புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
First topic message reminder :
ச்சும்மா ஆப்பிள் மரத்துக்குக் கீழேதான் உட்கார்ந்திருந்தார் நியூட்டன். ஆனால், ஆப்பிள் கீழே விழறதைப் பார்த்து புவியீர்ப்பு விசையைக் கண்டிபிடித்தார். பாத் டப்ல படுத்துக் கிடந்தப்போதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தைக் கண்டுபிடிச்சாரு, யாரு... ஆர்க்கிமிடீஸேதான்! இதுமாதிரி என் வாழ்க்கையிலேயும் சில விஷயங்கள் நடக்குது. ஏன்டா நமக்கு மட்டும் இப்புடி நடக்குதுன்னு எவ்வளவு யோசிச்சாலும் காரணம் கிடைக்காது, அப்படியான சில விஷயங்களை இங்கே சொல்றேன். இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கையிலயும் நடந்திருந்தா, நீயும் என் நண்பேன்டா!
தினமும் காலையில் ஆபீஸுக்குப் போக அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம். வரவே வராது. ஆனா பாருங்க... ஞாயிற்றுக் கிழமை ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாப்பில காத்துக்கிடந்தா ஆபீஸுக்குப் போற பஸ் அஞ்சாறு வரிசையா வரும். இப்போ ஃப்ரெண்ட் வீடு இருக்கிற ஏரியாவுக்குப் போற பஸ்... ஊஹூம்!
இந்த ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்கப் போகும்போது ரெண்டு கியூ நிக்கும். 'ஆகா இந்த வரிசையில கூட்டம் கம்மியா இருக்கே’னு நினைச்சு நம்ம்ப்பி, அந்த வரிசையில் நிப்போம். ஆனா, பக்கத்துல இருக்கிற நீளமான கியூ சீக்கிரமா நகரும். நாம நிக்கிற வரிசை மட்டும் ஆமை வேகத்தில் நகரும். டிக்கெட் கவுன்ட்டர் பக்கத்தில போகும்போது கவனிச்சா நமக்கு டிக்கெட் போடும் தாத்தாவே டிக்கெட் வாங்குற கண்டிஷன்ல இருப்பாரு. கம்ப்யூட்டர் கீ போர்டில இருக்கு ஏ.பி.சி.டி-யை ஒவ்வொண்ணாத் தேடி தேடி ஆள்காட்டி விரலால அமுக்கி டிக்கெட் போட்டு வாங்குறதுக்குள்ள, வேணாம்... அழுதுருவேன்!
பேங்க் கவுன்ட்டர் மட்டும் சளைச்சதா? இங்கே நாம நிக்கிற கியூ வேகமா நகரும். ரொம்ப்ப்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, கரெக்ட்டா நமக்கு முன்னால ஒரே ஒருத்தர் இருக்கும்போது கவுன்ட்டர்ல இருக்கிறவர் எந்திரிச்சு மேனேஜர் ரூமுக்குப் போயிடுவாரு. அவருக்கு என்ன டவுட்டோ, என்னதான் ஆலோசனை நடத்துவாங்களோ, தேவுடு காக்க வேண்டியதுதான்!
நாம ஆசை ஆசையா நம்ம ஏரியாவில இருக்கும் பொண்ணுக்கு நூல் விடுவோம். அது நம்மளை சீண்டிக்கூட பார்க்காது. எப்போ அந்தப் பொண்ணுக்கு நம்ம மேல காதல் வருமோ, காதல் வந்த ரெண்டு மாசத்தில அந்தப் பொண்ணுக்கு அவளோட முறைப் பையனோட கல்யாணம் நிச்சயம் ஆகிடும். சரினு கொஞ்ச நாள் கழிச்சு வேதனையை மறந்து வேற ஒரு பொண்ண பிக்-அப் பண்ணிணோம்னு வைங்க... அப்பவும் இப்படித்தான் நடக்கும். அது என்னவோ நாம காதலிக்கும் பொண்ணுங்களுக்கு மட்டும் சீக்கிரம் கல்யாணம் ஆகிடும். இதுக்குப் பேருதான் கல்யாண ராசியா பாஸ்?
சரி... அப்பா, அம்மா வெளியூர் போய்ட்டாங்க. இன்னைக்கு ரெண்டு பீர் வாங்கி ஃப்ரிட்ஜ்ல வெச்சிட்டு ராத்திரி தனியா அடிச்சி என்ஜாய் பண்ணலாம்னு எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருப்போம். அப்பத்தான் பக்கத்து வீட்டு அங்கிள் பொறுப்பா வந்து ''அம்மா போகும்போது சொல்லிட்டுப் போனாங்கப்பா, வர ரெண்டு நாள் ஆகும்னு. அங்கிள் இங்கேயே துணைக்குப் படுத்துக்கிறேன்’னு சொல்லி பக்கத்திலயே பாயை விரிச்சு ராத்திரி பட்டறையப் போட்ருவாரு. நாம என்ன பண்ண முடியும்? 'பொறைய மொறைச்சுப் பாக்குற நாய்போல’ ப்ரிட்ஜைப் பாத்துகிட்டே தூங்க வேண்டியதுதான்!
எப்பவுமே டீச்சர் வைக்கிற சின்னச் சின்ன கிளாஸ் டெஸ்ட்டுகளுக்குப் படிக்கவே மாட்டோம். வாத்தியார் நம்மளைக் காச்சு காச்சுனு காச்சுவார், ஒரு நாள் நாம ரோஷப்பட்டு கஷ்டப்பட்டுப் படிச்சுட்டுப் போவோம். ''என்னடா இன்னைக்கு டெஸ்ட் எத்தனை மணிக்கு?''னு விசாரிச்சா, ''இன்னைக்கு சார் லீவுடா''னு பயலுக பேப்பர் ராக்கெட் வுடுவானுங்க!
சார், இதை வெச்சு ஏதாவது ஃபார்முலாவைக் கண்டுபிடிக்க முடியுமா? ......என்னாது...? .............முடியாதா? அப்புறம் எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?
- தேடிபார்
ச்சும்மா ஆப்பிள் மரத்துக்குக் கீழேதான் உட்கார்ந்திருந்தார் நியூட்டன். ஆனால், ஆப்பிள் கீழே விழறதைப் பார்த்து புவியீர்ப்பு விசையைக் கண்டிபிடித்தார். பாத் டப்ல படுத்துக் கிடந்தப்போதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தைக் கண்டுபிடிச்சாரு, யாரு... ஆர்க்கிமிடீஸேதான்! இதுமாதிரி என் வாழ்க்கையிலேயும் சில விஷயங்கள் நடக்குது. ஏன்டா நமக்கு மட்டும் இப்புடி நடக்குதுன்னு எவ்வளவு யோசிச்சாலும் காரணம் கிடைக்காது, அப்படியான சில விஷயங்களை இங்கே சொல்றேன். இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கையிலயும் நடந்திருந்தா, நீயும் என் நண்பேன்டா!
தினமும் காலையில் ஆபீஸுக்குப் போக அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம். வரவே வராது. ஆனா பாருங்க... ஞாயிற்றுக் கிழமை ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாப்பில காத்துக்கிடந்தா ஆபீஸுக்குப் போற பஸ் அஞ்சாறு வரிசையா வரும். இப்போ ஃப்ரெண்ட் வீடு இருக்கிற ஏரியாவுக்குப் போற பஸ்... ஊஹூம்!
இந்த ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்கப் போகும்போது ரெண்டு கியூ நிக்கும். 'ஆகா இந்த வரிசையில கூட்டம் கம்மியா இருக்கே’னு நினைச்சு நம்ம்ப்பி, அந்த வரிசையில் நிப்போம். ஆனா, பக்கத்துல இருக்கிற நீளமான கியூ சீக்கிரமா நகரும். நாம நிக்கிற வரிசை மட்டும் ஆமை வேகத்தில் நகரும். டிக்கெட் கவுன்ட்டர் பக்கத்தில போகும்போது கவனிச்சா நமக்கு டிக்கெட் போடும் தாத்தாவே டிக்கெட் வாங்குற கண்டிஷன்ல இருப்பாரு. கம்ப்யூட்டர் கீ போர்டில இருக்கு ஏ.பி.சி.டி-யை ஒவ்வொண்ணாத் தேடி தேடி ஆள்காட்டி விரலால அமுக்கி டிக்கெட் போட்டு வாங்குறதுக்குள்ள, வேணாம்... அழுதுருவேன்!
பேங்க் கவுன்ட்டர் மட்டும் சளைச்சதா? இங்கே நாம நிக்கிற கியூ வேகமா நகரும். ரொம்ப்ப்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, கரெக்ட்டா நமக்கு முன்னால ஒரே ஒருத்தர் இருக்கும்போது கவுன்ட்டர்ல இருக்கிறவர் எந்திரிச்சு மேனேஜர் ரூமுக்குப் போயிடுவாரு. அவருக்கு என்ன டவுட்டோ, என்னதான் ஆலோசனை நடத்துவாங்களோ, தேவுடு காக்க வேண்டியதுதான்!
நாம ஆசை ஆசையா நம்ம ஏரியாவில இருக்கும் பொண்ணுக்கு நூல் விடுவோம். அது நம்மளை சீண்டிக்கூட பார்க்காது. எப்போ அந்தப் பொண்ணுக்கு நம்ம மேல காதல் வருமோ, காதல் வந்த ரெண்டு மாசத்தில அந்தப் பொண்ணுக்கு அவளோட முறைப் பையனோட கல்யாணம் நிச்சயம் ஆகிடும். சரினு கொஞ்ச நாள் கழிச்சு வேதனையை மறந்து வேற ஒரு பொண்ண பிக்-அப் பண்ணிணோம்னு வைங்க... அப்பவும் இப்படித்தான் நடக்கும். அது என்னவோ நாம காதலிக்கும் பொண்ணுங்களுக்கு மட்டும் சீக்கிரம் கல்யாணம் ஆகிடும். இதுக்குப் பேருதான் கல்யாண ராசியா பாஸ்?
சரி... அப்பா, அம்மா வெளியூர் போய்ட்டாங்க. இன்னைக்கு ரெண்டு பீர் வாங்கி ஃப்ரிட்ஜ்ல வெச்சிட்டு ராத்திரி தனியா அடிச்சி என்ஜாய் பண்ணலாம்னு எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருப்போம். அப்பத்தான் பக்கத்து வீட்டு அங்கிள் பொறுப்பா வந்து ''அம்மா போகும்போது சொல்லிட்டுப் போனாங்கப்பா, வர ரெண்டு நாள் ஆகும்னு. அங்கிள் இங்கேயே துணைக்குப் படுத்துக்கிறேன்’னு சொல்லி பக்கத்திலயே பாயை விரிச்சு ராத்திரி பட்டறையப் போட்ருவாரு. நாம என்ன பண்ண முடியும்? 'பொறைய மொறைச்சுப் பாக்குற நாய்போல’ ப்ரிட்ஜைப் பாத்துகிட்டே தூங்க வேண்டியதுதான்!
எப்பவுமே டீச்சர் வைக்கிற சின்னச் சின்ன கிளாஸ் டெஸ்ட்டுகளுக்குப் படிக்கவே மாட்டோம். வாத்தியார் நம்மளைக் காச்சு காச்சுனு காச்சுவார், ஒரு நாள் நாம ரோஷப்பட்டு கஷ்டப்பட்டுப் படிச்சுட்டுப் போவோம். ''என்னடா இன்னைக்கு டெஸ்ட் எத்தனை மணிக்கு?''னு விசாரிச்சா, ''இன்னைக்கு சார் லீவுடா''னு பயலுக பேப்பர் ராக்கெட் வுடுவானுங்க!
சார், இதை வெச்சு ஏதாவது ஃபார்முலாவைக் கண்டுபிடிக்க முடியுமா? ......என்னாது...? .............முடியாதா? அப்புறம் எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?
- தேடிபார்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சந்திரா நான் படிக்கவில்லை அதுவே உண்மை.ச. சந்திரசேகரன் wrote:நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
ச. சந்திரசேகரன் wrote:இதே போல்தான் ஈகரையிலும்.
1. யார் யாரோ வெத்தா எழுதற திரிகளுக்கெல்லாம் "விருப்பம்" க்ளிக் செய்து, பின்னூட்டமும் இடுவாங்க. நாம யோசிச்சு யோசிச்சு வாரத்துக்கு ஒரு திரி தொடங்கினா மக்கள் பின்னூட்டமே இட மாட்டாங்க. "திரி சரியில்லை" னு கூட பின்னூட்டம் இட மாட்டாங்க.
2. மதிப்பீடும் 100 பதிவுக்கு 5 வந்தா அதிகம்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.
வி.பா.பொ. பாவித்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ச. சந்திரசேகரன் wrote:இதே போல்தான் ஈகரையிலும்.
1. யார் யாரோ வெத்தா எழுதற திரிகளுக்கெல்லாம் "விருப்பம்" க்ளிக் செய்து, பின்னூட்டமும் இடுவாங்க. நாம யோசிச்சு யோசிச்சு வாரத்துக்கு ஒரு திரி தொடங்கினா மக்கள் பின்னூட்டமே இட மாட்டாங்க. "திரி சரியில்லை" னு கூட பின்னூட்டம் இட மாட்டாங்க.
2. மதிப்பீடும் 100 பதிவுக்கு 5 வந்தா அதிகம்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.
ஒரு ஆயிரம் முழுசாக தாண்டுவதற்குள் இவ்வளவு சலிச்சுக்கரிங்க , எங்கள் தெல்லாம் பார்த்திங்களா சேகரன் ? உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் அப்படித்தான் ஆகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ச. சந்திரசேகரன் wrote:நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு
எனக்கும் முன்பு இந்த குறை இருந்த து நண்பரே, ஆனால் அவ்வளவு பேர் நீங்க எழுதுவதை படிக்கிறாளே என்று சந்தோஷ படுங்கோ என்று சிவா எனக்கு சொன்னார், அது முதல் நான் பின்னுட்டங்களபற்றியோ மதிப்பிடுகள் பற்றியோ கவலை கொள்வதை விட்டுவிட்டேன். நீங்களும் அப்படியே செய்யுங்கோ இது சஜிஷன் தான் கோபிக்கவேண்டாம்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மிக்க நன்றி. உங்கள் கருத்து கொஞ்சம் ஆதரவா இருக்கு.krishnaamma wrote:ச. சந்திரசேகரன் wrote:நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு
எனக்கும் முன்பு இந்த குறை இருந்த து நண்பரே, ஆனால் அவ்வளவு பேர் நீங்க எழுதுவதை படிக்கிறாளே என்று சந்தோஷ படுங்கோ என்று சிவா எனக்கு சொன்னார், அது முதல் நான் பின்னுட்டங்களபற்றியோ மதிப்பிடுகள் பற்றியோ கவலை கொள்வதை விட்டுவிட்டேன். நீங்களும் அப்படியே செய்யுங்கோ இது சஜிஷன் தான் கோபிக்கவேண்டாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ச. சந்திரசேகரன் wrote:மிக்க நன்றி. உங்கள் கருத்து கொஞ்சம் ஆதரவா இருக்கு.krishnaamma wrote:ச. சந்திரசேகரன் wrote:நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு
எனக்கும் முன்பு இந்த குறை இருந்த து நண்பரே, ஆனால் அவ்வளவு பேர் நீங்க எழுதுவதை படிக்கிறாளே என்று சந்தோஷ படுங்கோ என்று சிவா எனக்கு சொன்னார், அது முதல் நான் பின்னுட்டங்களபற்றியோ மதிப்பிடுகள் பற்றியோ கவலை கொள்வதை விட்டுவிட்டேன். நீங்களும் அப்படியே செய்யுங்கோ இது சஜிஷன் தான் கோபிக்கவேண்டாம்
கவலை வேண்டாம் நண்பரே !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|