புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கச்சி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கவிதா மத்தியான சாப்பாட்டை ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். ஆமா எத்தன மணிக்கு உங்க அண்ணனும், அண்ணியும் வராங்க? கணவன் செந்திலிடம் கேட்டாள், கவிதா.
பஸ்ல ஏறினா அஞ்சு மணி நேரம். அப்படிப் பார்த்தா காலைல 8 மணி பஸ்சை பிடிச்சா மதிய சாப்பாட்டுக்கு கரெக்டா வந்துருவாங்க.
ஆமா என்ன திடீர்னு உங்க அண்ணனும் அண்ணியும் வராங்க?கவிதா கேட்டாள்.
டவுன்ல அண்ணியோட சொந்தக்கார பொண்ணுக்கு கல்யாணம், இங்க வந்துட்டு அங்கே போறாங்க. அப்படித்தான் நேத்து போன்ல சொன்னாங்க.
நம்மள பார்க்க வராங்களே, எதுக்குத் தெரியுமா?
நீ தான் சொல்லேன்...
நம்ம கிட்ட பணம் வாங்குறதுக்கு.
எதை வெச்சி சொல்ற?
இத பாருங்க, போன மாசம் நாம அவுங்க ஊருக்கு போயிருந்தப்ப உங்க அண்ணி எங்கிட்ட கவிதா இந்த வருஷம் மழையில்ல. போர்ல தண்ணீர் வேற குறைஞ்சிடுச்சு. தென்ன மரமெல்லாம் காயுது. தோட்டத்தில எந்த பயிரும் போட முடியல. என்ன பண்றதுன்னே தெரியல. இன்னொரு போர் போட்டாத்தான் தென்ன மரத்தெல்லாம் காப்பாத்த முடியும். போர் போட பணம் வேற நிறைய வேணும். என்ன பண்றதுனே தெரியலனு உங்க அண்ணி எங்கிட்ட சொன்னாங்க. அதனால் கண்டிப்பா பணம் கேட்கத்தான் வர்றாங்க.
நாம வீடு கட்ட வாங்கின கடனையே இப்பத்தான் அடைச்சு முடிச்சு நிம்மதியா இருக்கோம். அதனால உங்க அண்ணன் கேட்டார்னு எங்காவது பணம் வாங்கி குடுத்துராதீங்க. அப்புறம் நாம தான் சிரமப்படணும்...
கணவனிடம் கண்டிப்பாக சொல்லி விட்டாள் கவிதா.
அடுத்த ஒரு மணி நேரத்தில் செந்திலின் அண்ணனும், அண்ணியும் வந்து விட, நெய் மணக்க சாப்பாடு. ருசியில் கவிதா அசத்தி இருந்தாள். சாப்பிட்டு முடித்து ரொம்ப நேரம் சொந்தக் கதை, உறவினர்கள், தொழில் இப்படி பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.
எங்கே இவர்கள் பணம் கேட்கப் போகிறார்களோ என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு சரி தம்பி... நாங்க கிளம்பறோம் என்று அண்ணனும், அண்ணியும் எழுந்தார்கள்.
செந்திலின் அண்ணி கவிதாவிடம், என்ன கவிதா கழுத்துல நகை ஒண்ணையும் காணோம்... சொல்லி விட்டு தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை எடுத்து கவிதா வின் கழுத்தில் போட்டாள்,
அய்யய்யோ வேண்டாங்க்கா... என்று கவிதா பதற...
ஏண்டி கவிதா! நாங்க கிராமத்து பொம்பளைங்க எப்படி வேணும்ன்னாலும் இருந்துக்குவோம். ஆனா நீ படிச்சவ. டவுன்ல இருக்கிறவ. நாலு இடத்துக்கு போறவ. நீ வெறுங்கழுத்தோட இருக்கலாமா? நீ கூடப் பொறக்காட்டியும் எனக்கு தங்கச்சி தான்
உணர்ச்சிமயமான கவிதா, அக்கா என்றபடி கட்டிக்கொண்டாள். ‘நாம பணம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சோம். ஆனா அவங்க இத்தன கஷ்டத்திலும் நானும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க...
நினைத்தவள், அந்தக்கணமே சொந்தத் தங்கையாகவே மாறி அணைப்பை இறுக்கினாள்.
கவிதா மத்தியான சாப்பாட்டை ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். ஆமா எத்தன மணிக்கு உங்க அண்ணனும், அண்ணியும் வராங்க? கணவன் செந்திலிடம் கேட்டாள், கவிதா.
பஸ்ல ஏறினா அஞ்சு மணி நேரம். அப்படிப் பார்த்தா காலைல 8 மணி பஸ்சை பிடிச்சா மதிய சாப்பாட்டுக்கு கரெக்டா வந்துருவாங்க.
ஆமா என்ன திடீர்னு உங்க அண்ணனும் அண்ணியும் வராங்க?கவிதா கேட்டாள்.
டவுன்ல அண்ணியோட சொந்தக்கார பொண்ணுக்கு கல்யாணம், இங்க வந்துட்டு அங்கே போறாங்க. அப்படித்தான் நேத்து போன்ல சொன்னாங்க.
நம்மள பார்க்க வராங்களே, எதுக்குத் தெரியுமா?
நீ தான் சொல்லேன்...
நம்ம கிட்ட பணம் வாங்குறதுக்கு.
எதை வெச்சி சொல்ற?
இத பாருங்க, போன மாசம் நாம அவுங்க ஊருக்கு போயிருந்தப்ப உங்க அண்ணி எங்கிட்ட கவிதா இந்த வருஷம் மழையில்ல. போர்ல தண்ணீர் வேற குறைஞ்சிடுச்சு. தென்ன மரமெல்லாம் காயுது. தோட்டத்தில எந்த பயிரும் போட முடியல. என்ன பண்றதுன்னே தெரியல. இன்னொரு போர் போட்டாத்தான் தென்ன மரத்தெல்லாம் காப்பாத்த முடியும். போர் போட பணம் வேற நிறைய வேணும். என்ன பண்றதுனே தெரியலனு உங்க அண்ணி எங்கிட்ட சொன்னாங்க. அதனால் கண்டிப்பா பணம் கேட்கத்தான் வர்றாங்க.
நாம வீடு கட்ட வாங்கின கடனையே இப்பத்தான் அடைச்சு முடிச்சு நிம்மதியா இருக்கோம். அதனால உங்க அண்ணன் கேட்டார்னு எங்காவது பணம் வாங்கி குடுத்துராதீங்க. அப்புறம் நாம தான் சிரமப்படணும்...
கணவனிடம் கண்டிப்பாக சொல்லி விட்டாள் கவிதா.
அடுத்த ஒரு மணி நேரத்தில் செந்திலின் அண்ணனும், அண்ணியும் வந்து விட, நெய் மணக்க சாப்பாடு. ருசியில் கவிதா அசத்தி இருந்தாள். சாப்பிட்டு முடித்து ரொம்ப நேரம் சொந்தக் கதை, உறவினர்கள், தொழில் இப்படி பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.
எங்கே இவர்கள் பணம் கேட்கப் போகிறார்களோ என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு சரி தம்பி... நாங்க கிளம்பறோம் என்று அண்ணனும், அண்ணியும் எழுந்தார்கள்.
செந்திலின் அண்ணி கவிதாவிடம், என்ன கவிதா கழுத்துல நகை ஒண்ணையும் காணோம்... சொல்லி விட்டு தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை எடுத்து கவிதா வின் கழுத்தில் போட்டாள்,
அய்யய்யோ வேண்டாங்க்கா... என்று கவிதா பதற...
ஏண்டி கவிதா! நாங்க கிராமத்து பொம்பளைங்க எப்படி வேணும்ன்னாலும் இருந்துக்குவோம். ஆனா நீ படிச்சவ. டவுன்ல இருக்கிறவ. நாலு இடத்துக்கு போறவ. நீ வெறுங்கழுத்தோட இருக்கலாமா? நீ கூடப் பொறக்காட்டியும் எனக்கு தங்கச்சி தான்
உணர்ச்சிமயமான கவிதா, அக்கா என்றபடி கட்டிக்கொண்டாள். ‘நாம பணம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சோம். ஆனா அவங்க இத்தன கஷ்டத்திலும் நானும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க...
நினைத்தவள், அந்தக்கணமே சொந்தத் தங்கையாகவே மாறி அணைப்பை இறுக்கினாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அதெல்லாம் அந்த காலம் இப்போ மனபுரம் , முத்தூட் எல்லாம் இருக்கே "கையில இருக்கே தங்கம் கவலை ஏண்டா சிங்கம்" விளம்பரம் பார்த்ததில்லையா பூவன்பூவன் wrote:அடகு வைக்க அங்கே தானே போகணும்
ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
அப்போ எப்படியும் மாமியார் வீடு நிச்சயம் அது புழலா இல்ல சவுக்கார்பேட்டையா அப்படிங்கறது அவரவர் புத்திசாலிதனத்தை பொருத்ததுபூவன் wrote:யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அப்போ எப்படியும் மாமியார் வீடு நிச்சயம்பூவன் wrote:யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
வீட்டுல தான் கவனிக்க மாட்ராங்க மாமியார் வீட்டுல நல்லா கவனிப்பாங்கலbalakarthik wrote:அப்போ எப்படியும் மாமியார் வீடு நிச்சயம் அது புழலா இல்ல சவுக்கார்பேட்டையா அப்படிங்கறது அவரவர் புத்திசாலிதனத்தை பொருத்ததுபூவன் wrote:யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
ஆமாம் ஆமாம் ரொம்ப மஸ்ட் இப்போ ரெஸ்ட் , நான் ஒரு கெஸ்ட் இதான் இப்போ பெஸ்ட் ...
இப்படி எல்லாம் பேசுறதுக்கு எங்கள் பூவனில்லை வொஸ்ட் அவரு எப்பவுமே பெஸ்ட்பூவன் wrote:யினியவன் wrote:தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
ஆமாம் ஆமாம் ரொம்ப மஸ்ட் இப்போ ரெஸ்ட் , நான் ஒரு கெஸ்ட் இதான் இப்போ பெஸ்ட் ...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதை நீங்கள் சொல்லவில்லையே பர்ஸ்ட் , சொல்வதோ லாஸ்ட் ...balakarthik wrote:இப்படி எல்லாம் பேசுறதுக்கு எங்கள் பூவனில்லை வொஸ்ட் அவரு எப்பவுமே பெஸ்ட்பூவன் wrote:யினியவன் wrote:தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
ஆமாம் ஆமாம் ரொம்ப மஸ்ட் இப்போ ரெஸ்ட் , நான் ஒரு கெஸ்ட் இதான் இப்போ பெஸ்ட் ...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|