புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியுள்ளது. இந்நூலில் எனது கவிதை உட்பட 402 கவிஞர்களின் கவிதைகள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதில் அரசியல், சமயம் சாராத 25 அடிகளுக்குட்பட்ட பல துறை சார்ந்த பதிவுகள் உள்ளடங்கி உள்ளன.
முதலில் இவ்வுலக சாதனைத் கவிதைத் தொகுப்பு 5005 கவிஞர்களை ஆசிரியர்களாக இணைத்து உருவாக்கப்பட இருந்தது. என்ன காரணமோ ஏதுமறியேன்; ஈற்றில் 402 கவிஞர்கள் இணைந்துவிட்டனர். இந்நூலை தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் அழகுற வடிவமைத்துள்ளதோடு தரமான கவிதைகளையே தெரிவுசெய்துமுள்ளனர்.
எப்படியிருப்பினும் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் முயற்சிக்குத் தமிழ்ப் பற்றுள்ள ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டும். உலகத் தமிழ்க் கவிஞர்களை இணைத்து இன்னும் பல நூல்களை ஆக்கி வெளியிடக் கூடியவர்கள் என நிரூபித்தமையைப் பாராட்ட வேண்டும். இவர்கள் பணி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுமென நம்புகிறேன்.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் 402 கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பைப் பதிவிறக்கிக்கொள்ள கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php
இந்நூலைப் பதிவிறக்கிப் பார்வையிட்ட பின்னர், உங்கள் கருத்தைப் பகிருங்கள். இந்நூலில் எனது கவிதை 128 ஆம் பக்கத்தில் உள்ளது. இந்நூலில் வெளியான எனது கவிதையைக் கீழே தருகின்றேன்.
கடற்கோள்(2004) காட்டிக்கொடுத்த நற்றமிழ்!
கடற்கோளென தொடுவானொடுவந்த அலைதான்
நத்தார் பெருநாள் வழிபாட்டையும் விழுங்கினான்
இந்து, இஸ்லாம், கத்தோலிக்கமெனத் தான்
எல்லா இன, மத, ஊர், நாட்டு உறவுகளைத் தான்
கூட்டியள்ளிக் கொண்டுபோன துயரைத் தான்
எவர் தான், மறப்பது எப்படித் தான்?
ஆற்றுப்படுத்த அறிஞர்கள் நூல்களை அலசத்தான்
குமரிக்கண்டம் தமிழர் நிலமென்று தான்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" என்று தான்
புறப்பொருள் வெண்பா மாலையிலே தான்
புலவர் ஐயனாரிதனார் கூறிய தமிழர் தான்
வாழ்ந்த குமரியுமுடையத் தமிழருமழியத் தான்
முன்னொருகால் விழுங்கியதும் கடற்கோள் தான்!
முன்தோன்றிய உலகின் மூத்த தமிழ்க்குடி தான்
எழுதிப் பேசிய உலகின் மூத்த மொழியைத் தான்
ஊடுருவி, துருவிப் பார்த்தால் தான்
வடமொழி, ஆங்கிலமெனப் பல மொழிகள் தான்
நுழைந்துவிட இன்றது தமிழில்லைத் தான்!
வேர்ச் சொல்லறிந்து நற்றமிழ் பேசேல் தான்
நாளை நாம் தமிழரில்லைக் காண்!
உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியுள்ளது. இந்நூலில் எனது கவிதை உட்பட 402 கவிஞர்களின் கவிதைகள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதில் அரசியல், சமயம் சாராத 25 அடிகளுக்குட்பட்ட பல துறை சார்ந்த பதிவுகள் உள்ளடங்கி உள்ளன.
முதலில் இவ்வுலக சாதனைத் கவிதைத் தொகுப்பு 5005 கவிஞர்களை ஆசிரியர்களாக இணைத்து உருவாக்கப்பட இருந்தது. என்ன காரணமோ ஏதுமறியேன்; ஈற்றில் 402 கவிஞர்கள் இணைந்துவிட்டனர். இந்நூலை தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் அழகுற வடிவமைத்துள்ளதோடு தரமான கவிதைகளையே தெரிவுசெய்துமுள்ளனர்.
எப்படியிருப்பினும் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் முயற்சிக்குத் தமிழ்ப் பற்றுள்ள ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டும். உலகத் தமிழ்க் கவிஞர்களை இணைத்து இன்னும் பல நூல்களை ஆக்கி வெளியிடக் கூடியவர்கள் என நிரூபித்தமையைப் பாராட்ட வேண்டும். இவர்கள் பணி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுமென நம்புகிறேன்.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் 402 கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பைப் பதிவிறக்கிக்கொள்ள கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php
இந்நூலைப் பதிவிறக்கிப் பார்வையிட்ட பின்னர், உங்கள் கருத்தைப் பகிருங்கள். இந்நூலில் எனது கவிதை 128 ஆம் பக்கத்தில் உள்ளது. இந்நூலில் வெளியான எனது கவிதையைக் கீழே தருகின்றேன்.
கடற்கோள்(2004) காட்டிக்கொடுத்த நற்றமிழ்!
கடற்கோளென தொடுவானொடுவந்த அலைதான்
நத்தார் பெருநாள் வழிபாட்டையும் விழுங்கினான்
இந்து, இஸ்லாம், கத்தோலிக்கமெனத் தான்
எல்லா இன, மத, ஊர், நாட்டு உறவுகளைத் தான்
கூட்டியள்ளிக் கொண்டுபோன துயரைத் தான்
எவர் தான், மறப்பது எப்படித் தான்?
ஆற்றுப்படுத்த அறிஞர்கள் நூல்களை அலசத்தான்
குமரிக்கண்டம் தமிழர் நிலமென்று தான்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி" என்று தான்
புறப்பொருள் வெண்பா மாலையிலே தான்
புலவர் ஐயனாரிதனார் கூறிய தமிழர் தான்
வாழ்ந்த குமரியுமுடையத் தமிழருமழியத் தான்
முன்னொருகால் விழுங்கியதும் கடற்கோள் தான்!
முன்தோன்றிய உலகின் மூத்த தமிழ்க்குடி தான்
எழுதிப் பேசிய உலகின் மூத்த மொழியைத் தான்
ஊடுருவி, துருவிப் பார்த்தால் தான்
வடமொழி, ஆங்கிலமெனப் பல மொழிகள் தான்
நுழைந்துவிட இன்றது தமிழில்லைத் தான்!
வேர்ச் சொல்லறிந்து நற்றமிழ் பேசேல் தான்
நாளை நாம் தமிழரில்லைக் காண்!
உங்கள் யாழ்பாவாணன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
» அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
» ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
» தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
» தென்றலின் வேகம் மற்றும் கல்லறை நெருஞ்சிகள் - இரு கவிதைத் தொகுப்பு நூலினை தரவிறக்க
» அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
» ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
» தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
» தென்றலின் வேகம் மற்றும் கல்லறை நெருஞ்சிகள் - இரு கவிதைத் தொகுப்பு நூலினை தரவிறக்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|