புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
1 Post - 1%
bala_t
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
1 Post - 1%
prajai
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
280 Posts - 42%
heezulia
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
6 Posts - 1%
prajai
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_m10எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 12, 2013 11:37 am

* தன்னம்பிக்கையும், அடக்கமும் ஒரு மனிதனிடம் இருக்குமானால், அவனது வாழ்வு தித்திக்கும். அவனை யாராலும் வெல்ல முடியாது.

* நரகத்திற்குப் பயந்தோ, சொர்க்கத்தை விரும்பியோ தர்மச் செயல்களைச் செய்வது கூடாது. எந்த பலனும் எதிர்பாராமல் செய்ய வேண்டும்.

* அன்பு ஒருபோதும் எதையும் எதிர்பார்க்காது. பிறருக்கு கொடுப்பதில் தான் மகிழ்ச்சி கொள்ளும்.

* படைபலத்தால் கிடைக்கும் வெற்றியை விட, மனதில் இருக்கும் ஆசை, கோபம் ஆகிய இரண்டு உணர்ச்சிகளையும் வெல்வது மேலானது.

* அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்குச் சமம். தலைமை ஏற்கும் தகுதி பெற விரும்புபவர்கள் முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்.

* நம்முடன் எப்போதும் கடவுள் இருக்கும்போது, வாழ்வில் ரகசியம் என்பதே இருக்க முடியாது. நம் எண்ணத்தைக் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணருங்கள்.

* ஆயிரம் பெயர் சொல்லி அழைத்தாலும் உலகில் கடவுள் ஒருவரே இருக்கிறார். அவர் அன்பான மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

* தூய பக்தியுணர்வு மனதில் இருக்குமானால் துன்பம் கூட பேரின்பமாகத் தோன்றும்.

* உண்ணாநோன்பு, உடலோ<டு உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.

* அறிவை விட மேலானது உண்மை. உண்மையை நமது மதமாகப் போற்றுவோம். சிறு சிறு விஷயத்தில் கூட உண்மையாக இருப்பதே தூய வாழ்வின் அடிப்படை ரகசியம்.

* மனித எண்ணத்தை விட சக்தி படைத்தது உலகில் வேறில்லை.

* நாணயமாகச் சம்பாதித்தால் எந்த வேலையும் கவுரவக் குறைவானது அல்ல.

* உழைப்பவர் கையில் தான் இந்த உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பதால் உண்டாகும் முன்னேற்றம் நிலைத்து நிற்பதில்லை.

* உழைக்காத மனிதனுக்கு உண்பதற்குக் கூட உரிமை இல்லை.

* ஆரோக்கியத்தை விரும்பும் மனிதன் உழைப்பதற்குத் தயங்க மாட்டான்.

* உழைக்காமல் உணவு உண்ணும் மனிதர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.

* அறிவை விட ஒழுக்கம் உயர்வானது. ஒழுக்கமின்மை பல தீமைக்கு வழிவகுக்கும்.

* ஒழுக்கத்தை வெறும் படிப்பறிவால் பெற்று விட முடியாது.

* கைமாறு கருதாமல் பிறருக்கு நன்மை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒற்றுமைக்கு ஊறு விளைவதில்லை.

* நாம் செய்யும் ஒவ்வொரு நன்மை, தீமைக்கும் கடவுள் சரியான கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு இணையான கணக்குப் பிள்ளை வேறு யாருமில்லை.

* எதை மனிதன் விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான் என்பது கடவுள் வகுத்த விதி. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

* குழந்தைப் பருவத்தில் உருவாகும் கருத்துக்கள், ஆழ்ந்த வேர் போல மனதில் பதிந்து விடுகின்றன.

* அநியாயத்தை எதிர்த்து நிற்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

* மனதிற்கு சாந்தி அளிப்பதற்காகவே இசை, நடனம் முதலிய கலைகள் உருவாக்கப்பட்டன.

உத்தமர் காந்தி சொன்னது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 12, 2013 3:58 pm

அறிவுரைகள் அறிவு விதைகள் - நல்ல பகிர்வு சாமி




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 12, 2013 6:55 pm

அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்குச் சமம். தலைமை ஏற்கும் தகுதி பெற விரும்புபவர்கள் முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்

சூப்பருங்க

ஆமா...இது 'அம்மா'வுக்கு சொன்னது மாதிரி இருக்கே... சிரி



எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  224747944

எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Rஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Aஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Emptyஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Rஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
athisekar64
athisekar64
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 24/03/2013
http://gmail.com

Postathisekar64 Fri Apr 12, 2013 10:40 pm

அறிவை அறிவால் கற்பதே சிறந்தது என்பது எம் குருசிவசித்தனின்தாரக மந்திரம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 12, 2013 11:08 pm

சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Ila
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 13, 2013 12:47 am

நல்ல சிந்தனை பதிவு சூப்பருங்க நன்றி




எதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Mஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Uஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Tஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Hஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Uஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Mஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Oஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Hஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Aஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Mஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  Eஎதை விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான்!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 13, 2013 9:49 am

நல்லதோர் பதிவு சாமி அவர்களே....நன்றி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக