புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
144 Posts - 57%
heezulia
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_m10உதிர்ந்த சருகுகளே! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதிர்ந்த சருகுகளே!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 3:45 pm

First topic message reminder :

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Fall-of-autumn-leaves-wallpaper

தன்னை மறந்து
பிறர்க்கு உதவும்
இனிய நாட்களின்
மகிழ்வுகளில் - அவளது
பருவம் மெருகூட்டியது
பள்ளிக்கூடத்தை மறந்து
பதினாறில் தொடங்கிய
பள்ளியறை - சில
கயவர்களின் மடியில்
தஞ்சம் புகுந்தது!
ஏதும் அறியா இளமை...
எதிர்காலம் வண்ணமயம்
என்றெண்ணி பகலையும்
இரவாக்கி வாழ்ந்தது!
இன்று....
அங்கம் நொந்து
புழுவாய் துடிக்கும் -அவளது
உடலில் ஆயிரம் பிள்ளைகள்!
ஆனால் அள்ளி எடுத்து
கொள்ளியிட்டு
பால் வார்க்க எவருமில்லை....
நுகர்ந்தோர் எல்லாம்
நகர்ந்து போயினர்-அந்த
நடைபாதை நுனியை
எவரும் நாடவில்லை!
இரவுக் கூடலில்
ஒப்பிலா இன்பமுதம் பருக
ஈக்களாய் மொய்த்த
மாந்தரோ எண்ணிலடங்கார்!
பட்டமரக் கிளை மீது அமர்ந்த
கழுகுக்கு பாவையிவள்
பிணவிருந்து ஆனாள்!
ஆம்....இலக்கியம் படைத்த
விலைமகளிர் எல்லாம்...
இளவேனிற் காலத்து
உதிர்ந்த சருகுகளே!


..........கா.நா.கல்யாணசுந்தரம்.


( கல்லூரி வாழ்நாளில் முதல் பரிசு பெற்று எழுத்தாளர் தீபம் ந.பார்த்தசாரதி அவர்களால் பாராட்டு பெற்ற எனது 'சருகுகள்' எனும் கவிதை )


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 1:36 pm

நன்றி கார்த்திக்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 01, 2010 5:05 pm

பாராட்டுக்கு உகந்த அருமையான வரிகள் மனிதனுக்கு மட்டும் தானா வலியும் வேதனையும் துன்பமும்??? ஏன் மரத்துக்கும் அது சார்ந்த அங்கம் ஒன்றொன்றிற்கும் இல்லையா? உதிர்ந்து விழுந்த சருகுகள் கூட அனாதை சிறார்களாய் நடைபாதையில் கிடப்பதை பாதையை கடப்பவர் யாரேனும் பார்த்து ஒரு துளி கண்ணீர் சிந்தியதுண்டaா?/

இளகிய மனமும் அன்பு குணமும் படைத்த ஐயா அவர்களின் கவிதை வரிகளால் கிடைத்தது ஆறுதலும் சிறிது அதற்கு....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா கவிதை வரிகளுக்கும் முதல் பரிசு பெற்றமைக்கும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உதிர்ந்த சருகுகளே! - Page 2 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 7:18 pm

நன்றி மஞ்சு அவர்களே.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 01, 2010 7:26 pm

இரவுக் கூடலில்
ஒப்பிலா இன்பமுதம் பருக
ஈக்களாய் மொய்த்த
மாந்தரோ எண்ணிலடங்கார்!
பட்டமரக் கிளை மீது அமர்ந்த
கழுகுக்கு பாவையிவள்
பிணவிருந்து ஆனாள்!
ஆம்....இலக்கியம் படைத்த
விலைமகளிர் எல்லாம்...
இளவேனிற் காலத்து
உதிர்ந்த சருகுகளே!"

அற்புதமான வரிகள்..அய்யா,..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Friendshipcomment54உதிர்ந்த சருகுகளே! - Page 2 00fq051jst
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 11:03 pm

நன்றி பாஸ்கரன் அவர்களே.

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Sat Oct 02, 2010 10:52 pm

புன்னகை nandru

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக