புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
Page 1 of 1 •
மாமல்லபுரம்: ""காதல் நாடகம், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரச்னைகளுக்கு, காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்,'' என, வன்னியர் சங்க நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் நடந்த வன்னிய இளைஞர் பெருவிழாவில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சிறுவயது பெண்கள், காதல் நாடக திருமணத்தால், கற்பழிக்கப்படுகின்றனர்; சீரழிக்கப்படுகின்றனர். வாழ்க்கையை தொலைக்கின்றனர். பிரமாணர், தேவர், செட்டியார், நாடார், வன்னியர், நரிக்குறவர் என, அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தான், சமூக பிரச்னையை கையில் எடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும், சமுதாய பேரியக்க கூட்டம் நடத்திய போது, "வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்' என்றனர். நாங்களோ, சட்டத்தில் திருத்தம் தான் தேவை என்கிறோம். இச்சட்டத்தால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. கோவில்பட்டி கழுகுமலை பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, 40 குடும்பத்திற்கு, 400 ரெட்டியார் குடும்பங்கள் அஞ்சுகிற நிலை உள்ளது. அடுத்த மாதம் 3, 4ம் தேதிகளில், பேரியக்கத்தினர், சென்னையில் கூடுகிறோம். ஒரே சமுதாயத்தால், பிற சமுதாயம் பாதிக்கப்படுவதை, ஆதாரங்களுடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்போம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்ணை காணவில்லை என, காவல்துறையில் புகார் செய்தால், நடவடிக்கை இல்லை; காவல்துறை பயப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறோம். ஆனால், மற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு காவல்துறையே காரணம். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நாங்களே தண்டிப்போம்.
மிரட்டல்: செங்கல்பட்டு அருகில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் ராமன் மகளை கேலி செய்த போது, தந்தை தட்டி கேட்டார். அவர் தாக்கப்பட்டு இறந்தார். கள்ளக்குறிச்சியில், பெண்ணை காதலித்து திருணம் செய்து, பெண்ணின் பெற்றோரிடம், 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். கும்பல் தலைவனுக்கு, 1 கோடி ரூபாயாம். திருமணம் செய்த வாலிபருக்கு, 2 கோடி ரூபாயாம். நாமக்கல் மாவட்டத்தில், 10 கோடி ரூபாய் கேட்ட சம்பவம் உண்டு. காவல்துறை, இவர்களைக் கண்டு பயப்படுகிறது. அந்த கும்பல் கட்சியில், அவர்களுக்குள்ளேயே, 14 பேர் வெட்டி மாண்டனர். சூணாம்பேடில், 400 குடும்பம் வெளியேறியது. எங்கள் பெண்களை கடத்துகின்றனர். அரசியல் கட்சியினர், 18 சதவீத ஓட்டுகளுக்காக, அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள, 82 சதவீத ஓட்டு தெரியவில்லை.
திருத்தம்: சமூக அமைதி நிலவ வேண்டும். தமிழ்நாடு பிராமணர் சங்கம், எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், காதல் திருமணம் சமுதாய சீர்கேடு என, தெரிவித்துள்ளது; அவசர நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளது. ரவுடி கும்பலை எங்களால் தாக்க முடியாதா? நான் இதுவரை இப்படி பேசியது இல்லை. தர்மபுரியில், சிறுவயது பையன் காதலித்து, குழந்தை திருமணம் செய்ததால் தான், மக்கள் கொந்தளித்தனர். இதை நாங்கள் ஆதரிக்கவில்லை; கண்டித்தோம். யார் மருமகன் என்பதை, பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெண்ணை இழுத்து செல்பவன் முடிவு செய்கிறான். அவர்களுக்கு தான் சட்டமா? நரிக்குறவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். அவர்களும், எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். காவல்துறை, ரவுடி கும்பலை கட்டுப்படுத்த வேண்டும்; அடக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள். நாங்கள் தீண்டாமையை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியயோர் வேடத்தில், சிலர் மேடையில் தோன்றினர். பொதுமக்களாக நடித்தவர்கள், அவர்களிடம், ஆட்சியின் செயல்பாடுகள், நலத்திட்டங்களில் கமிஷன் கொள்ளை, மக்கள் விரோத போக்கு, வாக்கு அரசியல் ஆகியவை குறித்து, கேள்வி கேட்டு, விமர்சித்தனர். தொண்டர்கள், ஆரவாரமாக ரசித்தனர்.
மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் நடந்த வன்னிய இளைஞர் பெருவிழாவில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சிறுவயது பெண்கள், காதல் நாடக திருமணத்தால், கற்பழிக்கப்படுகின்றனர்; சீரழிக்கப்படுகின்றனர். வாழ்க்கையை தொலைக்கின்றனர். பிரமாணர், தேவர், செட்டியார், நாடார், வன்னியர், நரிக்குறவர் என, அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தான், சமூக பிரச்னையை கையில் எடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும், சமுதாய பேரியக்க கூட்டம் நடத்திய போது, "வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்' என்றனர். நாங்களோ, சட்டத்தில் திருத்தம் தான் தேவை என்கிறோம். இச்சட்டத்தால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. கோவில்பட்டி கழுகுமலை பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, 40 குடும்பத்திற்கு, 400 ரெட்டியார் குடும்பங்கள் அஞ்சுகிற நிலை உள்ளது. அடுத்த மாதம் 3, 4ம் தேதிகளில், பேரியக்கத்தினர், சென்னையில் கூடுகிறோம். ஒரே சமுதாயத்தால், பிற சமுதாயம் பாதிக்கப்படுவதை, ஆதாரங்களுடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்போம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்ணை காணவில்லை என, காவல்துறையில் புகார் செய்தால், நடவடிக்கை இல்லை; காவல்துறை பயப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறோம். ஆனால், மற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு காவல்துறையே காரணம். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நாங்களே தண்டிப்போம்.
மிரட்டல்: செங்கல்பட்டு அருகில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் ராமன் மகளை கேலி செய்த போது, தந்தை தட்டி கேட்டார். அவர் தாக்கப்பட்டு இறந்தார். கள்ளக்குறிச்சியில், பெண்ணை காதலித்து திருணம் செய்து, பெண்ணின் பெற்றோரிடம், 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். கும்பல் தலைவனுக்கு, 1 கோடி ரூபாயாம். திருமணம் செய்த வாலிபருக்கு, 2 கோடி ரூபாயாம். நாமக்கல் மாவட்டத்தில், 10 கோடி ரூபாய் கேட்ட சம்பவம் உண்டு. காவல்துறை, இவர்களைக் கண்டு பயப்படுகிறது. அந்த கும்பல் கட்சியில், அவர்களுக்குள்ளேயே, 14 பேர் வெட்டி மாண்டனர். சூணாம்பேடில், 400 குடும்பம் வெளியேறியது. எங்கள் பெண்களை கடத்துகின்றனர். அரசியல் கட்சியினர், 18 சதவீத ஓட்டுகளுக்காக, அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள, 82 சதவீத ஓட்டு தெரியவில்லை.
திருத்தம்: சமூக அமைதி நிலவ வேண்டும். தமிழ்நாடு பிராமணர் சங்கம், எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், காதல் திருமணம் சமுதாய சீர்கேடு என, தெரிவித்துள்ளது; அவசர நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளது. ரவுடி கும்பலை எங்களால் தாக்க முடியாதா? நான் இதுவரை இப்படி பேசியது இல்லை. தர்மபுரியில், சிறுவயது பையன் காதலித்து, குழந்தை திருமணம் செய்ததால் தான், மக்கள் கொந்தளித்தனர். இதை நாங்கள் ஆதரிக்கவில்லை; கண்டித்தோம். யார் மருமகன் என்பதை, பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெண்ணை இழுத்து செல்பவன் முடிவு செய்கிறான். அவர்களுக்கு தான் சட்டமா? நரிக்குறவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். அவர்களும், எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். காவல்துறை, ரவுடி கும்பலை கட்டுப்படுத்த வேண்டும்; அடக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள். நாங்கள் தீண்டாமையை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியயோர் வேடத்தில், சிலர் மேடையில் தோன்றினர். பொதுமக்களாக நடித்தவர்கள், அவர்களிடம், ஆட்சியின் செயல்பாடுகள், நலத்திட்டங்களில் கமிஷன் கொள்ளை, மக்கள் விரோத போக்கு, வாக்கு அரசியல் ஆகியவை குறித்து, கேள்வி கேட்டு, விமர்சித்தனர். தொண்டர்கள், ஆரவாரமாக ரசித்தனர்.
நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள்
இது போன்ற உப்புமா கட்சிகளை எல்லாம் கண்காணிக்க கூர்க்கா படையே போதும் உளவுத்துறைக்கு வேற முக்கிய வேலை உள்ளது மன்னிக்கவும் .
இங்ஙனம்
இந்திய உளவுத்துறை ,
தமிழ்நாடு கிளை ,
போயஸ் தோட்டம்
சென்னை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவரு உளறினதை எல்லாம் செய்தின்னு இங்க போட்ட ராஜா மீது
ஈகரை நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை முதலில் எடுக்கணும்
ஈகரை நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை முதலில் எடுக்கணும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள்
இது போன்ற உப்புமா கட்சிகளை எல்லாம் கண்காணிக்க கூர்க்கா படையே போதும் உளவுத்துறைக்கு வேற முக்கிய வேலை உள்ளது மன்னிக்கவும் .
இங்ஙனம்
இந்திய உளவுத்துறை ,
தமிழ்நாடு கிளை ,
போயஸ் தோட்டம்
சென்னை
பாலா அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
» 1987ல் நடத்தியதைப் போல பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும்-ராமதாஸ் எச்சரிக்கை
» உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை
» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» லிபியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
» 1987ல் நடத்தியதைப் போல பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும்-ராமதாஸ் எச்சரிக்கை
» உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை
» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» லிபியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|