புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதி-பகவன்விமர்சனம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://soundcameraaction.com/media/k2/items/cache/7df38b307602e35858bf410f5943c060_XL.jpg
அமீர் இயக்கிய ஆதிபகவன் திரைப்படம் இந்துஅமைப்புகளின் எதிர்ப்பால் அமீரின் ஆதி பகவன் என பெயர் மாறி(??) வெளிவந்திருக்கிறது. கதைக்கும் இவர்கள் பேசிய மததொடர்புக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. உண்மையில் படத்தைப் பார்த்தபின் கதைக்கும் அமீருக்குமே சம்பந்தம் இல்லையோ என தோன்றுகிறது.
கனவருடன் பிரச்சினையால் சுதா சந்திரன் பாங்காக்கிற்கு(?) பொழைப்பு தேடி மகன் (ஜெயம் ரவி), மகளுடன் செல்கிறார். கஷ்டப்பட்டு வாழ்கிறார். கஷ்டப்படுவதைப் பொறுக்காத ஜெயம் ரவி தடம் மாறி சின்னச்சின்னத் திருட்டுகள், போதை மருந்தை ரோட்டில் விற்கும் கடைநிலைடீலர் என தொழிலில் வளர்ந்து சம்பாதிக்க அதைப்பிடிக்காத அம்மா,தங்கையுடன் தனியாய் சென்றுவிட, பெரியபணக்காரரான ஜெயம்ரவி அவ்வப்போது அம்மாவை பார்த்துவாம்மா என கெஞ்சுவதும், மற்ற நேரங்களில் கோட்டு போட்டு நடப்பதும், டான் வேலைகளை செய்வதுமாய் இருந்தாலும் தனிமையில் வாடிக்கொண்டிருக்க, அந்த சூழ்நிலையில் பாங்காக்கில் ஒருபாரில் வேலை பார்க்கும் நீது சந்திராவைப் பார்த்து பரிதாபப்பட்டு 1000 டாலர் டிப்ஸ் வைக்கிறார். அவர் மறுக்க, அடுத்தடுத்து சம்பவங்களில் நீது சந்திரா படும் கஷ்டங்களைப் பார்த்து காப்பாற்றுகிறார். அவளது பாஸிடம் ஒரு பேக் நிறைய கரன்ஸி கட்டுகளை மூட்டையாய் குடுத்து நீது சந்திராவை மீட்டுதன்னுடன் வைத்துக்கொள்கிறார்.
மறுபடி சில முறை அம்மாவை பார்த்துபேச முயலுகிறார். தங்கை ஒரு தகுதியில்லாதவனை காதலிக்க அவனை கொல்கிறார். பின் தன் முன்னால்-பார்ட்னர்-இந்நாள்-எதிரியுடன் மோதலில் குண்டடிபட்டுக்கிடக்க நீது சந்திராதான் அவரைக் காப்பாற்றுகிறார். ஜெயம் ரவி நெஞ்சில் பாய்ந்தபுல்லட்டை நீது சந்திராவே(?) எடுத்து குண்டுக்குப் பதிலாய் தானே நெஞ்சுக்குள் குடி போகிறார். கல்யாணம் பண்ணிக்கலாமா என ஜெயம் ரவி கேட்க, மும்பையில் இருக்கும் அப்பாவைப் பார்த்து பேசலாம்வா என மும்பைக்குகூட்டி வருகிறார். ஆனால் மும்பையில் பகவான் என்றொரு வில்லன். பெண் தன்மையுடன், நளினத்துடன், லிப்ஸ்டிக்குடன் என இன்னொரு ஜெயம்ரவி ஒருவரை கொடூரமாய் கொல்வதுடன் இன்டர்வல்.
இவரு யாரு. அவரு யாரு. ரெண்டுபேருக்கும் இடையில நீது சந்திரா யாரு. பகவான கொல்ல அலையுற கூட்டம் யாரு. ஆனா உன்மையிலேயே மாட்டுறது யாரு கடைசியில ஜெயிக்கிறது யாரு... இதெல்லாம் மீதிப்படம்.
ஒரு ஆக்சன் படமாய் கதையின் இரண்டாம் பாதி ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறது. பகவான் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, ஆரம்பத்தில் வரலாறு அஜீத், அப்பு பிரகாஷ் ராஜ் என ஒப்பிடும்போது ஜெயம் ரவி சுமாராய் இருந்தாலும் போகப்போக அவர் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் என்றேசொல்லலாம். இயல்பாகவே பொருந்தும் அவரதுகுரல் இன்னொரு ப்ளஸ்.
படத்தில் பிடித்தவிசயம் நீது சந்திராவின் கதாபாத்திரமும், அதற்கு அமீர் குடுத்திருக்கும் முக்கியத்துவமும். ஆக்சன் படங்களில் ஊறுகாயாய் வரும் கதாநாயகிகளுக்கு மத்தியில் இங்கே நீது சந்திராவிற்கு ஒரு முழு நீள ஆக்சன் சீக்வென்ஸ். அநேகமாய் ஒரு ஹீரொவும் ஹீரோயினும் மோதும் இவ்வளவு அட்டகாசமான சண்டைக்காட்சி இந்திய சினிமாவில் இதுதான் முதல் முறையாய் இருக்கவேண்டும். நீதுவும் கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார். மொத்தமாய் நீது சந்திராவுக்கு இது பெயர் சொல்லும் படம்தான். அவ்வப்போது மாடர்ன் பிரியாமணியை நினைவு படுத்துகிறார் என்பதும் சுவாரஸ்யம்.
யுவன் பாடல்களில்ஏமாற்றுகிறார். பின்னணியில் மிரட்டுகிறார்.
இப்படி இரண்டாம் பாதி ஓரளவுக்கு இருந்தாலும் இதை எதையுமே ரசித்துவிட முடியாதபடி முதல் பாதியில் படத்தை குழி தோண்டிப்புதைக்கும் பல்வேறு முயற்சிகள் வெற்றிகரமாய் அரங்கேறுகின்றன.
பகவான் கதாபாத்திரத்தில் ஓரளவு ஸ்கோர் பண்ணிய ஜெயம் ரவி, முதல்பாதியில் ஆதி கதாபாத்திரத்தில் பரிதாபமாய் இருக்கிறார். பேராண்மையில் கோவனத்திலேயே கம்பீரமும், மிடுக்கும் காட்டியவர் இங்கேகோட்டு போட்ட குழந்தையாய், ஒருடானுக்குறிய எந்தபாடி லாங்வேஜும் இல்லாமல் மொத்தமாய் ஏமாற்றுகிறார். அம்மாவிடம் பேசும் காட்சிகளில் அதைவிட மோசம்.
ஜெயம் ரவி குடும்பம் கஷ்டப்படுவது, இவர் டான் ஆவது, ஜெயம் ரவிக்கும் நீது சந்திராவுக்கும் நெருக்கமாகும் காட்சிகள் என எல்லாயிடங்களுமே அரதப்பழசாய், செயற்கையாய், பொருத்தமில்லாமல்...ஷ்ஸ்ஸப்பா..
ஆரம்பத்திலிருந்து எல்லாக் காட்சிகளிலுமே வசனங்கள் படு மோசம். 'டேய் பகவான் உன்னால நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேண்டா. ' என டயலாக் வரும்போது தியேட்டரில் எல்லோரும் நாங்களும் தாண்டாஎன கத்தும் அளவுக்கு இருக்கிறது. 'என்னமாமா சௌக்யமா?', 'உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்டா', 'போய் வீட்ல பெரியமனுசன் இருந்தா கூட்டிட்டுவா' இப்படி பருத்தி வீரனில் எல்லா இடங்களிலும் வசனங்களில் ஜமாய்த்த அமீரை இங்கே எந்த காட்சியிலும் கானவில்லை. இயக்குநர் அமீர் படத்தை குழியில் தள்ளுகிறார் என்றார் வசனகர்த்தா அமீர்அந்த குழியில் படத்தை புதைத்து மேலே கான்க்ரீட் போட்டு இறுக்கி மூடுவிடுகிறார்.
பருத்திவீரன் என்ற ஒரு அட்டகாசமான திரைக்காவியத்தைக் கொடுத்த அமீர்அடுத்து 5, 6 வருடங்கள் கழித்து இப்படி ஒரு படம் எடுப்பதைப் பார்க்கும் போது நமக்கு தோனுவதெல்லாம்.. இந்த யூனியன், பஞ்சாயத்து, அறிக்கை, தாடி, டூட்ஸி, வெட்டியாரெண்டு வருசம் சூட்டிங்.. இந்த குழப்பங்களிலிருந்து மீண்டு அமீர் என்ற அந்த அட்டகாசமான டைரக்டரை மறுபடி எப்போது பார்ப்போமோ என்ற ஏக்கம்தான்.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்
அமீர் இயக்கிய ஆதிபகவன் திரைப்படம் இந்துஅமைப்புகளின் எதிர்ப்பால் அமீரின் ஆதி பகவன் என பெயர் மாறி(??) வெளிவந்திருக்கிறது. கதைக்கும் இவர்கள் பேசிய மததொடர்புக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. உண்மையில் படத்தைப் பார்த்தபின் கதைக்கும் அமீருக்குமே சம்பந்தம் இல்லையோ என தோன்றுகிறது.
கனவருடன் பிரச்சினையால் சுதா சந்திரன் பாங்காக்கிற்கு(?) பொழைப்பு தேடி மகன் (ஜெயம் ரவி), மகளுடன் செல்கிறார். கஷ்டப்பட்டு வாழ்கிறார். கஷ்டப்படுவதைப் பொறுக்காத ஜெயம் ரவி தடம் மாறி சின்னச்சின்னத் திருட்டுகள், போதை மருந்தை ரோட்டில் விற்கும் கடைநிலைடீலர் என தொழிலில் வளர்ந்து சம்பாதிக்க அதைப்பிடிக்காத அம்மா,தங்கையுடன் தனியாய் சென்றுவிட, பெரியபணக்காரரான ஜெயம்ரவி அவ்வப்போது அம்மாவை பார்த்துவாம்மா என கெஞ்சுவதும், மற்ற நேரங்களில் கோட்டு போட்டு நடப்பதும், டான் வேலைகளை செய்வதுமாய் இருந்தாலும் தனிமையில் வாடிக்கொண்டிருக்க, அந்த சூழ்நிலையில் பாங்காக்கில் ஒருபாரில் வேலை பார்க்கும் நீது சந்திராவைப் பார்த்து பரிதாபப்பட்டு 1000 டாலர் டிப்ஸ் வைக்கிறார். அவர் மறுக்க, அடுத்தடுத்து சம்பவங்களில் நீது சந்திரா படும் கஷ்டங்களைப் பார்த்து காப்பாற்றுகிறார். அவளது பாஸிடம் ஒரு பேக் நிறைய கரன்ஸி கட்டுகளை மூட்டையாய் குடுத்து நீது சந்திராவை மீட்டுதன்னுடன் வைத்துக்கொள்கிறார்.
மறுபடி சில முறை அம்மாவை பார்த்துபேச முயலுகிறார். தங்கை ஒரு தகுதியில்லாதவனை காதலிக்க அவனை கொல்கிறார். பின் தன் முன்னால்-பார்ட்னர்-இந்நாள்-எதிரியுடன் மோதலில் குண்டடிபட்டுக்கிடக்க நீது சந்திராதான் அவரைக் காப்பாற்றுகிறார். ஜெயம் ரவி நெஞ்சில் பாய்ந்தபுல்லட்டை நீது சந்திராவே(?) எடுத்து குண்டுக்குப் பதிலாய் தானே நெஞ்சுக்குள் குடி போகிறார். கல்யாணம் பண்ணிக்கலாமா என ஜெயம் ரவி கேட்க, மும்பையில் இருக்கும் அப்பாவைப் பார்த்து பேசலாம்வா என மும்பைக்குகூட்டி வருகிறார். ஆனால் மும்பையில் பகவான் என்றொரு வில்லன். பெண் தன்மையுடன், நளினத்துடன், லிப்ஸ்டிக்குடன் என இன்னொரு ஜெயம்ரவி ஒருவரை கொடூரமாய் கொல்வதுடன் இன்டர்வல்.
இவரு யாரு. அவரு யாரு. ரெண்டுபேருக்கும் இடையில நீது சந்திரா யாரு. பகவான கொல்ல அலையுற கூட்டம் யாரு. ஆனா உன்மையிலேயே மாட்டுறது யாரு கடைசியில ஜெயிக்கிறது யாரு... இதெல்லாம் மீதிப்படம்.
ஒரு ஆக்சன் படமாய் கதையின் இரண்டாம் பாதி ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறது. பகவான் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, ஆரம்பத்தில் வரலாறு அஜீத், அப்பு பிரகாஷ் ராஜ் என ஒப்பிடும்போது ஜெயம் ரவி சுமாராய் இருந்தாலும் போகப்போக அவர் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் என்றேசொல்லலாம். இயல்பாகவே பொருந்தும் அவரதுகுரல் இன்னொரு ப்ளஸ்.
படத்தில் பிடித்தவிசயம் நீது சந்திராவின் கதாபாத்திரமும், அதற்கு அமீர் குடுத்திருக்கும் முக்கியத்துவமும். ஆக்சன் படங்களில் ஊறுகாயாய் வரும் கதாநாயகிகளுக்கு மத்தியில் இங்கே நீது சந்திராவிற்கு ஒரு முழு நீள ஆக்சன் சீக்வென்ஸ். அநேகமாய் ஒரு ஹீரொவும் ஹீரோயினும் மோதும் இவ்வளவு அட்டகாசமான சண்டைக்காட்சி இந்திய சினிமாவில் இதுதான் முதல் முறையாய் இருக்கவேண்டும். நீதுவும் கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார். மொத்தமாய் நீது சந்திராவுக்கு இது பெயர் சொல்லும் படம்தான். அவ்வப்போது மாடர்ன் பிரியாமணியை நினைவு படுத்துகிறார் என்பதும் சுவாரஸ்யம்.
யுவன் பாடல்களில்ஏமாற்றுகிறார். பின்னணியில் மிரட்டுகிறார்.
இப்படி இரண்டாம் பாதி ஓரளவுக்கு இருந்தாலும் இதை எதையுமே ரசித்துவிட முடியாதபடி முதல் பாதியில் படத்தை குழி தோண்டிப்புதைக்கும் பல்வேறு முயற்சிகள் வெற்றிகரமாய் அரங்கேறுகின்றன.
பகவான் கதாபாத்திரத்தில் ஓரளவு ஸ்கோர் பண்ணிய ஜெயம் ரவி, முதல்பாதியில் ஆதி கதாபாத்திரத்தில் பரிதாபமாய் இருக்கிறார். பேராண்மையில் கோவனத்திலேயே கம்பீரமும், மிடுக்கும் காட்டியவர் இங்கேகோட்டு போட்ட குழந்தையாய், ஒருடானுக்குறிய எந்தபாடி லாங்வேஜும் இல்லாமல் மொத்தமாய் ஏமாற்றுகிறார். அம்மாவிடம் பேசும் காட்சிகளில் அதைவிட மோசம்.
ஜெயம் ரவி குடும்பம் கஷ்டப்படுவது, இவர் டான் ஆவது, ஜெயம் ரவிக்கும் நீது சந்திராவுக்கும் நெருக்கமாகும் காட்சிகள் என எல்லாயிடங்களுமே அரதப்பழசாய், செயற்கையாய், பொருத்தமில்லாமல்...ஷ்ஸ்ஸப்பா..
ஆரம்பத்திலிருந்து எல்லாக் காட்சிகளிலுமே வசனங்கள் படு மோசம். 'டேய் பகவான் உன்னால நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேண்டா. ' என டயலாக் வரும்போது தியேட்டரில் எல்லோரும் நாங்களும் தாண்டாஎன கத்தும் அளவுக்கு இருக்கிறது. 'என்னமாமா சௌக்யமா?', 'உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்டா', 'போய் வீட்ல பெரியமனுசன் இருந்தா கூட்டிட்டுவா' இப்படி பருத்தி வீரனில் எல்லா இடங்களிலும் வசனங்களில் ஜமாய்த்த அமீரை இங்கே எந்த காட்சியிலும் கானவில்லை. இயக்குநர் அமீர் படத்தை குழியில் தள்ளுகிறார் என்றார் வசனகர்த்தா அமீர்அந்த குழியில் படத்தை புதைத்து மேலே கான்க்ரீட் போட்டு இறுக்கி மூடுவிடுகிறார்.
பருத்திவீரன் என்ற ஒரு அட்டகாசமான திரைக்காவியத்தைக் கொடுத்த அமீர்அடுத்து 5, 6 வருடங்கள் கழித்து இப்படி ஒரு படம் எடுப்பதைப் பார்க்கும் போது நமக்கு தோனுவதெல்லாம்.. இந்த யூனியன், பஞ்சாயத்து, அறிக்கை, தாடி, டூட்ஸி, வெட்டியாரெண்டு வருசம் சூட்டிங்.. இந்த குழப்பங்களிலிருந்து மீண்டு அமீர் என்ற அந்த அட்டகாசமான டைரக்டரை மறுபடி எப்போது பார்ப்போமோ என்ற ஏக்கம்தான்.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது தான் அமீரின் ஆதி முதல் அந்தம் வரையா?
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|