புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
Page 1 of 10 •
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சேவைத் துறையில் அன்னிய நேரடி முதலீடு ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு
இந்த நிதியாண்டு ஏப்ரல்-அக்டோபர் கால அளவில் அன்னிய நேரடி முதலீடு ரூ. 24 ஆயிரம் கோடியாக இருந்தது என மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய தொழில் துறையின் தொழிலகக் கொள்கை மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் பல்வேறு தொழில்களின் சேவைத் துறையில் செய்யப்பட்டுள்ள அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் கோடியாகும். இத்துறையில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இது 5 சதவீத வளர்ச்சியாகும். நிதி சார்ந்த சேவைகளில் செய்யப்பட்டுள்ள முதலீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.20 ஆயிரம் கோடியாகும்.
2012-2013 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.82 ஆயிரத்து 500 கோடி. ஆனால் கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவை ஒப்பிடும்போது இது 27 சதவீத வீழ்ச்சியாகும். 2011-2012 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் செய்யப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு ஏறத்தாழ ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சேவைத் துறையின் பங்கு 50 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடு பெற்றுள்ள இதர துறைகளில் ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறை முன்னிலையில் உள்ளது. ஏறத்தாழ ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் இத்துறையில் முதலீடுகள் வந்துள்ளன. அடுத்தபடியாக, உலோகம் சார்ந்த துறை அதிகப்படியான முதலீடுகளைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்டுமானத் துறையிலும் ஆட்டோமொபைல் துறையிலும் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
நாடுவாரியாகக் காணும்போது மோரீஷஸிலிருந்து அதிகபட்சமாக அன்னிய நேரடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மோரீஷஸிலிருந்து செய்யப்பட்டுள்ளன. அடுத்தபடியாக ஜப்பானிலிருந்தும் மூன்றாவதாக சிங்கப்பூரிலிருந்தும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்தும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ. 55 லட்சம் கோடி மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டின் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முதலீடு மிக முக்கியமானது. வெளிநாடுகளுடனான வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் அன்னிய நேரடி முதலீடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.
தினமணி
இந்த நிதியாண்டு ஏப்ரல்-அக்டோபர் கால அளவில் அன்னிய நேரடி முதலீடு ரூ. 24 ஆயிரம் கோடியாக இருந்தது என மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய தொழில் துறையின் தொழிலகக் கொள்கை மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் பல்வேறு தொழில்களின் சேவைத் துறையில் செய்யப்பட்டுள்ள அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் கோடியாகும். இத்துறையில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இது 5 சதவீத வளர்ச்சியாகும். நிதி சார்ந்த சேவைகளில் செய்யப்பட்டுள்ள முதலீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.20 ஆயிரம் கோடியாகும்.
2012-2013 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.82 ஆயிரத்து 500 கோடி. ஆனால் கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவை ஒப்பிடும்போது இது 27 சதவீத வீழ்ச்சியாகும். 2011-2012 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் செய்யப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு ஏறத்தாழ ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சேவைத் துறையின் பங்கு 50 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடு பெற்றுள்ள இதர துறைகளில் ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறை முன்னிலையில் உள்ளது. ஏறத்தாழ ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் இத்துறையில் முதலீடுகள் வந்துள்ளன. அடுத்தபடியாக, உலோகம் சார்ந்த துறை அதிகப்படியான முதலீடுகளைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்டுமானத் துறையிலும் ஆட்டோமொபைல் துறையிலும் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
நாடுவாரியாகக் காணும்போது மோரீஷஸிலிருந்து அதிகபட்சமாக அன்னிய நேரடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மோரீஷஸிலிருந்து செய்யப்பட்டுள்ளன. அடுத்தபடியாக ஜப்பானிலிருந்தும் மூன்றாவதாக சிங்கப்பூரிலிருந்தும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்தும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ. 55 லட்சம் கோடி மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டின் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முதலீடு மிக முக்கியமானது. வெளிநாடுகளுடனான வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் அன்னிய நேரடி முதலீடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வுகளை தொடருங்கள் முகம்மத் தினமும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கண்டிப்பாக துடருவேன் இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
சுட்டு சுட்டு கொல்வதே ஆசை என்கிறார் யு.எஸ் கொலையாளி.................
'தனது வாழ்நாளில் சுட்டு சுட்டு கொல்வது தான் மிக பெரிய ஆசை, இன்னும் நிறைய சுட வேண்டும்'' என்று அமெரிக்காவில் உள்ள நியூடவுன் தொடக்க பள்ளியில் 27 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி இப்படி கூறியுள்ளது அந்நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஒரு வருடமாக மர்ம நபர்களின் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் சின்னஞ்று குழந்தைகளை கண்மூடித்தனமாக அடுத்தடுத்து சுட்டு கொன்ற சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் இரங்கல் தெரிவித்தன. தியேட்டர், கேளிக்கை வளாகம், மருத்துவமனைகள் என எதிர்பாராத இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நியூயார்கில் ஒரு வீடு திடீரென பற்றி எரிந்தது. அப்போது அதனை கட்டுப்படுத்த வந்த தீயணைப்புதுறை காவலர்கள் இருவரை மர்ம மனிதர் சுட்டு வீழ்த்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது அவரது துப்பாக்கி ரகமும், நியூடவுன் சம்பவத்தில் உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கியின் தோட்டக்களும் ஒன்றாகவே கண்டறியப்பட்டது. விசாரணையின்போது அவர், ''துப்பாக்கியால் சுடுவதே வாழ் நாள் ஆசை, இன்னும் அதிகமாக சுட வேண்டும்'' என்று கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
முதல் கட்ட விசாரணையில், மர்ம நபரின் பெயர், வில்லியம் ஸ்பெங்ளர் எனவும், அவர் நியூயார்கை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இவர் 1981 ஆம் ஆண்டு அவரது 92 வயது பாட்டியை சுட்டு கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 19 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் அவரது வீட்டில் ஆயுத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் அவரது சகோதரி ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது ...........
வெப்துனியா
'தனது வாழ்நாளில் சுட்டு சுட்டு கொல்வது தான் மிக பெரிய ஆசை, இன்னும் நிறைய சுட வேண்டும்'' என்று அமெரிக்காவில் உள்ள நியூடவுன் தொடக்க பள்ளியில் 27 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி இப்படி கூறியுள்ளது அந்நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஒரு வருடமாக மர்ம நபர்களின் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் சின்னஞ்று குழந்தைகளை கண்மூடித்தனமாக அடுத்தடுத்து சுட்டு கொன்ற சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் இரங்கல் தெரிவித்தன. தியேட்டர், கேளிக்கை வளாகம், மருத்துவமனைகள் என எதிர்பாராத இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நியூயார்கில் ஒரு வீடு திடீரென பற்றி எரிந்தது. அப்போது அதனை கட்டுப்படுத்த வந்த தீயணைப்புதுறை காவலர்கள் இருவரை மர்ம மனிதர் சுட்டு வீழ்த்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது அவரது துப்பாக்கி ரகமும், நியூடவுன் சம்பவத்தில் உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கியின் தோட்டக்களும் ஒன்றாகவே கண்டறியப்பட்டது. விசாரணையின்போது அவர், ''துப்பாக்கியால் சுடுவதே வாழ் நாள் ஆசை, இன்னும் அதிகமாக சுட வேண்டும்'' என்று கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
முதல் கட்ட விசாரணையில், மர்ம நபரின் பெயர், வில்லியம் ஸ்பெங்ளர் எனவும், அவர் நியூயார்கை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இவர் 1981 ஆம் ஆண்டு அவரது 92 வயது பாட்டியை சுட்டு கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 19 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் அவரது வீட்டில் ஆயுத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் அவரது சகோதரி ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது ...........
வெப்துனியா
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
தமிழுக்கு ரூ.1000, தெலுங்கு, இந்திக்கு ரூ.500 :'விஸ்வரூபடம்' படத்தின் டிடிஎச் கட்டணம் ......
சென்னை,டிச.26(டி.என்.எஸ்) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வரும் ஜனவரி 10ஆம் தேதியன்று 'விஸ்வரூபம்' வெளியாகிறது.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் எதிர்ப்புகளையும் மீறி கமல், இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஜனவரி 10ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு 'விஸ்வரூப்ம்' படத்தை டிடிஎச் மூலம் இந்தியா முழுவதும் பார்க்கலாம். தமிழ்ப் படத்துக்கு ரூ.1000, தெலுங்கு மற்றும் இந்திக்கு ரூ.500 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் மற்றும் வீடியோகான் டிடிஎச்சில் விஸ்வரூபம் வெளியாவதைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ள கமல், "ஏர்டெல்லுடன் இணைந்து நாட்டிலேயே முதல் முறையாக புதிய முறையில் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பமும் பொழுதுபோக்கும் கைகோர்த்தார் மேலும் பெரிய உயரங்களை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக விஸ்வரூபம் திகழும். அதிக பார்வையாளர்கள் அவர்கள் தங்களது வீடுகளிலிருந்த்படியே வசதியாக விஸ்வரூபம் படத்தைப் பார்க்கலாம்." என்று கூறியுள்ளார்...........
சென்னை,டிச.26(டி.என்.எஸ்) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வரும் ஜனவரி 10ஆம் தேதியன்று 'விஸ்வரூபம்' வெளியாகிறது.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் எதிர்ப்புகளையும் மீறி கமல், இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஜனவரி 10ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு 'விஸ்வரூப்ம்' படத்தை டிடிஎச் மூலம் இந்தியா முழுவதும் பார்க்கலாம். தமிழ்ப் படத்துக்கு ரூ.1000, தெலுங்கு மற்றும் இந்திக்கு ரூ.500 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் மற்றும் வீடியோகான் டிடிஎச்சில் விஸ்வரூபம் வெளியாவதைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ள கமல், "ஏர்டெல்லுடன் இணைந்து நாட்டிலேயே முதல் முறையாக புதிய முறையில் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பமும் பொழுதுபோக்கும் கைகோர்த்தார் மேலும் பெரிய உயரங்களை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக விஸ்வரூபம் திகழும். அதிக பார்வையாளர்கள் அவர்கள் தங்களது வீடுகளிலிருந்த்படியே வசதியாக விஸ்வரூபம் படத்தைப் பார்க்கலாம்." என்று கூறியுள்ளார்...........
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பெரிய விபத்திலிருந்து மீண்டு வந்த T20 உலகக் கோப்பை ஹீரோ ஜொஹிந்தர் சர்மா!.....
தோனி தலைமையில் இந்தியா சாம்பியன்களான முதல் T20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில், குறிப்பாக இறுதிப் போட்டியில் அந்த டென்ஷனான ஓவரை மிஸ்பாவுக்கு வீசி வெற்றியை சாதித்த வேகப்பந்து வீச்சாளர் ஜொகிந்தர் சர்மா கார்விபத்தில் கடந்த நவம்பரில் சிக்கி மீண்டும் கிரிக்கெட் உலகிற்குள் நுழைய ஆயத்தமாகி வருகிறார்.
கடந்த நவம்பரில் ஏற்பட்ட கார் விபத்தில் ஜொஹிந்தர் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வே முடிவுக்கு வந்திருக்கும். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு மற்றும் ரத்தக் கட்டு ஆகியவற்றினால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை செய்து சுமார் 40- 45 தையல்களை தனது மண்டையில் தாங்கியுள்ளார் ஜொகிந்தர் சர்மா.
தற்போது அவருடன் அமித் தியாகி என்ற ஃபிசியோ அபாரமாக பணியாற்றி அவரை கிரிக்கெட் ஆடும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்.
ஜொஹிந்தர் சர்மாவும் அபாரமான உற்சாகத்துடன் காணப்படுவதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் ட்20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் யாரென்று அதிகம் அறியாத ஒரு புது முகத்துடனும் உத்வேகத்துடனும் பங்கேற்ற அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அதுவும் கடைசி ஓவரை வீச தைரியமாக ஒப்புக் கொண்டது யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். அன்று அவர் பந்தில் மிஸ்பா வெற்றி பெற்றிருந்தால் அவ்வளவுதான் அவரது கிரிக்கெட் வாழ்வே கூட அஸ்தமித்திருக்கலாம்.
ஆனால் அவர் அபாரமான தைரியத்துடன் வீசி கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார். அதுதான் அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் என்பது இந்தியாவில் மட்டும்தான் நடைபெறும் ஒன்று.
அவருக்கு மேலும் வாய்ப்புகளை அப்போதே வழங்கியிருந்தால் அவர் இன்று ஒரு புறக்கணிக்க முடியாத ஒரு வீச்சாளராக கூட மாறியிருக்கலாம்.
தற்போது ஹரியானாவிற்கு ஆடி வரும் ஜொஹிந்தர் சர்மா விரைவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிவர அவரை வாழ்த்துவோம்.
வெப்துனியா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
.தொடருங்கள்
- Sponsored content
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 10
|
|