புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
1 Post - 14%
Manimegala
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
11 Posts - 4%
prajai
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
2 Posts - 1%
jairam
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னடி உலகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:34 am

எதனால் பெண்களுக்கு மட்டும் ..இந்த நிலைமைவஞ்சிக்கப்பட்ட தன் கற்பிற்காக என்ன கொடுமை சார் இது

வழக்கு தொடர்ந்தாள் பேதைபெண்ணொருத்தி

வழக்கு தொடர்ந்தது வாழ்வு தொலைந்தது

குறுக்கு விசாரனையில் குன்றிபோனது மனம்

மீண்டும் கலங்கப்படுத்தபட்டது மானம் குமுறியழுதது மனம்



தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு

வெளியில் வந்ததும் பளிச் பளிச்—என

பத்திரிக்கைக்காரர்களின் கேமராக்களும்

கேள்விகளும் காதையும் கண்ணையும் கூச

மேலும் காற்றில்விடப்பட்டது மானம் கலங்கியது மனம்



குமுறிய மனதோடும் கொட்டுகின்ற கண்ணீரோடும்

இருதலை கொல்லியாய் இரவு விடிய

இருட்டு முடியும்முன்னே வெட்டவெளிச்சமானது

இருட்டில்இவளுக்கு நடந்தகொடுமை முதன்மைச்செய்தியாய்

மீண்டும் கலங்கடிக்கப்பட்டது மானம் கதறியது மனம்



தவறாதபோதும் தனகிந்த நிலையா

பொன்மானும் துடித்தாள் கண்ணீரும் வடித்தாள்

தன்மானம்காக்க தன்னிலையை மறந்தாள்

தீர்ப்பெழுதும் முன்பே தன்தேகம் முழுதும்

தீ யிற்கு இரைத்தந்தாள் தனக்கே தீர்ப்பெழுதிக்கொண்டாள்



மதியிருந்தும் கெட்ட மாந்தரை நினைக்கையில்

மதியில்லா மிருகம் தேவலை

இவள் செய்துகொண்ட தற்கொலை

அதுவும் இவளுக்கு இழிநிலை



இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 11:36 am

மிகவும் உணர்ச்சிபுர்வமான உண்மை கவிதை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 11:37 am

மீனு உண்மையில் படிக்கும் போது அழுகையா வருது... என்னடி உலகம் 67637 என்னடி உலகம் 67637 என்னடி உலகம் 67637
உணர்வு பூர்வமான வரிகள்... என்னடி உலகம் 678642 என்னடி உலகம் 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 11:37 am

மீனு wrote:எதனால் பெண்களுக்கு மட்டும் ..இந்த நிலைமைவஞ்சிக்கப்பட்ட தன் கற்பிற்காக என்ன கொடுமை சார் இது

இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...

நல்ல பதிவு, நன்றி மீனு!



என்னடி உலகம் Skirupairajahblackjh18
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Oct 21, 2009 11:39 am


மதியிருந்தும் கெட்ட மாந்தரை நினைக்கையில்

மதியில்லா மிருகம் தேவலை

இவள் செய்துகொண்ட தற்கொலை

அதுவும் இவளுக்கு இழிநிலை


இதுதான் பெண்களின் நிலை...........



என்னடி உலகம் Eegaraitkmkhan
என்னடி உலகம் Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:42 am

அழுகை அழுகை



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 11:45 am

மீனு wrote:அழுகை அழுகை
என்ன ஆச்சு மீனு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 21, 2009 11:47 am

மீனு, ஒரு நல்ல கவிதையை கொடுத்தீர்கள்!

இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...


இந்த வரிகள் மனித மிருககங்களை வழிநடத்தும்!

Kaa.Na.Kalyaanasundaram.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 12:09 pm

நன்றிகள் கல்யாணம்..
பெண்களை நினைத்தது அழுகிறேன் அபி..



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 12:12 pm

மீனு wrote:நன்றிகள் கல்யாணம்..
பெண்களை நினைத்தது அழுகிறேன் அபி..
அழுகின்றகாலம் இல்லை மீனு சிந்திக்கும் நேரம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக