புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
56 Posts - 50%
heezulia
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
12 Posts - 2%
prajai
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
9 Posts - 2%
jairam
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_m10குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 2:54 pm

இலங்கையில் முள்வேலி முகாமில் இருக்கும் தமிழர்கள் குடிநீர் கூட இல்லாமல் தவிக்கின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. அழகிரி உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.
இலங்கை சென்று வந்த தமிழக எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பி. அழகிரி முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து கூறியதாவது:-

வவுனியா காட்டுப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் மரங்களை வெட்டி சுத்தப்படுத்தி போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 8 முகாம்களை ஐ.நா. அமைத்துள்ளது.

பாதுகாப்புக்காக இந்த 3 ஆயிரம் ஏக்கரையும் சுற்றி கம்பி வேலி போடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்காக இலங்கை ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 2 முகாம்கள் தவிர 6 முகாம்களில் மண்தரைதான் உள்ளது. இதுபற்றி ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறினோம். அவர் மற்ற முகாம்களுக்கும் சிமெண்ட் தரை அமைத்துத் தருவதாக உறுதி கூறினார்.

3 ஆயிரம் ஏக்கரையும் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வசதி இல்லாததால்தான் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். தமிழக எம்.பி.க்கள் குழுவின் பயணம் உண்மையை கண்டறியும் குழுவாகவே செயல்பட்டது. அதன் பயனாக முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை முகாம்களில் இருந்து அவர்களின் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்க ராஜபக்சே ஒத்துக் கொண்டுள்ளார்.

இன்னும் ஒரு சில தினங்களில் 5 ஆயிரம் பேர் வீதம் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மழை காலத்துக்குள்ளாக அனைவரையும் அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். முகாம்களில் உள்ள தமிழர்கள், தமிழக எம்.பி.க்கள் குழுவை பார்த்ததும் ஏக்கத்துடன் வந்து தங்களது குறைகளை கூறினர்.

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. அதுவும் வரிசையில் நின்றுதான் பெற வேண்டும். நாங்கள் சென்ற அன்று வெறும் 5 லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்பட்டது. அங்கு குடிநீருக்காக மக்கள் தவிக்கின்றனர். அது கூட 25 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு ஆற்றில் இருந்து நீர் இரைக்கப்பட்டு முகாம்களுக்கு தருவிக்கப்படுகிறது. அவர்களுக்கு உணவுக்காக பொருட்கள் தரப்படுகிறது. அவர்களே சமைத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். அதிலும் சில குறைபாடுகள் உள்ளது.

முகாம்களில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தங்கள் சொந்த இடத் துக்கு செல்வதையே விரும்புகின்றனர். அதே போல் இந்தியாவால் மட்டும்தான் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களது குறைகளையும் ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை நிறைவு செய்வதாக அவர் வாக்கு கொடுத்துள்ளார். அரசியல் தீர்வுக்கும் ஒத்துழைப்பதாக ராஜபக்சே தெரிவித்தார்.

இந்த விவரங்களை எல்லாம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோரிடம் எடுத்துக்கூற உள்ளோம்.

இலங்கையில் நம்ம ஊர் எதிர்க்கட்சிகளை போல் இல்லாமல் ரனில் தலைமையிலான எதிர்க்கட்சி சிறப்பாக செயல்படுகிறது. எங்களிடம் அவர் சொன்ன முதல்வார்த்தை முகாம்களில் தமிழர்களுக்கு போதிய வசதி இல்லை. எதிர்க்கட்சியினரையே முகாம்களை பார்க்க ராஜபக்சே அனுமதிக்கவில்லை. உங்கள் குழுவை அனுமதித்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுங்கள். உங்கள் வருகையால் அவர்களது வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்று பொறுப்பை உணர்ந்து பேசினார்.

அதோடில்லாமல் விரைவில் இலங்கையில் அதிபர் தேர்தல் வர இருக்கிறது. தமிழர்கள் தொடர்ந்து முள்வேலி முகாம்களில் இருந்தால் ராணுவத்தை வைத்து மிரட்டி 2 1/2 லட்சம் தமிழர்களின் ஓட்டுக்களையும் ராஜபக்சே தனக்கு ஆதரவாக போட்டுக் கொள்வார். எனவே உடனடியாக அங்கிருந்து தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

இலங்கையில் மலையக தமிழர்களை சந்தித்தபோது அவர்கள் யாழ்ப்பாண தமிழர்களால் பட்ட துன்பத்தை குறையாக தெரிவித்தனர். எங்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றும் அவர்கள் நிரந்தர குடிமக்கள் என்றும் மதிப்பு குறைவாக நடத்தினார்கள் என ஆதங்கப்பட்டனர்.

இந்த குழுவில் இடம் பெற்றிருந்த எம்.பி.க்களில் ராஜபக்சேவுக்கு அறிமுகமான ஒரே நபர் திருமாவளவன் மட்டும்தான். நமது எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேச்சை தொடங்கியதால் அவரும் ஆங்கிலத்திலேயே பேசினர்.

ராஜபக்சேவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார். அதற்கு பதிலாக அவர் அனைத்து எம்.பி.க்களிடமும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப்பொருளில் கப்அன்ட் சாசர்கள் இருந்தது. எங்கள் பயணத்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 18, 2009 3:00 pm

ராஜபக்சேவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார். அதற்கு பதிலாக அவர் அனைத்து எம்.பி.க்களிடமும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப்பொருளில் கப்அன்ட் சாசர்கள் இருந்தது. எங்கள் பயணத்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை எல்லாம் கேட்க நாங்கள் என்ன மடையர்களா??? அவர் கொடுத்து அனுப்பினாராம் இவர் வாங்கினாராம்...

கப் அன்ட் சோசா பாிமாற்றத்துக்கா சென்றனுர்

எல்லாம் நீலிக் கண்ணீர் போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 3:24 pm

செரின் wrote:
ராஜபக்சேவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார். அதற்கு பதிலாக அவர் அனைத்து எம்.பி.க்களிடமும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப்பொருளில் கப்அன்ட் சாசர்கள் இருந்தது. எங்கள் பயணத்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை எல்லாம் கேட்க நாங்கள் என்ன மடையர்களா??? அவர் கொடுத்து அனுப்பினாராம் இவர் வாங்கினாராம்...

கப் அன்ட் சோசா பாிமாற்றத்துக்கா சென்றனுர்

எல்லாம் நீலிக் கண்ணீர் போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ

குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் 678642



குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக