புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
83 Posts - 51%
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
prajai
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
125 Posts - 54%
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
8 Posts - 3%
prajai
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:50 am

First topic message reminder :

நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது


நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.

இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)









http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:02 pm

வெறும் பூவை அர்ச்சித்து
வீணாகும் பக்தனே
வியர்வைப் பூ அர்ச்சிப்பாய்
வேண்டுகின்ற வரம் கிடைக்கும்
கைரேகை பார்ப்பவனே;
கையில் இல்லை தனரேகை
தளராமல் ஏர் பிடித்துத்
தரிசுகளில் நாம் கீறும்
தரைரேகையே நமது
தனரேகை; அறிவாய் நீ (நே.வி., பக்.40-41)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:17 pm

கொடுக்கின்ற தெய்வம்
கூரையைப் பிய்த்துக்
கொடுக்குமென்று நம்பிக்
குப்புறக் கிடப்பவனைக்
குட்டி எழுப்பு
இப்படித் தெய்வம்
யாருக்கும் கொடுத்ததில்லை
தெய்வத்தால் ஆகா
தெனினும் முயற்சி, தன்
மெய்வருத்தக் கூ
தரும் என்ற பகுத்தறிவுத்
தத்துவத்தைப் புரியவை (இ.பி., ப.256)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:47 am

மரத்தடியில்
கூண்டுக்குள்ளிருந்து
வெளியே நடந்து வந்த கிளி
ஒரு மனிதனுக்கு
வருங்காலத்தை
எடுத்துக் கொடுத்துவிட்டுக்
கூண்டுக்குள் சென்றது (ஆலா. ப.109)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:48 am

உயிரினங்களில்
மனிதன் மட்டும்தான் பிச்சை எடுக்கிறான்
ஆறாவது அறிவு என்பது
தரித்திரமா? (ஆலா., ப.48)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:48 am

என் வீட்டு வாசல்
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:52 am

என் வீட்டு வாசல்
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:53 am

என் வீட்டு வாசல்
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல. (ஆலா., பக்.110-111)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:53 am

உலகத்தில் மனிதகுலம்
ஒன்றாக இருந்தநாள்
கலகம் இருந்ததில்லை
கைகலப்பு நடந்ததில்லை
நான்கு வருணமாய்
நடுவிலொடு முக்குலமாய்
நான் மேல் நீ கீழ் என்று
நாட்டுமிகு சாதிகளாய்
எந்தநாள் பிரிவுகளை
ஏற்படுத்தி வைத்தாரோ
அந்தநாள் அன்றோ
அமைதி அழிந்த நாள் (இ.பி., ப.83)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:54 am

கையில்லாத நீ
எல்லோரையும் தழுவுகிறாய்
கையிருக்கும் நாம்
சக மனிதனிடமே
தீண்டாமையைக்
கடைப்பிடிக்கிறோம் (ஆலா., ப.77)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:55 am

அடையாளத்திற்காகத்
தேவைப்படுகிறது நமக்கு
ஒரு வண்ணான் குறி
பிறகு
அதையே உடுத்திக்கொள்கிறோம்
அதனால் அதற்குள்
காணாமல் போகிறோம் நாம் (ப.பா., ப.68)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக