புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
வணக்கம் .
இது ஈகரையின் புதிய பகுதி ....
நான் ஈகரையில் செய்த திரிகளில் இது கொஞ்சம் சற்று வித்தியாசமான திரி . எப்பொழுதும் சவால் , படம் என்ற எனது திரிகள் இருக்கும் ஆனால் இந்த திரி பங்கு வர்த்தகம் பற்றி.
அனைத்து செய்தி தாள்களிலும் , தொலைக்காட்சி செய்திகளிலும் பங்கு சந்தை பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றது .அதை போல ஈகரையிலும் இடம் செய்ய வேண்டும் என்று எனது விருப்பம் .
உடன் அனுமதி அளித்து தனிபகுதியாக தொடங்க உதவிய சிவா மற்றும் இராஜா அவர்களுக்கும் அன்பு நன்றிகள் .
பங்கு சந்தை பற்றி எழுதும் அளவுக்கு நான் வரவில்லை என்பதே உண்மை .
இந்த திரி பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்தைய திரி என்று கொள்ளலாம் .
நான் 2008 முதல் நாணய விகடன் தொடர்ந்து படித்து வருகின்றேன் . அதன் அடிப்படையில் இந்த திரி தொடங்கி உள்ளேன் .
இது முற்றிலும் பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்திய பகுதியாக இருக்கும் .
நன்றியுடன்
வை.பாலாஜி
வணக்கம் .
இது ஈகரையின் புதிய பகுதி ....
நான் ஈகரையில் செய்த திரிகளில் இது கொஞ்சம் சற்று வித்தியாசமான திரி . எப்பொழுதும் சவால் , படம் என்ற எனது திரிகள் இருக்கும் ஆனால் இந்த திரி பங்கு வர்த்தகம் பற்றி.
அனைத்து செய்தி தாள்களிலும் , தொலைக்காட்சி செய்திகளிலும் பங்கு சந்தை பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றது .அதை போல ஈகரையிலும் இடம் செய்ய வேண்டும் என்று எனது விருப்பம் .
உடன் அனுமதி அளித்து தனிபகுதியாக தொடங்க உதவிய சிவா மற்றும் இராஜா அவர்களுக்கும் அன்பு நன்றிகள் .
பங்கு சந்தை பற்றி எழுதும் அளவுக்கு நான் வரவில்லை என்பதே உண்மை .
இந்த திரி பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்தைய திரி என்று கொள்ளலாம் .
நான் 2008 முதல் நாணய விகடன் தொடர்ந்து படித்து வருகின்றேன் . அதன் அடிப்படையில் இந்த திரி தொடங்கி உள்ளேன் .
இது முற்றிலும் பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்திய பகுதியாக இருக்கும் .
நன்றியுடன்
வை.பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சதாசிவம் wrote:பயனுள்ள தொடர், பயணிக்கிறோம் தங்களுடன்,,தொடருங்கள் ..
நன்றி அய்யா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வாழ்த்துகள் ஜீ! தொடர்ந்து எழுதுங்கள், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
பங்குச்சந்தை இரண்டு வகைப்படும்
முதன்மை பங்குச்சந்தை (Primary Market) :
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம்(Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பெயர்.
IPO பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பின்னர் பாப்போம் .விண்ணபித்த அனைவருக்கும் சில நேரங்களில் கிடைக்காது . அப்போ நீங்க இரண்டாம் நிலை பங்குச்சந்தையில் பெற்றுகொள்ளலாம் .
இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை( STOCK EXCHANGE ) அணுக வேண்டும். ஒரு கம்பனிஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்புவிலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.
பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) விற்பனை செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோனா விலை (பிரிமியம்)கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.
பங்கு தரகர்கள் ? (Stock Brokers)
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளைவாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.இதற்கு என்ன என்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை முதல் பகுதியில் பாருங்கள்.
பங்குச்சந்தை பற்றி மேலும் சில தகவல்களை அறியுமுன், நாம் நடைமுறையில் உள்ள நிறுவனங்களின் வகைகள் குறித்துச் தெரிந்துகொள்வோம்
தனி நபர் நிறுவனம் (proprietorship concern) :
ஒரே ஒருவர், தன்னுடைய பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) வைத்து ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்றால் , அந்நிறுவனத்தின் இலாபமோ நஷ்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சேர்ந்தது . இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று சொல்லுவார்கள் . அதன் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.
கூட்டு நிறுவனம் (Partnership company) :
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் தன்னுடன் சிலரை சேர்த்து (partners) ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்றால் . இலாபம், நஷ்டமோ எதுவாயினும், சமமாகக் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளுக்கு அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு முழு உரிமை உண்டு.
வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company) :
மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப்
பகுக்கலாம். அவையாவன:
தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company) :
அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.
பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited Company) :
தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்...
பொது நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் வெவ்வேறானவை. பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாகவோ பகுதியோகவோ அரசுடமையாக்கப்பட்டவை ஆகும்.
