புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
95 Posts - 52%
heezulia
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
35 Posts - 58%
heezulia
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_m10மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 06, 2013 10:38 am

http://tamil.webdunia.com/articles/1304/03/images/img1130403029_1_1.jpg

மியான்மரில் ராணுவ ஆட்சியின் அதிகாரம் கொஞ்சம் காலமாக அடங்கி புத்த மதவெறி அங்கே தலைதூக்கி​ உள்ளது. இதன் உச்சமாக அங்கு முஸ்லிம் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுவருகிறது.

இரண்டாம் உலகப் போரில் பர்மிய - ஜப்பானிய ராணுவத்தினரால் சுமார் 5,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதுதான், மியான்மரில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் தொடக்கம். இன்று வரை 20,000 முஸ்லிம்களைக் கொன்று, 4,000 குடும்பங்களை அழித்து, 300-க்கும் மேற்பட்ட மசூதிகளை மூடியுள்ளது மியான்மரில் ஆட்சி நடத்தும் புத்தமதம் பிடித்த அரசு பல லட்சம் முஸ்லிம்களை நாட்டைவிட்டுத் துரத்தியுள்ளது.

‘ரோஹிங்யா’ முஸ்லிம்கள் என்றழைக்கப்படும் இவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சம். பர்மாவின் சுதந்திர காலக்கட்டத்துக்கு முன்பிருந்தே அங்கே குடியிருக்கும் இவர்களுக்கு இன்று வரை குடியுரிமை கிடையாது. அவர்களின் விருப்பம்போல் திருமணம்செய்ய முடியாது. கல்வி பயில முடியாது. இந்த முஸ்லிம்களின் குழந்தைகள் பலர் கொத்தடிமைகளாக உள்ளனர். வேற்று நாட்டு முஸ்லிம் சுற்றுலாவாசிகள் வருவதற்குக்கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சிறந்த ஜனநாயகவாதியாகப் பார்க்கப்படும் ஆங் சான் சூகியும் முஸ்லிம்களின் நிலை​யைப் பற்றி பெரிதாகப் பேசுவது இல்லை என்பதுதான் வேத​னையின் உச்ச​கட்டம். இப்படி, அனாதை​களைப் போல மியான்மரில் வாழ்ந்து வரும் இவர்களை மதக் கலவரங்கள் மேலும் அனாதையாக்கிவிட்டன.

கடந்த மாதம் 20-ம் தேதி, அங்கு மீண்டும் கலவரம் வெடித்​துள்ளது. ‘மெய்கிட்லி’ என்ற நகரத்தில் ஒரு முஸ்லிம் தங்க வியா​பாரிக்கும் இரண்டு பௌத்த வாடிக்கையாளர்களுக்கும் நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, அதில் ஒரு புத்தத் துறவி இறந்து​விட்டதுதான் கலவரத்துக்கான காரணம். முஸ்லிம்கள் பெரும்​பான்மையாக வாழும் மெய்கிட்லி நகர வீதிகளின் கடைகள், வாகனங்கள், மசூதிகள், வீடுகள் ஆகியவை புத்த மதத்தினரால் கொளுத்தப்பட்டன. புத்தத் துறவிகள் ஆயுதங்களோடு வந்து முஸ்லிம்​களைத் தாக்கினர். இந்தக் கலவரத்தில் 20 பேர் கொல்லப்பட, 2,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

இவர்களோடு புத்த மதத்தினரும் கூட, புத்தத் துறவிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மெய்கிட்லி நகரம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல் சென்ற ஆண்டு ரக்ஹைன் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.

‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.

வெப்துனியா



மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 10:59 am

‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.

இலங்கையிலும் இதுதானே நடந்து கொண்டுயிருக்கின்றது .... ஒரு எறும்புக்கு கூட தீங்கு செய்ய கூடாது என்று சொல்லுகின்ற மதத்தை பின்பற்றுவர்களா இவர்கள் ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 12:07 pm

ரொம்ப வருத்தமா இருக்கு சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 1:40 pm

பாலாஜி wrote:
‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.

இலங்கையிலும் இதுதானே நடந்து கொண்டுயிருக்கின்றது .... ஒரு எறும்புக்கு கூட தீங்கு செய்ய கூடாது என்று சொல்லுகின்ற மதத்தை பின்பற்றுவர்களா இவர்கள் ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சூப்பருங்க பாலாஜி அண்ணா என்னுடைய கேள்வியும் இது தான்




மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Mமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Uமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Tமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Hமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Uமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Mமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Oமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Hமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Aமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Mமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Eமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 23, 2024 7:42 pm

"‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு."
-
- மதம் போதிப்பது நல்லதைத்தான் ! ஆனால் மதத் தலைவர்கள் ஆடும் ஆட்டம் ! ‘மதம் வேண்டவே வேண்டாம்’ என்று சொல்லவைக்கின்றன!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக