புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
M. Priya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரும்பு நெஞ்சங்கள்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ரயில்' என்றாலே தாமதம் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைப்போலத்தான் ரயில்வே துறையின் திட்டங்களும், செயல்பாடுகளும்; எந்த விஷயத்திலும் மெத்தனப் போக்கே நிலவுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் திருநெல்வேலி அருகே நடைபெற்ற விபத்தைக் கூறலாம். "ஆளில்லா ரயில்வே கிராசிங்கை' மோட்டார் சைக்கிள்களில் கடந்த 5 பேர், சரக்கு ரயில் மோதியதில் மிகக் கொடூரமாக உடல் சிதைந்து பலியானார்கள். இந்த கோர விபத்து, பார்த்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது.
ரயில் பாதையை - அதுவும் ஆள் இல்லாத ரயில் பாதையைக் கடக்கும்போது - நிதானித்து,இருபுறமும் கவனித்து, ரயில்வரவில்லை என்பதை உறுதி செய்த பிறகே கடக்க வேண்டும்என்று ரயில்வே துறை சுவரொட்டிகள் மூலம் பிரசாரம் செய்தாலும் அது மக்களின் மனதில் பதிவதில்லை. வண்டியோடு போய்ரயில் பாதை அருகில் நின்று கவனித்து, தூரத்தில் ரயில் வருவதைப் பார்த்தோ அல்லது ஓசையை வைத்துக் கணித்தோ கடக்கிறார்கள். இதில் அவர்களுடைய கணிப்பு பொய்த்தால் விபத்தைச் சந்திக்கிறார்கள். இதில் தவறு வாகனத்தில் செல்கிறவர்கள் மீதுதான் என்றாலும் ஆள் இல்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகளை கால வரம்பு நிர்ணயித்து ஒழிக்க முடியாத தவறு ரயில்வே நிர்வாகத்தைச் சேர்ந்தது.
ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்குகளைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும்அந்த வழியாகச் செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ரயில்வேதுறை இலக்கணம் வகுத்திருக்கிறது.
ரயில் பாதையை பஸ், லாரி, கார், வேன்கள், பைக்குகளில் கடப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்தால்கூட ரயில் வழியாகக் கடப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைக்கிறது.அதாவது ரயில் பாதையும் பஸ் பாதையும் சந்திக்கும் இடத்தில், ரயில் பயணிகளுக்குத்தான் முன்னுரிமை என்று கூறுவது முதலில் பார்க்கும்போது"சரிதானே' என்று தோன்றினாலும், விதண்டாவாதமாகத்தான் இருக்கிறது.
தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலத்திலேயே ரயில் போக்குவரத்து போதிய அளவு இல்லாததால்தான் மக்கள் பஸ்ûஸப் பயன்படுத்துகின்றனர். பிற மாநிலங்களின் நிலையை ஊகித்துக் கொள்ளலாம். நமக்குப் பிறகு ரயில் போக்குவரத்தை சீர்படுத்தியசீனா, நாட்டின் எல்லா நகரங்களையும் ரயில் பாதைகள் மூலம் இணைத்ததுடன் அதிவேக புல்லட் ரயில்களையும் விட ஆரம்பித்துவிட்டது. நாமோ மேம்பாலங்கள் கட்டக்கூட வக்கில்லாமல் இருக்கிறோம்.
மேம்பாலம்தான் கட்ட பணம் இல்லை, ஒரு கேட் கீப்பரையாவது போடலாமே என்றால், அதற்கும் "நிதி இல்லை' என்ற பதிலே வருகிறது.
இந்தியாவில் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றன. ரயில்வே துறை மூலம்தான், அதிக படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்கள் ரயில்வேயின்பெரும்பகுதிப் பணிகளைத் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். கணினிமயம், தக்கல் முன்பதிவு, துராந்தோ என்றெல்லாம் கூறி மக்களை மிரளவைக்கிறார்கள். ராஜ்தானிகளும் "பேலஸ் ஆன் வீல்'களும் விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சலமாக ஜொலிக்கின்றன. சாதாரண மக்கள் தங்கு தடையின்றி சென்றுவர ரயில்களைக் காணோம்.
காலையில் ஒரு ரயில், மதியம் ஒரு ரயில், இரவு ஒரு ரயில் என்று காய்ச்சல்காரனுக்கு மாத்திரை தருவதைப் போல ரயில்களை விட்டுக்கொண்டு பெருமை பேசுகிறார்கள்.
ஆள் இல்லாத ரயில் பாதைகளைக்கடக்க மேம்பாலமோ சுரங்கப்பாதையோ எது ஏற்றதோ அதை மாநில அரசின் ஆலோசனை மற்றும் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் கட்டவேண்டும். ஆண்டுக்கு சில ஆயிரம் பேர் ரயில்வே லெவல் கிராசிங்குகளில் மட்டும் சாகிறார்கள் என்ற புள்ளிவிவரம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் இரும்பு நெஞ்சங்களைச் சுடவில்லை என்பது வருத்தத்தையே தருகிறது.
-
தினமணி
இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் திருநெல்வேலி அருகே நடைபெற்ற விபத்தைக் கூறலாம். "ஆளில்லா ரயில்வே கிராசிங்கை' மோட்டார் சைக்கிள்களில் கடந்த 5 பேர், சரக்கு ரயில் மோதியதில் மிகக் கொடூரமாக உடல் சிதைந்து பலியானார்கள். இந்த கோர விபத்து, பார்த்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது.
ரயில் பாதையை - அதுவும் ஆள் இல்லாத ரயில் பாதையைக் கடக்கும்போது - நிதானித்து,இருபுறமும் கவனித்து, ரயில்வரவில்லை என்பதை உறுதி செய்த பிறகே கடக்க வேண்டும்என்று ரயில்வே துறை சுவரொட்டிகள் மூலம் பிரசாரம் செய்தாலும் அது மக்களின் மனதில் பதிவதில்லை. வண்டியோடு போய்ரயில் பாதை அருகில் நின்று கவனித்து, தூரத்தில் ரயில் வருவதைப் பார்த்தோ அல்லது ஓசையை வைத்துக் கணித்தோ கடக்கிறார்கள். இதில் அவர்களுடைய கணிப்பு பொய்த்தால் விபத்தைச் சந்திக்கிறார்கள். இதில் தவறு வாகனத்தில் செல்கிறவர்கள் மீதுதான் என்றாலும் ஆள் இல்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகளை கால வரம்பு நிர்ணயித்து ஒழிக்க முடியாத தவறு ரயில்வே நிர்வாகத்தைச் சேர்ந்தது.
ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்குகளைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும்அந்த வழியாகச் செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ரயில்வேதுறை இலக்கணம் வகுத்திருக்கிறது.
ரயில் பாதையை பஸ், லாரி, கார், வேன்கள், பைக்குகளில் கடப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்தால்கூட ரயில் வழியாகக் கடப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைக்கிறது.அதாவது ரயில் பாதையும் பஸ் பாதையும் சந்திக்கும் இடத்தில், ரயில் பயணிகளுக்குத்தான் முன்னுரிமை என்று கூறுவது முதலில் பார்க்கும்போது"சரிதானே' என்று தோன்றினாலும், விதண்டாவாதமாகத்தான் இருக்கிறது.
தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலத்திலேயே ரயில் போக்குவரத்து போதிய அளவு இல்லாததால்தான் மக்கள் பஸ்ûஸப் பயன்படுத்துகின்றனர். பிற மாநிலங்களின் நிலையை ஊகித்துக் கொள்ளலாம். நமக்குப் பிறகு ரயில் போக்குவரத்தை சீர்படுத்தியசீனா, நாட்டின் எல்லா நகரங்களையும் ரயில் பாதைகள் மூலம் இணைத்ததுடன் அதிவேக புல்லட் ரயில்களையும் விட ஆரம்பித்துவிட்டது. நாமோ மேம்பாலங்கள் கட்டக்கூட வக்கில்லாமல் இருக்கிறோம்.
மேம்பாலம்தான் கட்ட பணம் இல்லை, ஒரு கேட் கீப்பரையாவது போடலாமே என்றால், அதற்கும் "நிதி இல்லை' என்ற பதிலே வருகிறது.
இந்தியாவில் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றன. ரயில்வே துறை மூலம்தான், அதிக படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்கள் ரயில்வேயின்பெரும்பகுதிப் பணிகளைத் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். கணினிமயம், தக்கல் முன்பதிவு, துராந்தோ என்றெல்லாம் கூறி மக்களை மிரளவைக்கிறார்கள். ராஜ்தானிகளும் "பேலஸ் ஆன் வீல்'களும் விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சலமாக ஜொலிக்கின்றன. சாதாரண மக்கள் தங்கு தடையின்றி சென்றுவர ரயில்களைக் காணோம்.
