்த விளம்பரம் பற்றி வருத்தம் அதை பார்த்த நாள் முதல் இருந்தது. விளம்பரம் எடுப்பதிற்கு அரசு ஒரு முறையான சட்டம் கொண்டுவரவேண்டும். மேலும் சில விளம்பரங்கள் பார்க்கமுடியாத அளவு இருக்கிறது. எதையெல்லாம் தடை சேயும் அரசு இது போன்ற விளம்பரங்களையும் தடை செய்யவேண்டும்.ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உமா wrote:அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» பேய் கிழிக்கும் பூக்கள்(பாலியல் கொடுமை)
» டெல்லியில் தொடரும் பாலியல் கொடுமை: ஓடும் காரில் நைஜீரிய பெண் பலாத்காரம்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» இன்று ஒரே நாளில் இருவேறு பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில்
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
» டெல்லியில் தொடரும் பாலியல் கொடுமை: ஓடும் காரில் நைஜீரிய பெண் பலாத்காரம்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» இன்று ஒரே நாளில் இருவேறு பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில்
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|