புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
bala_t
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
prajai
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
290 Posts - 42%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
6 Posts - 1%
prajai
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்


   
   

Page 15 of 30 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 30  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Jul 13, 2013 3:47 pm

நான்
எந்தத் தவறுமே செய்யவில்லையே
பிறகு, நீ
எந்தக் கோபத்தில்
தாலியைக் கட்டிக்கொண்டாய்?


உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
உயிர்வாழும் தேவையை
எடுத்துரைக்கிறது
உன் பார்வை

கடைசியாக -
உன்னிடம் சொல்ல
ஒன்றும் இல்லை
“நல்லா இரு”





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 18, 2013 3:40 pm

தோட்டத்தில்
எந்தப் பூவையும் பறிக்காமல்
ஏன் திரும்பிக்கொண்டிருக்கிறாய்?
எல்லாப் பூக்களும்
சிரித்துக்கொண்டிருக்கிறது

பூக்களும்
சண்டைப் பிடிக்கிறது
காற்றோடும் வண்டோடும்


உன்
மெளனம் பேசுகிறது
வாய்
ஊமையாகிவிட்டது




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Jul 22, 2013 7:40 am

நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்


நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது


உன் நினைவுகள்
உண்டியல் காசு





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 25, 2013 3:18 pm

எல்லாப் பெண்களும்
ஒரே மாதிரிதான்
அன்புகாட்டிக் ‘கொல்’வதில்


உன் முகம் போன்ற
அழகு ஓவியம்
இவ்வுலகில்
வேறெங்கும் இல்லை

என் கவிதைப் பூக்கள்
உன் கூந்தலில்
சிக்குண்டது





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jul 31, 2013 3:43 pm

காதல் விளையாட்டில்
தோற்பவருக்கே
பரிசு கிடைக்கிறது


எனது காதல்
உனது நட்பு
இரண்டும் புனிதமானது
எதை அழுக்காக்குவது?


தோல்வி
வெற்றியின் முதற்படி
காதல் தோல்வி?





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Aug 02, 2013 6:40 pm

எல்லா நேரமும்
உன் நினைவோடே
இருக்கச்செய்யும்
ஒரு வாய்ப்புதான்
காதல்


என்னை நீயும்
உன்னை நானும்
எதேச்சையாகப்
பார்த்துக்கொள்ளும்போது
மனது பேசும் வார்த்தை
பாவம் அவன்
பாவம் அவள்


காதலைவிட
தாலிக் கயிறு
பெரியதாய்ப் போய்விட்டது





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Aug 07, 2013 6:33 pm

வேண்டும் என்கிறபோது
மறுக்காமல்
முத்தம் கொடுக்கிறது
மதுக்கிண்ணம்


காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையை கூட
நீ கேட்க தயாராக இல்லை


இன்பத்தைக் கூட்டிக்
கொடுத்துவிட்டுப் போனதால்
இன்று
கண்ணீர்த் துளிகளால்
கழிக்கிறோம்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Sep 04, 2013 5:25 pm

நாம் தாலிக்கட்டிக்கொள்ள
ஓடிப்போன
அந்தக் கோயிலின்
சாமியின் கழுத்தில்
தாலி இல்லாமல்போனது
யார் தவறு?

“ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?


நம் காதல்
கருப்பு வெள்ளைப் படமாய்
திரையரங்கை விட்டு
வெளியேறியது





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 7:49 am

ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?




நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்


என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்

நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல

நாம் தாலிக்கட்டிக்கொள்ள
ஓடிப்போன
அந்தக் கோயிலின்
சாமியின் கழுத்தில்
தாலி இல்லாமல்போனது
யார் தவறு




வரிகள் அருமை



தபுசங்கர் போல வருவீர்கள்
ஆனால் அவர் கவிதைகளில் தோல்வி இருந்ததில்லை
இங்கு கொஞ்சம் அதிகம்
தொடருங்கள் .....



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Sep 05, 2013 4:42 pm

தங்கள் கருத்துக்கு மிகவும் மகிழ்கின்றேன்...

கவிதைகளைப் படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 15 of 30 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 30  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக