புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
62 Posts - 57%
heezulia
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
104 Posts - 59%
heezulia
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 07, 2013 10:23 am

சென்னையில் போலீஸ் அதிகாரிகள் போல் வேடமிட்டு பெண்களிடைம்ரிருந்து ஏராளமான நகைகளை கொள்ளை அடித்த கும்பல்ஒன்றின் தலைவனை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.இந்தக் கும்பலின் தலைவன் இரானிய வமசாவளியைச் சேர்ந்த, மும்பையில் தங்கியிருந்த, 50வயது பலேஆசாமி ஆசிப் சயீத் சையது நேற்று பிடிபட்டார்.மும்பை வாசியாக இருந்தாலும் தமிழில் சரளமாக பேசக்கூ டியவர் இவர். அவ்வப்போது தென் இந்தியாவுக்கு வந்து 50 வயது கடந்த பெண்களிடம் தன்கைவரிசையைக் காட்டியுள்ளார் இவர்.சுமார் 20 ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் இந்தக் கும்பல் போலி போலீசாக நடித்து ஏராளமானோரின் நகைகளைக் கொள்ளை அடித்து சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவரது மாமனார் மற்றும் மகன் உட்பட 4 உறவினர்களை போலீஸ் தேடி வருகிறது. சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், வேளச்சேரி,அடையார், ஆள்வார்பேட்டை, அண்ணா நகர், பாண்டிபஜார், சேத்துப்பட்டு, மற்றும் நகரின் பிற பகுதிகளில் கைவரிசை காட்டியதாக போலீஸுக்கு சரமாரி புகார்கள் வந்து குவிந்தன.இதன் பிறகு, 2008ஆம் ஆண்டு இதே போன்ற குற்றசாட்டுகளில் தேடப்பட்டு வந்த சில திருடர்களின் புகைப்படங்களை பாதிக்கப்பட்டோரிடம் போலீஸ் காண்பிக்க 8 பேர் சையதை அடையாளம் காட்டினர்.இதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், உதவி ஆணையர் கலிதீர்த்தன் மும்பையில் உள்ள தானே போலீஸ் உதவியுடன் சையதை மடக்கிப் பிடித்தார். கைதுசெய்ய 40 தானே போலீஸ் தேவைப்பட்டுள்ளது. சையதைக்கைது செய்ய அந்த இடத்து மக்கள் அனுமதிக்கவில்லை. சுமார் 175 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்கிறது போலீஸ் துறை.சையது குடும்பத்தின் ஆண்கள் பலர் இதே கைவரிசையைபல இடங்களில் காட்டியுள்ளனர். இவ்ர்கள் தமிழ், உருது, தெலுங்கு, இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. கண்ணாடி விற்பவர்கள் போல் செயல்பட்டு சேலம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளிலும் திருட்டு வேலையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.காலை 8.30 மணி முதல் 11.30 வரை கைவரிசையை பல இடங்களில் காட்டிவிட்டு 3 நாட்களில் மகாராஷ்டிரா சென்றுவிடுவது இதுதான் இவர்களது தொழிலாக இருந்து வந்துள்ளது.போலீஸ் வேடம் போட்டு ஏமாற்றியது எப்படி?50வயதுக்கும் மேற்பட்ட நகை அணிந்த பெண்களை அணுகுவது.கும்பலில் ஒருவன் சென்று அந்த குறிப்பிட்ட பெண்ணிடம் போலீஸ் அதிகாரி உங்களைப்பார்க்கவேண்டும் என்கிறார் என்று கூறுவார்.பெண்களும் ஆவலாக இந்த போலிபோலீஸ் அழைக்க சென்றுள்ளனர்.அந்தப்பெண்ணிடம் அவர்கள் பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கொள்ளை நடக்கலாம் எனவே உங்கள் நகைகளை கொடுங்கள் நாங்கள் பாதுகாப்பு செய்து கொடுக்கிறோம் என்பார்கள்.கிட்டத்தட்ட இவர்கள் குமபலை சேர்ந்த ஆள் செட்-அப்பாக அந்த இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வருவார் அவரை நிறுத்தி இந்த போலி போலீஸ்இதே கதையைக் கூறுவார் அவர்உடனே தன் நகையை கழற்றி இவரிடம் கொடுப்பார். அவர் உடனே அந்த நகையை ஒரு காகிதத்தில் சுற்றி இருசகக்ர செட்-அப் ஆசாமியிடம் கொடுப்பார்.ஆமாம் பாதுகாப்பாக பேப்பரில் மடித்து தந்து விடுகின்றனரே என்று வயதான் பெண்மணிகள் தங்கள் கை, கழுத்து, காது, மூக்கில் போட்டிருந்த நகைகளை கழற்றி அந்த 'ஆபிசரிடம்' கொடுப்பார்கள்.அவர் அதனை ஒரு பேப்பரில் வைத்து மடிப்பது போல் மடித்து வேறொரு பேப்பர் மடிப்பை இதே பெண்ணிடம் கொடுப்பார். அதில் வெறும் கல்தான் இருக்கும். இவையெல்லாம் கண் சிமிட்டும் நேரத்தில் நடந்து விடும்.பிறகு அங்கிருந்து பறந்து விடுவார்கள்.இப்போது சையது கைது செய்யப்பட்டு கிடுக்கிப் பிடி விசாரணையில் சிக்கியுள்ளார். விரைவில் இவரது உறவினர் கும்பலும் அகப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
வெப்துனியா



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக