புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிருகத்துள் மிருகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Wed Apr 17, 2013 6:32 pm

மிருகத்துள் மிருகம்


இரவிலு மியங்கிடும் நிலைகண்டு
‘பெற்றனர் பெண்கள் சுதந்திரமே’ - என
கண்டது கனவுகள் என்மனமே.

பட்டென பறந்த பொறியொன்று
பட்டது செவிகளில் சட்டென்று - அதில்
ஆனதென் இருதயம் இருதுண்டு.

பூக்கவும் செய்யா மொட்டொன்று
வாடிற்று வண்டிடம் வதைபட்டு - என்பது
கேட்டது நிகழ்ந் திற்று.

கனவுகள் தாங்கிய காம்பொன்று
கருகிற்று கனலின் கதிர்பட்டு - அது
சிதைந்தது தீயின் சிறைபெற்று.

தெருவினில் திரிந்திடும்சொறி நாய்கூட
புணராதாம் பருவமுறா மற்றொன்றை - பின்னெதைக்கொண்
டிகிழ்ந்திடுவே னிக்கீழ்மகனி னிழிசெயலை?

இறைவன் இருப்ப துண்டென்றால்
அணைத்தையு மறிந்தவ னவனென்றால் - பின்
சிதைப்பே னவனையும்சிங்க கரம்கொண்டு

காசெனும் கயமையை கைகாட்டி
கால்விரித்திடும் பரத்தியர் பலவிருக்க - பட்டையும்,
சிறுசிட்டையும் சிதைத்தல் சீரோ?

ஒருசொட்டென ஈரமும் பெற்றுவிட
கருங்கல்லென இறுகின இவன்நெஞ்சம் - அதை
பிளப்பதில் பிழையும் பிடிபடுமோ?

- நந்து
(முதலில் நாகையிலிருந்தும் , பின் என் திருப்பூரினின்றும் எய்யப்பட்ட அம்பகளால் சிதைக்கப்பட்ட என் நெஞ்சத்தின் இரத்தச் சிதறல் இவை)


Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Apr 17, 2013 9:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 11:44 pm

வன்கொடுமைகள் சாடிய வலி மிகுந்த வரிகள் ....
வார்த்தைகளும் வடிக்கிறது கண்ணீர் துளிகள் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 12, 2013 3:49 am

நல்ல கவிதை நல்ல பதிவு நன்றி

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun May 12, 2013 8:35 am

சிதைக்கப் பட்ட சிட்டுகளின் முன்னிலையில் (அந்தோ பரிதாபம்.. சிதைந்தே போகின்றனரே சோகம் ) அவர்களின் சிதைகள் சிதைவுறும் முன்னர் அவர் பெற்றவர் பெரியவர் முன்னிலையில் மற்றவர் மக்கள் முன்னிலையில் இம் மாக்களை சுட்டே கொல்ல வேண்டும்.. கல்லில் இட்டே சிதைக்க வேண்டும்.. சட்டம் வருமோ இவ் வன்மைகள் ஓட..!!



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 11:55 pm

மிருகத்துள் மிருகம்  3838410834



மிருகத்துள் மிருகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 6:37 am

மிருகத்துள் மிருகம்  3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 29, 2018 4:21 pm

ஐந்தாண்டுகள் முன் பதிவான
கண்ணில் படா கவிதை.
உள்ளக்குமுறலை உருக்கியே
உருவாக்கிய கவிதை.
மனதை சங்கடப்படுத்தியது.
மீள்பதிவுக்கு நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 29, 2018 4:52 pm

மிருகத்துள் மிருகம்  3838410834 அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sujatham90
sujatham90
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 18/06/2019

Postsujatham90 Tue Jun 18, 2019 2:18 pm

மனிதருள் மிருகம்



Tamil Movies ல வர்ற மாதிரி வாழ ஆசை.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக