புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 27%
Geethmuru
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
148 Posts - 56%
heezulia
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
91 Posts - 34%
T.N.Balasubramanian
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Mar 19, 2013 5:23 pm

First topic message reminder :

வணக்கம் !

போராடும் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

இரண்டு நாட்களுக்கு முன் (17/3/13) தஞ்சாவூரில் புத்த பிக்குகள் நமது மக்களால் தாக்கப்பட்டனர். இதைப் பல முகநூள் பக்கங்கள் உட்பட பல சமூக வலைத்தளங்கள் பெருமையாகப் பதிவு செய்தன. ஆனால் இது கண்டிக்கத்தக்க மிகவும் தவறான செயல் என்ற அடிப்படையை நாம் உணர வேண்டும். இங்கே ஒரு சிங்களவனை தாக்கியவுடன், ஈழத்தில் பத்து தமிழன் தாக்கப்பட்டிருப்பன். நமது மக்களின் மீதான அன்பை இவ்வாறு காண்பிப்பதால், நாம் மேலும் மேலும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல் கொடுக்கிறோமே தவிர வேறொன்றுமில்லை.

அதோடு இனவெறி பிடித்த சிங்களவன் செய்ததையே நாமும் செய்தால் நமக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் ? ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து குரல்கொடுத்த சில சிங்கள பத்திக்கையாளர்கள் கூட கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. சில சிங்களர்கள் நமக்காக இன்னும் குரல் கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சில நடுநிலை சிங்கள மக்களும் நமக்கு எதிராக திரும்புவார்கள்.

http://1.bp.blogspot.com/-I2m2iGlT4ko/UUhOAXpfp1I/AAAAAAAABh4/5ag1mA2WzgI/s1600/monk-attach-1.jpg

இங்கே இந்த சிறிய பதிவை இடுவதன் நோக்கமே, இது போன்ற தாக்குதல்கள் நம்மை தவறான பாதையில் இட்டுச் செல்லும் என்ற ஆதங்கத்தில் தான். இது தொடருமானால், இனவாத சிறிலங்கா அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்களும் நமக்கு எதிராக எழுதுவார்கள். மற்ற மாநிலங்கள் நாடுகளில் இருக்கும் மக்களுக்கு நம்மீது தவறான பிம்பம் விழும். மாணவர் போராட்டம் ஒரு தீவிரவாதச் செயல் என்று சிங்களத் தூதர் ஒரவன் சொன்னது உண்மையென பத்திரிகைகள் காட்டும்.

நமது மாணவர் போராட்டத்தை பெரிதாக முன்னிறுத்தாத அரசியல் ஊடகங்கள் இது போன்ற சந்தர்ப்பத்திற்கே காத்துக்கிடக்கின்றனர். எப்படியாவது நமது போராட்டத்தை கொச்சைப்படுத்த காரணங்களைத் தேடிக்கொண்டிருகின்றனர். மாணவர் போராட்டம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் இவ்வாறு தாக்குவது நமக்கு பெரும் பின்னடைவைத் தரும் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது தமிழ் மக்களை மேலும் நசுக்கும் விதமாகவே இருக்கும். அதனால் இதுபோன்ற தாக்குதல்களில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்.

உணர்வுப் பூர்வமாக செயல்படுவது முக்கியம் தான். அதே வேளையில், காலத்தை சரியான முறையில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம்.

உண்மையில் நீங்களும் ஒரு போராளியானால், த.தே.த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள் "நமக்கு எதிரி சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள இராணுவமுமே தவிர, சிங்கள மக்கள் அல்ல".

Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_19.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Mar 20, 2013 12:07 am

அசுரன் wrote:மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.
நன்றிகள் அண்ணே நன்றி ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Wed Mar 20, 2013 12:24 am

பதிலுக்கு பதில் அடிப்பது சரி தான். ஆனால் அதை இங்கே செய்யாமல் ஈழம் சென்று அங்கே அடிப்பதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இங்கே அடித்தால் அது தமிழனின் வீரத்தை காட்டாது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 20, 2013 9:24 am

அசுரன் wrote:மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.

அருமை சார்....... நன்றி

lgp wrote:பதிலுக்கு பதில் அடிப்பது சரி தான். ஆனால் அதை இங்கே செய்யாமல் ஈழம் சென்று அங்கே அடிப்பதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இங்கே அடித்தால் அது தமிழனின் வீரத்தை காட்டாது.


மிகச் சரி..... ஐயா நன்றி

மிகச் சிறப்பான பதிவை இட்ட அகல் அவர்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி .
நம் கோவம் சிங்கள இனத்தின் மீது இருக்காமல், சிங்கள ஈனர்கள் மீது இருப்பதே நியாயம்.

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 10:27 am

ராஜு சரவணன் wrote:நாம் மென்மையான போக்கை கடைபிடித்தாலும் அதற்காக தமிழனை சிங்களன் தாக்காமல் இருப்பானா?.

நாம் இப்படியே மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தான் இன்று அனைவரிடமும் அடி வாங்குகிறோம்.

மலையாளி தாக்குகிறான், கன்னட காரன் தாக்குகிறான், ஹிந்தி கரான் நம்மை மனிதனாக கூட மதிப்பதில்லை.

நினைவிருக்கிறதா கேரளா முல்லை பெரியாரை வைத்து என்ன ஆட்டம் போட்டார்கள் பிறகு என்ன ஆனது, தமிழன் அடிக்க தொடங்கிவிட்டான் என்றதும் அப்படியே அடங்கிவிட்டர்கள்.

இனிமேல் தமிழன் தனது பண்புகளை மாற்றிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.

இப்படியே மென்மை தான் எங்கள் தன்மை என்று சொல்லிகொள்வதற்கு இன்னொரு பெயரும் உண்டு அதுதான் இளித்தவாயன்.

சூப்பருங்க

ராஜு சரவணன் அவர்களின் பின்னுட்டத்தில் நிறைய உண்மைகள் பொதிந்து உள்ளன .






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Mar 20, 2013 11:21 am

உணர்வுப் பூர்வமாக செயல்படுவது முக்கியம் தான். அதே வேளையில், காலத்தை சரியான முறையில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம். இது பழிவாங்கும் நேரமல்ல, நீதிவாங்கும் நேரம்.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 20, 2013 3:32 pm

ராஜு சரவணன் wrote:நாம் மென்மையான போக்கை கடைபிடித்தாலும் அதற்காக தமிழனை சிங்களன் தாக்காமல் இருப்பானா?.

நாம் இப்படியே மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தான் இன்று அனைவரிடமும் அடி வாங்குகிறோம்.

மலையாளி தாக்குகிறான், கன்னட காரன் தாக்குகிறான், ஹிந்தி கரான் நம்மை மனிதனாக கூட மதிப்பதில்லை.

நினைவிருக்கிறதா கேரளா முல்லை பெரியாரை வைத்து என்ன ஆட்டம் போட்டார்கள் பிறகு என்ன ஆனது, தமிழன் அடிக்க தொடங்கிவிட்டான் என்றதும் அப்படியே அடங்கிவிட்டர்கள்.

இனிமேல் தமிழன் தனது பண்புகளை மாற்றிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.

இப்படியே மென்மை தான் எங்கள் தன்மை என்று சொல்லிகொள்வதற்கு இன்னொரு பெயரும் உண்டு அதுதான் இளித்தவாயன்.

முற்றிலும் உண்மை ராஜு சரவணன் , எனது கருத்தும் இதுவே.

ஒரு காலத்தில் வீரத்துடன் வாழ்ந்த தமிழர்களின் இன்றைய நிலை எந்த அளவிற்கு கேவலமாக ஆகிவிட்டது என்பதை உங்களின் பின்னூட்டம் தெளிவாக விளக்குகிறது.

கற்காலத்தில் தொடங்கி தற்போது தலைவர் பிரபாகரன் வரைக்கும் சண்டையில் கூட தர்மத்தை கடைபிடித்தவன் தமிழன். அதனால் என்ன ஆயிற்று?!

Code:
[b]நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு[/b] என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.
இது தான் ஒரே வழி இறுதி வழி , இல்லையென்றால் தமிழர்கள் என்ற இனமே உலகில் இல்லாமல் போய் விடும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 20, 2013 3:40 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.

அருமை சார்....... நன்றி

lgp wrote:பதிலுக்கு பதில் அடிப்பது சரி தான். ஆனால் அதை இங்கே செய்யாமல் ஈழம் சென்று அங்கே அடிப்பதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இங்கே அடித்தால் அது தமிழனின் வீரத்தை காட்டாது.


மிகச் சரி..... ஐயா நன்றி

மிகச் சிறப்பான பதிவை இட்ட அகல் அவர்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி .
நம் கோவம் சிங்கள இனத்தின் மீது இருக்காமல், சிங்கள ஈனர்கள் மீது இருப்பதே நியாயம்.

நன்றிகள்

ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Wed Mar 20, 2013 6:21 pm

:வணக்கம்: அண்ணா ,
சிங்களதுறவிகள் தான் ஈழப்பிரச்சனையை தூண்டிவிட்டது .ஈழத்தில் அவர்கள் செய்யும் அடாவடித்தனம் ஈழத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் .நயினை நாகபூசனி அம்மன் ஆலயம் இன்று பௌத்த விகாரையாக மாறிவிட்டது. இன்னும் எத்தனையோ நடந்துவிட்டது .ஈழத்தில் தமிழர்கள் மட்டும் அழிக்கப்படவில்லை. தமிழ் கலாசாரமும் சேர்ந்து அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
ஈழத்தில் இருக்கும் எங்களுக்காக தமிழகம் செய்யும் போராட்டத்திற்கு எம்மவரின் மனமார்ந்த நன்றி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Mar 20, 2013 9:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக