புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை
Page 1 of 1 •
விருத்தாசலம்: அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு எம்.ஏ.,எம்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிவாச்சாரியார்கள் தொடுத்துள்ள வழக்கு 29-1-13 அன்று உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. கடந்த வாய்தாவில் (13-12-12 அன்று) தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவாச்சாரியார்களுடன் பேசி சமரசத்தீர்வு காண இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து மீண்டும் வாய்தா வாங்கினார்.
பிராமணர் அல்லாதோர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டு என்று கூறும் தீண்டாமையை, மத உரிமையாக அங்கீகரிக்க முடியுமா என்பது தான் இந்த வழக்கில் விடை காண வேண்டிய கேள்வி. இதில் சமரசத் தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதன் பின்புலத்தைப் பார்ப்பவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியும்.
இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு வழிவகுக்கும் ஒரு சட்டத்திருத்தம், அரசாணை மூலம் 2006ம் ஆண்டில் திமுக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கி, அதில் எல்லா சாதிகளையும் சேர்ந்த 206 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தது. 2008ல் மாணவர்கள் பயிற்சி முடித்து தீட்சையும் பெற்று பணி நியமனம் பெறுவதற்கு தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் பிராமணர் அல்லாதோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அர்ச்சகராக நியமிப்பது ஆகம விதிகளுக்கு முரணானது என்றும், இதனை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் கடவுள் சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும் கூறி மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பெற்றனர்.
இதனை ஒட்டி மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கியதுடன், இம்மாணவர்கள் சார்பில் மனுச் செய்து, மேற்படி உச்ச நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவும் சேர்ந்திருக்கிறோம். மாணவர்களின் நியமனத்துக்கு இடைக்காலத் தடை பெற்று விட்ட பிராமண சிவாச்சாரியார்கள், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்தவிடாமல், திட்டமிட்டே பல ஆண்டுகளாக வாய்தா வாங்கி வருகின்றனர்.
1970ல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவு போராட்டத்தை தொடர்ந்து, கோவில்களில் அர்ச்சகர் பணியில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழித்து திமுக அரசு சட்டம் இயற்றியது. இதற்கு எதிராக சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கில் 1972ல் உச்ச நீதிமன்றம், "அர்ச்சகர் நியமனத்தில் தமிழக அரசு வாரிசுரிமையை ஒழித்தது செல்லும்" என்று கூறிய போதிலும், ஆகம விதிப்படி தகுதியான வேறொருவரைத்தான் அரசு அர்ச்சகராக நியமிக்க முடியுமென்றும் கூறியது. ஒவ்வொரு கோவிலிலும் மரபுப்படி குறிப்பிட்ட பிராமண உட் சாதியிலிருந்துதான் அர்ச்சகர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று கூறிய இந்த தீர்ப்பு, மரபு என்ற பெயரில் தீண்டாமையை மத உரிமை என்று நியாயப்படுத்தியது.
தீண்டாமை ஒரு மத உரிமையாக முடியுமா என்பது தான் தற்போது உள்ள வழக்கு. இந்த வழக்கை நடத்தினால் தாங்கள் தோற்றுவிடுவோம் என்பது மட்டுமின்றி, தீண்டாமையை நிலைநாட்டும் தங்களது சாதி வெறி அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதனாலும் தான், சிவாச்சாரியார்கள் வழக்கையே நடத்தவிடாமல் முடக்குகின்றனர். தற்போது சமரசத் தீர்வு என்று கூறுவதன் மூலம், திமுக அரசு இயற்றிய சட்டத்திற்கு குழி பறிக்கும் வேலையை தமிழக அரசு செய்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
இவ்வழக்கு அர்ச்சகர் பணி நியமனம் பெறுவது தொடர்பானது மட்டுமல்ல. ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழக்காகும். சமூக நடவடிக்கையில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும் அர்ச்சகர் நியமனத்தைப் பொறுத்தவரையில் தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தாலேயே இன்று பல்வேறு கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகமவிதிகளின் படி தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் ஆகியோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர் பணி செய்கின்றனர்.
பிராமண சாதியில் பிறக்கவில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தகுதிக் குறைவும் அற்ற மாணவர்களை கடந்த 5 ஆண்டுகளாகத் தெருவில் நிறுத்தி விட்டு, பிராமண சிவாச்சாரியார்களுடன் சமரசம் பேசப்போவதாக அரசு கூறுவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகமாகும். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாட இருக்கிறோம்.
ஆலயத் தீண்டாமையை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து, 30.1.2013 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் எமது அமைப்பும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் இணைந்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம். தமிழக அரசு நடத்தும் இந்த திரைமறைவு நாடகத்தை முறியடிக்கும் எமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதுடன், தங்களது எதிர்ப்பையும் காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
(நன்றி oneindia )
இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு எம்.ஏ.,எம்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிவாச்சாரியார்கள் தொடுத்துள்ள வழக்கு 29-1-13 அன்று உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. கடந்த வாய்தாவில் (13-12-12 அன்று) தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவாச்சாரியார்களுடன் பேசி சமரசத்தீர்வு காண இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து மீண்டும் வாய்தா வாங்கினார்.
பிராமணர் அல்லாதோர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டு என்று கூறும் தீண்டாமையை, மத உரிமையாக அங்கீகரிக்க முடியுமா என்பது தான் இந்த வழக்கில் விடை காண வேண்டிய கேள்வி. இதில் சமரசத் தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதன் பின்புலத்தைப் பார்ப்பவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியும்.
இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு வழிவகுக்கும் ஒரு சட்டத்திருத்தம், அரசாணை மூலம் 2006ம் ஆண்டில் திமுக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கி, அதில் எல்லா சாதிகளையும் சேர்ந்த 206 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தது. 2008ல் மாணவர்கள் பயிற்சி முடித்து தீட்சையும் பெற்று பணி நியமனம் பெறுவதற்கு தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் பிராமணர் அல்லாதோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அர்ச்சகராக நியமிப்பது ஆகம விதிகளுக்கு முரணானது என்றும், இதனை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் கடவுள் சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும் கூறி மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பெற்றனர்.
இதனை ஒட்டி மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கியதுடன், இம்மாணவர்கள் சார்பில் மனுச் செய்து, மேற்படி உச்ச நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவும் சேர்ந்திருக்கிறோம். மாணவர்களின் நியமனத்துக்கு இடைக்காலத் தடை பெற்று விட்ட பிராமண சிவாச்சாரியார்கள், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்தவிடாமல், திட்டமிட்டே பல ஆண்டுகளாக வாய்தா வாங்கி வருகின்றனர்.
1970ல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவு போராட்டத்தை தொடர்ந்து, கோவில்களில் அர்ச்சகர் பணியில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழித்து திமுக அரசு சட்டம் இயற்றியது. இதற்கு எதிராக சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கில் 1972ல் உச்ச நீதிமன்றம், "அர்ச்சகர் நியமனத்தில் தமிழக அரசு வாரிசுரிமையை ஒழித்தது செல்லும்" என்று கூறிய போதிலும், ஆகம விதிப்படி தகுதியான வேறொருவரைத்தான் அரசு அர்ச்சகராக நியமிக்க முடியுமென்றும் கூறியது. ஒவ்வொரு கோவிலிலும் மரபுப்படி குறிப்பிட்ட பிராமண உட் சாதியிலிருந்துதான் அர்ச்சகர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று கூறிய இந்த தீர்ப்பு, மரபு என்ற பெயரில் தீண்டாமையை மத உரிமை என்று நியாயப்படுத்தியது.
தீண்டாமை ஒரு மத உரிமையாக முடியுமா என்பது தான் தற்போது உள்ள வழக்கு. இந்த வழக்கை நடத்தினால் தாங்கள் தோற்றுவிடுவோம் என்பது மட்டுமின்றி, தீண்டாமையை நிலைநாட்டும் தங்களது சாதி வெறி அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதனாலும் தான், சிவாச்சாரியார்கள் வழக்கையே நடத்தவிடாமல் முடக்குகின்றனர். தற்போது சமரசத் தீர்வு என்று கூறுவதன் மூலம், திமுக அரசு இயற்றிய சட்டத்திற்கு குழி பறிக்கும் வேலையை தமிழக அரசு செய்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
இவ்வழக்கு அர்ச்சகர் பணி நியமனம் பெறுவது தொடர்பானது மட்டுமல்ல. ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழக்காகும். சமூக நடவடிக்கையில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும் அர்ச்சகர் நியமனத்தைப் பொறுத்தவரையில் தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தாலேயே இன்று பல்வேறு கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகமவிதிகளின் படி தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் ஆகியோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர் பணி செய்கின்றனர்.
பிராமண சாதியில் பிறக்கவில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தகுதிக் குறைவும் அற்ற மாணவர்களை கடந்த 5 ஆண்டுகளாகத் தெருவில் நிறுத்தி விட்டு, பிராமண சிவாச்சாரியார்களுடன் சமரசம் பேசப்போவதாக அரசு கூறுவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகமாகும். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாட இருக்கிறோம்.
ஆலயத் தீண்டாமையை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து, 30.1.2013 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் எமது அமைப்பும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் இணைந்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம். தமிழக அரசு நடத்தும் இந்த திரைமறைவு நாடகத்தை முறியடிக்கும் எமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதுடன், தங்களது எதிர்ப்பையும் காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
(நன்றி oneindia )
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல தீர்ப்பு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல தீர்ப்பு - அனைவரும் அர்ச்சகராகலாம் - யார் செய்தாலும் அதற்கான மரியாதையுடன், சிரத்தையுடன் செய்யட்டும்.
Similar topics
» ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» மான் வேட்டை வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» மான் வேட்டை வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|