ஷேர் செய்வபர்களின் வகைகள்
1 . முதலீடு செய்பவர்கள் (இன்வேஷ்டர்ஸ்)
2. வியாபாரம் செய்பவர்கள்(ட்ரடெர்ஸ் )
3. எதாவது ஒரு யுகத்தின் அடிபடையில் வியாபாரம் செய்பவர்கள். ("SPECULATORS")
உதாரணம் :
அபுதாபியை சேர்ந்த "எதியட் " நிறுவனம் , இந்தியாவில் உள்ள ஜெட் நிறுவனத்தை வாங்க போவதாக தகவல் வெளியான உடன்(உண்மையான தகவல என்று பார்க்காமல் ஒரு யுகத்தின் அடிபடையில் ) ஜெட் நிறுவன பங்குகளை வாங்குவார்கள் .இதனால் ஜெட் நிறுவன பங்குகள் விலை ஏறும். ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை (இதுவரை ) . ஆகவே மீண்டும் அந்நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்தன . சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் . எனவே புதியவர்கள் முன்றாவது முறையை நினைத்து கூட பார்க்க வேண்டாம் .
பங்குகள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படை விசயங்கள்
1 . நல்ல டிவிடன்ட் தரும் நிறுவனம் .
2 . நல்ல நிறுவனம் .
3. விலை குறைவாக உள்ள நேரம் (52 வார அதிகம் /52 வார குறைவு - இதை பின்னர் விளக்கமாக பார்ப்போம் .)
பங்குச்சந்தை இரண்டு வகைப்படும்
முதன்மை பங்குச்சந்தை (Primary Market) :
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம்(Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பெயர்.
IPO பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பின்னர் பாப்போம் .விண்ணபித்த அனைவருக்கும் சில நேரங்களில் கிடைக்காது . அப்போ நீங்க இரண்டாம் நிலை பங்குச்சந்தையில் பெற்றுகொள்ளலாம் .
இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை( STOCK EXCHANGE ) அணுக வேண்டும். ஒரு கம்பனிஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்புவிலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.
பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) விற்பனை செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோனா விலை (பிரிமியம்)கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.
பங்கு தரகர்கள் ? (Stock Brokers)
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளைவாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.இதற்கு என்ன என்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை முதல் பகுதியில் பாருங்கள்.
பங்குச்சந்தை பற்றி மேலும் சில தகவல்களை அறியுமுன், நாம் நடைமுறையில் உள்ள நிறுவனங்களின் வகைகள் குறித்துச் தெரிந்துகொள்வோம்
தனி நபர் நிறுவனம் (proprietorship concern) :
ஒரே ஒருவர், தன்னுடைய பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) வைத்து ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்றால் , அந்நிறுவனத்தின் இலாபமோ நஷ்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சேர்ந்தது . இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று சொல்லுவார்கள் . அதன் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.
கூட்டு நிறுவனம் (Partnership company) :
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் தன்னுடன் சிலரை சேர்த்து (partners) ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்றால் . இலாபம், நஷ்டமோ எதுவாயினும், சமமாகக் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளுக்கு அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு முழு உரிமை உண்டு.
வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company) :
மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப்
பகுக்கலாம். அவையாவன:
தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company) :
அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.
பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited Company) :
தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்...
பொது நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் வெவ்வேறானவை. பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாகவோ பகுதியோகவோ அரசுடமையாக்கப்பட்டவை ஆகும்.
ஷேர் செய்வபர்களின் வகைகள்
1 . முதலீடு செய்பவர்கள் (இன்வேஷ்டர்ஸ்)
2. வியாபாரம் செய்பவர்கள்(ட்ரடெர்ஸ் )
3. எதாவது ஒரு யுகத்தின் அடிபடையில் வியாபாரம் செய்பவர்கள். ("SPECULATORS")
உதாரணம் :
அபுதாபியை சேர்ந்த "எதியட் " நிறுவனம் , இந்தியாவில் உள்ள ஜெட் நிறுவனத்தை வாங்க போவதாக தகவல் வெளியான உடன்(உண்மையான தகவல என்று பார்க்காமல் ஒரு யுகத்தின் அடிபடையில் ) ஜெட் நிறுவன பங்குகளை வாங்குவார்கள் .இதனால் ஜெட் நிறுவன பங்குகள் விலை ஏறும். ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை (இதுவரை ) . ஆகவே மீண்டும் அந்நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்தன . சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் . எனவே புதியவர்கள் முன்றாவது முறையை நினைத்து கூட பார்க்க வேண்டாம் .
பங்குகள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படை விசயங்கள்
1 . நல்ல டிவிடன்ட் தரும் நிறுவனம் .
2 . நல்ல நிறுவனம் .
3. விலை குறைவாக உள்ள நேரம் (52 வார அதிகம் /52 வார குறைவு - இதை பின்னர் விளக்கமாக பார்ப்போம் .)
அடுத்த வாரம் சந்திப்போம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- rajenderam40புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 23/05/2013
பயனுள்ள தொடர், பயணிக்கிறோம் தங்களுடன்,,தொடருங்கள் ..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
நன்றி பாலாஜி !
யாவரும் பாமரரும் அறிந்து கொள்ளவேண்டிய அருமையான திரி. தொடருங்கள்.
என்னுடைய ஓரிரு சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன்.
பங்கு சந்தையில் ஈடுபட்டால் லாபமும் வரலாம் நஷ்டமும் வரலாம் என்ற உண்மையை தெரிந்து கொண்டு விளையாடவேண்டும்.
ரமணியன்
யாவரும் பாமரரும் அறிந்து கொள்ளவேண்டிய அருமையான திரி. தொடருங்கள்.
என்னுடைய ஓரிரு சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன்.
பங்கு சந்தையில் ஈடுபட்டால் லாபமும் வரலாம் நஷ்டமும் வரலாம் என்ற உண்மையை தெரிந்து கொண்டு விளையாடவேண்டும்.
ரமணியன்
மன்னிக்கவும் நண்பர்களே
எழுத நேரம் கிடைக்கவில்லை , ஐ.பி.எல் முடிந்தவுடன் இந்த திரி நிச்சயம் தொடரும் ...
எழுத நேரம் கிடைக்கவில்லை , ஐ.பி.எல் முடிந்தவுடன் இந்த திரி நிச்சயம் தொடரும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- rajenderam40புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 23/05/2013
திரு பாலாஜி!! அவர்களே ஐரோப்பாவில் வாழும் எமக்கு எமது சேமிப்புக்களை பங்கு வணிகத்தில் முதலிட விரும்புகிறோம். இருப்பினும் அது தொடர்பான சில அடிப்படை தகவல்களை அறியாது உள்ளோம். அதாவது எங்கு, எப்படி, எவ்வாறு, யாரிடம் தொடங்குவது என்று சில தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இதற்க்கான விளக்கத்தை தமிழ் மொழியில் அறிய விரும்புகிறோம். நன்றி
- rajenderam40புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 23/05/2013
வணக்கம். இங்கு மேலே எழுதிய அணைத்து தகவல்களும் மிகவும் பிரயோஜனமானது. அத்துடன் இலகுவில் புரிந்துகொண்டு தொழில்படக்கூறிய, பங்குச் சந்தை தொடர்பான மென்பொருள் இருப்பின் அதையும் இங்கு தந்தாள் நன்றாக இருக்கும்.
பங்க சந்தையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள
பங்கு சந்தை பற்றிய இணையதளங்கள்
பங்குச்சந்தையில் ஈடுபடவும் அதைப்பற்றிய சந்தேகங்களை போக்கவும் தமிழில் நல்ல இணையதளங்களும் வலைப்பூக்களும் உள்ளன. நீங்களும் நல்ல முதலீட்டாளராக வாழ்த்துகள். பங்குச்சந்தை பற்றிய இணையத்தளங்களின் தொகுப்பு கீழே .
தமிழ் இணையதளங்கள் :
http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/
ஆங்கில இணையதளங்கள் :
http://www.bseindia.com/
http://www.nseindia.com/
http://money.rediff.com/
http://profit.ndtv.com/Home.aspx
http://www.utvi.com/
http://www.moneycontrol.com
http://in.finance.yahoo.com/
http://www.sudarshanonline.com/
http://www.appuonline.com/
http://paisapower.blogspot.com/
http://www.amfiindia.com/
http://www.crnindia.com/
http://finance.tipz.in/
http://moneybazzar.blogspot.com/
http://www.mutualfundsindia.com/
http://www.niftyintra.com/
http://www.nseguide.com/
http://www.bazaartrend.com/
http://www.technicaltrends.com/
http://www.yourbse.com/
http://copperbulls.blogspot.com/
நன்றி வேடுஎம்சிஎக்ஸ் பிளாக்ஸபாட்
பங்கு சந்தை பற்றிய இணையதளங்கள்
பங்குச்சந்தையில் ஈடுபடவும் அதைப்பற்றிய சந்தேகங்களை போக்கவும் தமிழில் நல்ல இணையதளங்களும் வலைப்பூக்களும் உள்ளன. நீங்களும் நல்ல முதலீட்டாளராக வாழ்த்துகள். பங்குச்சந்தை பற்றிய இணையத்தளங்களின் தொகுப்பு கீழே .
தமிழ் இணையதளங்கள் :
http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/
ஆங்கில இணையதளங்கள் :
http://www.bseindia.com/
http://www.nseindia.com/
http://money.rediff.com/
http://profit.ndtv.com/Home.aspx
http://www.utvi.com/
http://www.moneycontrol.com
http://in.finance.yahoo.com/
http://www.sudarshanonline.com/
http://www.appuonline.com/
http://paisapower.blogspot.com/
http://www.amfiindia.com/
http://www.crnindia.com/
http://finance.tipz.in/
http://moneybazzar.blogspot.com/
http://www.mutualfundsindia.com/
http://www.niftyintra.com/
http://www.nseguide.com/
http://www.bazaartrend.com/
http://www.technicaltrends.com/
http://www.yourbse.com/
http://copperbulls.blogspot.com/
நன்றி வேடுஎம்சிஎக்ஸ் பிளாக்ஸபாட்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|