புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
First topic message reminder :
திரு கானுக்கு புதிய பதவி, மிகவும் குறைந்த காலத்தில் வழங்கப்பட்டதால், எமது நீண்ட நாள் நண்பர்கள் சில மனகசப்புக்கள் ஏற்பட்டதாக அறியக்கிடைத்தது, இதை கானுக்கு தெரிவித்ததும் அவர் மிகவும் மனமுவந்து தனது பதவியை துறந்து மனவேதனை அடைந்த நண்பர்களுக்கு தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
கானுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அனைத்து ஈகரை நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
திரு கானுக்கு புதிய பதவி, மிகவும் குறைந்த காலத்தில் வழங்கப்பட்டதால், எமது நீண்ட நாள் நண்பர்கள் சில மனகசப்புக்கள் ஏற்பட்டதாக அறியக்கிடைத்தது, இதை கானுக்கு தெரிவித்ததும் அவர் மிகவும் மனமுவந்து தனது பதவியை துறந்து மனவேதனை அடைந்த நண்பர்களுக்கு தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
கானுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அனைத்து ஈகரை நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
வழமையாக ஈகரையில்Tamilzhan wrote:பிரகாஸ் wrote:தாங்களாகவே கொடுத்தார்கள் இப்போது எடுத்து விட்டார்கள் இந்த பதவி பறிப்பு என்பது தேவை இலாத விடயம் இந்தவிடயத்தை நாங்கள் தான் விவாதித்தோம் இப்போது எங்களை திருப்தி படுத்துவதாக சொல்லி கானுக்கு கொடுத்த பதவியை பறிப்பது சரியான விடயம் அல்ல அத்துடன் சரி பிழை சொன்னால் ஏற்க்க கூடிய மனநிலை வேண்டும் இனி உங்கள் செயல்
ஏன் கொடுத்தோம் என தாங்களுக்கு விளக்கி இருந்தோம்..!
புதியவர்களை ஊக்குவிக்கவே பதவி என்று அதை ஏற்க்க உங்களால் முடியவிள்ளை...!
இருக்கும் உறுப்பினர்களிடம் பதவி கொடுக்கபடுபவர்களின் பெயரை பரிந்துரைத்து
அதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவது
வழக்கம்.அப்படி இருக்கும் போது சொற்ப காலத்தில் பதிவு அதிகம்
இல்லாதவருக்கு எப்படி பதவி வழங்க முடியும் என்ற கருத்தைதான் தங்களிடம் தனி மடலில் கேட்டோம் அவரின் பதவியை பறிக்க சொல்லவில்லை
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
இன்முகத்துடன் கலந்து ஆலோசியுங்கள்
நண்பர்களே
பதவி கொடுப்பது அவரின் திறமையை பொறுத்ததே
நண்பர்களே
பதவி கொடுப்பது அவரின் திறமையை பொறுத்ததே
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சரி விடுங்கள் பிரகாஷ அண்ணா...!
மனதில் ஒன்றும் வைத்துகொள்ளவேண்டாம்...!
மனதில் ஒன்றும் வைத்துகொள்ளவேண்டாம்...!
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
அன்பால் இணைத்தவர்கள் நாம்
எங்கே பிரகாஸ் நீங்களும் சொல்லுங்க
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
இதில் நான் உங்களிடம் கோபிக்க ஒன்றுமில்லை
ஈகரையின் பழைய உறுப்பினர் ஒருவர் இந்த மாற்றமான முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தனிமடல் அனுப்பினார் அவரின் கேள்விக்கு என்னால் பதில் கூர முடியாத காரணத்தால் தங்களிடம் கேட்டேன் அதற்க்கு நீங்கள் தந்தபதில் எனக்கு திருப்தி இல்லாததால் தான் நான் இந்தவிவாதத்தை எடுத்தேன் இது ஈகரையின் நன்மதிப்பு கெடக்கூடாது என்னும் எண்ணத்தில் தான் இந்த விடயம் பற்றி கதைத்தேன் இதை இத்துடன் முடித்துக்கொள்வோம்.
ஈகரையின் பழைய உறுப்பினர் ஒருவர் இந்த மாற்றமான முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தனிமடல் அனுப்பினார் அவரின் கேள்விக்கு என்னால் பதில் கூர முடியாத காரணத்தால் தங்களிடம் கேட்டேன் அதற்க்கு நீங்கள் தந்தபதில் எனக்கு திருப்தி இல்லாததால் தான் நான் இந்தவிவாதத்தை எடுத்தேன் இது ஈகரையின் நன்மதிப்பு கெடக்கூடாது என்னும் எண்ணத்தில் தான் இந்த விடயம் பற்றி கதைத்தேன் இதை இத்துடன் முடித்துக்கொள்வோம்.
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
by பிரகாஸ் Today at 5:15 pm
இதில் நான் உங்களிடம் கோபிக்க ஒன்றுமில்லை
ஈகரையின் பழைய உறுப்பினர் ஒருவர் இந்த மாற்றமான முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தனிமடல் அனுப்பினார் அவரின் கேள்விக்கு என்னால் பதில் கூர முடியாத காரணத்தால் தங்களிடம் கேட்டேன் அதற்க்கு நீங்கள் தந்தபதில் எனக்கு திருப்தி இல்லாததால் தான் நான் இந்தவிவாதத்தை எடுத்தேன் இது ஈகரையின் நன்மதிப்பு கெடக்கூடாது என்னும் எண்ணத்தில் தான் இந்த விடயம் பற்றி கதைத்தேன் இதை இத்துடன் முடித்துக்கொள்வோம்.
நாம் அன்பால் இணைந்தவர்கள்
இந்த ஈகரைக்கும் என் அன்பு நண்பர்களுக்கும் வணக்கம்...நன்றி.
நேற்று வந்த எனக்காக நீங்கள் எவரும் மன கசப்பு அடைய வேண்டாம்.
இவ்வளவு குறுகிய காலத்தில் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
பிரகாஸ் அண்ணன் மன்ற ஆலோசகராக இருக்கும்போது அவர் கேட்டதில் எந்த தவறும் இல்லை. அதன் காரணமாக நிர்வாகத்தினர் அவருக்கு மதிப்புக்கொடுத்து என் பதவியை எடுப்பதாக அறிவித்ததும் தவறில்லை.
இந்த ஈகரைக்கு நான் தமிழின் மீது உள்ள பற்றின் காரணமாகவும் கணினி உதவியோடு நம்மால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்யவேண்டும் என்ற என்னத்துடனும்தான் வந்தேன். அதற்க்கு என் பதிவுகளே சான்று. அந்த வகையில் எல்லோரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகினேன் விவாதம் இட்டேன்.
இந்த சூழ்நிலையில் எனக்கு எதிர்பார்க்காத பதவி உயர்வு. ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு வேலை நிர்வாகம் தவறு செய்துவிட்டதோ என்று கூட சிந்தித்தேன். அதை உறுதிப்படுத்தவே எனக்கு பதவி உயர்வு கிடைத்தற்க்கு நன்றி சொல்லி தலைமை நடத்துனர் மற்றும் வழி நடத்துனர்களுக்கு ஒரு பதிவை வெளியிட்டனர். ஆனால் நிர்வாகத்தினர் அனைவரும் எனக்கு பாராட்டு தெரிவித்ததும்தான் தெரிந்தது அவர்கள் என் திறமைய மதித்திருக்கிறார்கள் என்று.
இங்கு யாரையும் சொல்லி குற்றம் இல்லை. பொதுவாக எனக்கு எந்த சந்தோசமும் என் வாழ்வில் அதிக நாள் நீடித்தது இல்லை. அந்த வகையில் இதுவும் ஒன்று. எனக்காக யார் மனதும் புன்பட வேண்டாம். இதுவரை நான் இட்ட பதிவுகளை நீங்கள் பார்த்தாலே தெரியும் அனைவரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்ற என்னத்தை தவிர எனக்கு வேறு எந்த ஒரு என்னமும் எனக்கு கிடையாது, தெரியாது.
இனி நான் சந்தோசமாக வலம் வருவேன். ஏனென்றால் இப்பொழுதுதான் ஒட்டு மொத்த ஈகரை நண்பர்களும் என்னை சந்தோசமாக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாக உணர்கிறேன். இதனால் ஈகரைக்கு என் பக்களிப்பில் எந்த குறையும் இருக்காது.
அன்புடன்
கான்
நேற்று வந்த எனக்காக நீங்கள் எவரும் மன கசப்பு அடைய வேண்டாம்.
இவ்வளவு குறுகிய காலத்தில் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
பிரகாஸ் அண்ணன் மன்ற ஆலோசகராக இருக்கும்போது அவர் கேட்டதில் எந்த தவறும் இல்லை. அதன் காரணமாக நிர்வாகத்தினர் அவருக்கு மதிப்புக்கொடுத்து என் பதவியை எடுப்பதாக அறிவித்ததும் தவறில்லை.
இந்த ஈகரைக்கு நான் தமிழின் மீது உள்ள பற்றின் காரணமாகவும் கணினி உதவியோடு நம்மால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்யவேண்டும் என்ற என்னத்துடனும்தான் வந்தேன். அதற்க்கு என் பதிவுகளே சான்று. அந்த வகையில் எல்லோரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகினேன் விவாதம் இட்டேன்.
இந்த சூழ்நிலையில் எனக்கு எதிர்பார்க்காத பதவி உயர்வு. ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு வேலை நிர்வாகம் தவறு செய்துவிட்டதோ என்று கூட சிந்தித்தேன். அதை உறுதிப்படுத்தவே எனக்கு பதவி உயர்வு கிடைத்தற்க்கு நன்றி சொல்லி தலைமை நடத்துனர் மற்றும் வழி நடத்துனர்களுக்கு ஒரு பதிவை வெளியிட்டனர். ஆனால் நிர்வாகத்தினர் அனைவரும் எனக்கு பாராட்டு தெரிவித்ததும்தான் தெரிந்தது அவர்கள் என் திறமைய மதித்திருக்கிறார்கள் என்று.
இங்கு யாரையும் சொல்லி குற்றம் இல்லை. பொதுவாக எனக்கு எந்த சந்தோசமும் என் வாழ்வில் அதிக நாள் நீடித்தது இல்லை. அந்த வகையில் இதுவும் ஒன்று. எனக்காக யார் மனதும் புன்பட வேண்டாம். இதுவரை நான் இட்ட பதிவுகளை நீங்கள் பார்த்தாலே தெரியும் அனைவரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்ற என்னத்தை தவிர எனக்கு வேறு எந்த ஒரு என்னமும் எனக்கு கிடையாது, தெரியாது.
இனி நான் சந்தோசமாக வலம் வருவேன். ஏனென்றால் இப்பொழுதுதான் ஒட்டு மொத்த ஈகரை நண்பர்களும் என்னை சந்தோசமாக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாக உணர்கிறேன். இதனால் ஈகரைக்கு என் பக்களிப்பில் எந்த குறையும் இருக்காது.
அன்புடன்
கான்
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்
» சல்மான் கானுக்கு நெஞ்சு வலி
» நண்பர் கானுக்கு ஈகரையின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
» ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்
» சல்மான் கானுக்கு நெஞ்சு வலி
» நண்பர் கானுக்கு ஈகரையின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
» ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|