காலையில் ஒரு ரயில், மதியம் ஒரு ரயில், இரவு ஒரு ரயில் என்று காய்ச்சல்காரனுக்கு மாத்திரை தருவதைப் போல ரயில்களை விட்டுக்கொண்டு பெருமை பேசுகிறார்கள்.
ஆள் இல்லாத ரயில் பாதைகளைக்கடக்க மேம்பாலமோ சுரங்கப்பாதையோ எது ஏற்றதோ அதை மாநில அரசின் ஆலோசனை மற்றும் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் கட்டவேண்டும். ஆண்டுக்கு சில ஆயிரம் பேர் ரயில்வே லெவல் கிராசிங்குகளில் மட்டும் சாகிறார்கள் என்ற புள்ளிவிவரம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் இரும்பு நெஞ்சங்களைச் சுடவில்லை என்பது வருத்தத்தையே தருகிறது.
-
தினமணி
பெரும்பாலும் தினமணியின் தலையங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் , ஏனோ இந்த கட்டுரை பிடிக்கவில்லை. ரயில்வே துறையின் சாதகங்களையும் சொல்லியிருக்க வேண்டும் அதைவிட்டுவிட்டு எதோ இந்திய ரயில்வே துறை என்றாலே மோசமான ஒன்றாக சித்தரித்திருக்கிறது இந்த கட்டுரை.
கடந்த விடுமுறையில் ஒருமுறை திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு passenger ரயிலில் பயணம் செய்தேன் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று நின்று மெதுவாக சென்று கொண்டிருந்தது மிகுந்த எரிச்சல் அடைந்த நான் அருகில் இருந்த எனது மைத்துனரிடம் என்ன இது இந்த ரயில் இவ்வளவு மெதுவாக செல்கிறது கூட்டமும் கட்டுகடங்காமல் உள்ளதே என்று கேட்டேன். அதற்கு அவர்
திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 100 ரூபாய் ஆகும் பயண நேரமும் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் இந்த passenger ரயிலில் டிக்கெட் 23 ரூபாய் மட்டுமே பயண நேரம் ஏறக்குறைய பேருந்தை விட சீக்கிரமாகவே மயிலாடுதுறை சென்றுவிடலாம் , ரயிலில் கழிவறை வசதிகள் , வழியில் பேருந்துகளால் செல்ல முடியாத சிற்றூர்களுக்கு எல்லாம் ரயிலில் சென்றுவிடலாம் என்று சொன்னார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பட்ஜெட்டை தாங்கி பிடிப்பதும் ரயில்வேயின் வருமானம் தான் , இந்தியாவில் ரயில்வே துறை செய்யும் மகத்தான சேவை இன்னும் எவ்வளவோ உள்ளது.
கடந்த விடுமுறையில் ஒருமுறை திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு passenger ரயிலில் பயணம் செய்தேன் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று நின்று மெதுவாக சென்று கொண்டிருந்தது மிகுந்த எரிச்சல் அடைந்த நான் அருகில் இருந்த எனது மைத்துனரிடம் என்ன இது இந்த ரயில் இவ்வளவு மெதுவாக செல்கிறது கூட்டமும் கட்டுகடங்காமல் உள்ளதே என்று கேட்டேன். அதற்கு அவர்
திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 100 ரூபாய் ஆகும் பயண நேரமும் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் இந்த passenger ரயிலில் டிக்கெட் 23 ரூபாய் மட்டுமே பயண நேரம் ஏறக்குறைய பேருந்தை விட சீக்கிரமாகவே மயிலாடுதுறை சென்றுவிடலாம் , ரயிலில் கழிவறை வசதிகள் , வழியில் பேருந்துகளால் செல்ல முடியாத சிற்றூர்களுக்கு எல்லாம் ரயிலில் சென்றுவிடலாம் என்று சொன்னார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பட்ஜெட்டை தாங்கி பிடிப்பதும் ரயில்வேயின் வருமானம் தான் , இந்தியாவில் ரயில்வே துறை செய்யும் மகத்தான சேவை இன்னும் எவ்வளவோ உள்ளது.
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|