புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_c10ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_m10ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_c10ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_m10ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_c10ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_m10ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_c10ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_m10ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 04, 2010 12:18 pm

உலக வெப்ப மயமாதல் - சமையல் காஸ், பெட்ரோல், டீசல் பயன்பாடு, பிரிட்ஜ், கார், பைக் "டிவி' போன்ற வசதிகள் உட்பட பல நவீன கால சாதனங்களால் வெளிப்படும் கார்பன் வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் போன்ற வாயுக்கள் சேர்ந்து புவியை சூடாக்குவது தான் இது. தண்ணீர் ஆவியாகி போகும் போது வெளிப்படும் காஸ் கூட வெப்பமயமாதலுக்கு காரணம்.
புவி வெப்பமாவது இப்போது தான் ஆரம்பித்தது என்று எண்ண வேண்டாம்; 1880லேயே ஆரம்பித்து விட்டது. நவீன சாதனங்களால் சமீப காலமாக அதிகமாக வெப்பமாகிறது. போகப்போக இன்னும் வெப்பமாகும் என்பதால் பல நாடுகளும், "லபோ திபோ!' என்று அடித்துக் கொள்கின்றன.
இருபதாம் நூற்றாண்டில் கடைசி இருபதாண்டுகள், 400 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித்தது. வரும் ஆண்டுகளில் சொல்லவே வேண்டாம்.
வெப்பமயமாதல் ஆபத்தில் இருந்து நாம் தப்பவே முடியாது; 2100 க்கு பின் தான் அதன் முழு விபரீதம் தெரியவரும்.
இதற்கு காரணம், அந்த அளவுக்கு புவி வெப்பம் அடைவதற்கு காரணமான வாயுக்கள் நிறைந்து விட்டன. அவை அப்படியே ஆங்காங்கு தேங்கி இருக்கின்றன. இனியும் நாம், அன்றாட வாழ்க்கையில் பல வசதிகளால் புவி வெப்பப்படுவதை குறைக்காவிட்டால், விபரீதம் அதிகரிக்கும் என்பது தான் நிபுணர்களின் கணிப்பு.

-வாரமலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jan 04, 2010 12:24 pm

சீக்கிரமா உலகம் அழிஞ்சா நல்லா இருக்கும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
k.mani
k.mani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010

Postk.mani Tue Jan 26, 2010 8:35 pm

thappa mudiyathu, thalli poda mudium. naam ninaithal

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jan 26, 2010 8:45 pm

2100 க்கு பின் தான் அதன் முழு விபரீதம் தெரியவரும்.
அப்ப நாம எங்க இருக்கபோரம்

k.mani
k.mani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010

Postk.mani Tue Jan 26, 2010 9:59 pm

Aana Nam makkal iruppangale.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jan 26, 2010 10:43 pm

Manik wrote:சீக்கிரமா உலகம் அழிஞ்சா நல்லா இருக்கும்

டேய் இன்னும் அனுபவிக்க வேண்டியது இருக்கு இப்படி சொல்லுறாய்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 7:38 pm

rifas wrote:
Manik wrote:சீக்கிரமா உலகம் அழிஞ்சா நல்லா இருக்கும்

டேய் இன்னும் அனுபவிக்க வேண்டியது இருக்கு இப்படி சொல்லுறாய்

உனக்கு 2 வருஷம் தரேன் அனுபவிக்க வேண்டியது எல்லாம் சீக்கிரம் அனுபவிச்சுரு....... அப்பறம் எக்ஸ்க்யூஸ் கேக்காத




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Feb 05, 2010 2:10 pm

boss it is almost confirmed by scientists that the world human life will go off in 40 years time.Because the nature will go in to unchangeble thing in 5 years .Then all the trees and plants will start stoping its yeild .Then as usual man will put his science in the nature and make it as usual .That will make all the food in to poison and kill all the human life in the world.The worst thing is most of the bacteriya which is making our waste in to manure also will go off in 5 years in all our lands due to extensive use of chemicals.Then all the waste will be there as waste only

To stop that their recamendation is we have to plant and make 1 lakh crore trees in 5 years time

All the industries to stop production and everything should be made re usable like cars to chemicals ( 0% waste) Can the corporate world will allow this .Can the human race will survive

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 2:13 pm

rarara wrote:boss it is almost confirmed by scientists that the world human life will go off in 40 years time.Because the nature will go in to unchangeble thing in 5 years .Then all the trees and plants will start stoping its yeild .Then as usual man will put his science in the nature and make it as usual .That will make all the food in to poison and kill all the human life in the world.The worst thing is most of the bacteriya which is making our waste in to manure also will go off in 5 years in all our lands due to extensive use of chemicals.Then all the waste will be there as waste only

To stop that their recamendation is we have to plant and make 1 lakh crore trees in 5 years time

All the industries to stop production and everything should be made re usable like cars to chemicals ( 0% waste) Can the corporate world will allow this .Can the human race will survive


இது உண்மையா நண்பா எப்படியோ சீக்கிரம் அழிஞ்சா ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! 677196 நல்லது நீங்க தமிழ்ல எழுத முயற்சி பன்னுங்க நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 22, 2010 6:31 pm

ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! 677196 ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆபத்தில் இருந்து தப்ப முடியாது! 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக